புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

பிப்ரவரி 4ல் மதிமுக பொதுக்குழு :முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திண்டுக்கல்லில் ம.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’வருகிற 8–ம் தேதி சென்னை வண்டலூரில் பாரதீய ஜனதா
ஜெனிவாவில் வெற்றி நிச்சயம்-மனித உரிமைகள் மையம் 
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலம் கடத்தினாலும், இன்று தொடர்ச்சியான இரண்டு கண்டனப் பிரேரணை, ஐ. நா. மனித உரிமை சபையில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிராக சட்ட நடவடிக்கை -சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் 
வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணை பின்வாங்கப்படுமா?
இதோ அண்மித்துக் கொண்டிருக்கிறது ஜெனிவாவுக்கான நாட்கள்……….இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிதல்ல, எனினும் இம்முறை இலங்கை அச்சத்துடனேயே இருந்து வருகிறது.வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தாம் மாட்டிக் கொள்வோம்
சனல்4 காணொளிக்கு எதிராக இலங்கை அரசின் காணொளி
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள 20 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி ஒன்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய
கனிமொழி திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மெல் குணசேகரவின் கையடக்க தொலைபேசி சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

2 பிப்., 2014

மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றதால், தற்போது கை நிறையப் படங்கள் காத்திருக்கின்றன. நயன்தாராவுக்கு
தற்போது சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டு கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில்
கடலில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலம்  பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி, ரயில்வே நிர்வாகம் நூற்றாண்டு விழாவை அதே நாளில் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
 ராமேசுவரம் தீவு ஒரு காலத்தி

ரஷியாவில் சோச்சி ஒலிம்பிக்ஸ்: பாதுகாப்புக்கு 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்

ரஷியாவின் சோச்சியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா ஜெனீவா பேச்சுவார்த்தை.   முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது 
சிரியா விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது ஜெனீவா பேச்சுவார்த்தை. எனவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி பிப்ரவரியில் நடைபெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரொனால்டினோ அந்நாட்டு கிளப் அணியான அட்லெடிகோ மினீரியாவுடனான ஒப்பந்தத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ளார்.
2002 உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரரான ரொனால்டினோவுடன், கடந்த டிசம்பரில் கிளப் உலகக்
ஜூரிச் செஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவிடம் தோல்வியடைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப் 1 பிரிவில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை போதிய வெளிச்சமின்மை காரணமாக சோம்தேவ் - தைபேயின் டி சென் மோதிய 2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டம் 6-7, 7-6, 1-6, 6-2, 7-7
திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
  திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி சோனியாகாந்தி
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் சனிக்கிழமை இன்று நரேந்திர மோடி மற்றும் சோனியாகாந்தியின் பெயரையும் சேர்த்துள்ளது.
இடிந்தகரை அறப்போராட்டம் நீதிக்கான போராட்டம் என்றும், அதற்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும்-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுஉலை அகற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழுகின்ற இலட்சோப இலட்சம் மக்களின் உடல் நலனையும், உயிரையும்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனை படைத்த டோனி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தொடர் தோல்வி: ஆண்டி பிளவர் பதவி விலகல்

சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வீரர்களுக்கு கிராக்கி

இந்திய அணியில் இதுவரையிலும் இடம்பெறாத ஆனால் உள்ளூர் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.7வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 12,13ம் திகதிகளில் நடைபெற உள்ளது.
33 ஆண்டுகளுக்கு பின் மிக மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
 சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரி நியமனமா? 
சிறிலங்காவில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க விசேட ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் பலி 
யாழ். தீவகம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மீதான சர்வதேச விசாரணையில் மாற்றம் எதுவுமேயில்லை - நிஷா தேசாய் பிஸ்வால் 
போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால்,
இராஜினாமா செய்த கிறிஸ் நோனிஸ்!- ஏற்க மறுத்த ஜனாதிபதி
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்ததாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் இலங்கைக்கு உதவ இந்தியா மறுப்பு - எக்கொனமிக் ரைம்ஸ்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
ஜெனிவாவில் கடுமையான பிரேரணை கொண்டு வர அமெரிக்கா முயற்சிக்கும்! கூட்டமைப்பிடம் நிஷா
போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றல்லாமல் இம்முறை மிகக் கடுமையான
காணாமல்போனோரின் உறவுகளை நிசா சந்தித்தார்! அனந்தி சசிதரனுடனும் இரகசிய பேச்சு! - வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் சந்திப்பு.
யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்
அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகள் ஆதரவு: பிரகாஷ் காரத்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் தங்கள் முயற்சிக்கு அதிமுக, சமாஜ்வாதி கட்சி, பீஜு ஜனதா தளம், மதசார்ப்பற்ற ஜனதா தளம்
ஊழல் தலைவர்கள் பட்டியல்! அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நிதின் கட்காரி நோட்டீஸ்!
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அவரது ஊழல் பட்டியலில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி
உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்
ஹாலிவுட்பஸ் என்ற இணையதளம் நடத்திய உலகில் வாழும் அழகான பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 4வது இடத்திலும், இந்தி நடிகை தீபிகா படுகோனே 29வது இடத்தையும்
மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை! ஆம் ஆத்மி அறிவிப்பு!
டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர்
மரண தண்டனை குறைப்பு: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு
கைதிகள் 15 பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் அழுத இந்திய தமிழ் குழந்தையை பணிப்பெண், தரையில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33) அவரது மனைவி தேன்மொழி (24). தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை குழந்தையை

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் 4 வெற்றியாளர் திவாகர்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் 4 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு  ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த

1 பிப்., 2014

தமிழன் வாழாத ஒரு நாடு இல்லை. ஆனால் இன்று தமிழர்க்கென்று ஒரு நாடில்லை!
உலகெங்கும் அகதியாக சென்ற தமிழர்களில் பெரும்பாலானோர் அந்தந்த நாடுகளில் அரசியல் தலைமைகள் ஏற்கும் அளவும் பல்வேறு வளர்ச்சியின் சிகரங்களை தொடுமளவும் முன்னேறி வந்துள்ளனர். அந்த தேசங்களின் நீரோட்டத்தில் கலந்து நல்ல பிரசைகளாக வாழ்ந்து அந்த

சதாபிரணவனின் "God Is Dead" குறும்படம் உங்களது வாக்களிப்புக்காக ...

பிரான்ஸ் இன்  பிரபலமிக்க வங்கியான "BNP Paribas "ஆதரவில் நடைபெறும்  Mobile film festival இல் 710 குறும்படங்கள் பங்குபற்றி  அதில் 50 குறும்படங்கள் தெரிவு
ஆவா குழுவைச் சேர்ந்தவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆவா குழுவினர் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சர்வதேச விசாரணையே தேவை நிஷாவிடம் கோரும் கூட்டமைப்பு; கொழும்பில் இன்று இரவு விசேட சந்திப்பு 
"இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை. இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய அதிகார சபை

அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை யொன்றை ஸ்தாபி ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது திறக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள சகல அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் செயற்படும் வகையில் இந்த அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க மற்றும்

தென் சூடானுக்கான தற்காலிக தடை நீக்கம்

இன்று முதல் வேலைவாய்ப்புக்காக இலங்கையர் செல்லலாம்
திமுக அழிந்துவிடும்: சுப்ரமணிய சுவாமி

அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சீட் தர ரெடியானால் நான் போட்டியிட ரெடி: சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சீட் தந்தால் போட்டியிடத் தயாராக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நிஷா தேசாய் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு- இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் இல்லை என்கிறார் நிஷா
இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்ஸை அவரது அமைச்சில் சந்தித்தார்.இங்கு கருத்து வெளியிட்ட பிஸ்வால்,
வடக்கு கிழக்கு ஆயர்களை சந்திக்க விரும்பும் ஜனாதிபதி
யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றனவடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஆயர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி விரும்புவதாகவும்,
அழகிரிக்கு அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதில் இருந்தே, ஆதரவாளர்கள் பயங்கர கோபத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
லண்டனில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
திமுக மாநில மாநாட்டில் 25 ஆயிரம் மாணவரணியினர் சீருடையுடன் பங்கேற்பு
திமுக மாநில, மாவட்ட மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கோவை கணேஷ்குமார், குத்தாலம் அன்பழகன், மதுரை மகிழன்
சாமியார் அசராம் பாபுவுக்கு 10 ஆயிரம் கோடி சொத்து!
 டெல்லி, ராஜஸ்தான், குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ள பிரபல சாமியார் அசராம் பாபு மீது உ.பி.யை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்
ஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் : வைகோ
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பரிசுப் பொருள்கள் குறித்த மனு மீது 3-இல் தீர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சென்னை கிழக்கு அபிராமபுரத்தில் கைப்பற்றப்பட்ட 144 குறியிடப்படாத பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக்

    வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில்அரசு அறிவிப்பு

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும்

டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

டீசல் விற்பனையால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அந்த

ஊழல்வாதிகள் பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகள் என்று பலரது பெயரை இன்று வெளியிட்டார். அதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

31 ஜன., 2014

நியூசி.யுடன் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி

நியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது.  3வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

ஊழல்வாதி பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு கட்காரி 3 நாள் கெடு

ஊழல்வாதிகள் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் பெயரை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்காரி, கெஜ்ரிவால் மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்..
தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!


பஞ்சாப்பைச் சேர்ந்த தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் 31.01.2014 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேவேந்திர சிங் புல்லரின் மருத்துவ அறிக்கையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மரண தண்டனையை குறைக்கக் கோரும் மனு பற்றி டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
கோழிக்கறி வியாபாரியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (வயது 45) அதே பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்வபாத்யா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்
கலைஞருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை அவரது சிஐடி காலணி இல்லத்தில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்! பேரவைத் தலைவர் நடவடிக்கை
 
அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் பகுகுணா!
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை விஜய் பகுகுணா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விருப்பதை ஏற்று தான் ராஜினாமா செய்தாக அவர் தெரிவித்துள்ளார். 
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் பண்ணை தோட்டத்தில் மதுரை போலீசார்
 கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்
வடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.
அரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன் கேள்வி
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகப் புற்று நோய் தினம்

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

உலக புற்று நோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வருடத் திற்கான தொனிப்பொருள், மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். இதற்கமைவாக இலங்கை மக்களுக்கு புற்றுநோய்

இலங்கையில் வருடந்தோறும் 25,000 பேர் புற்றுநோய்சிகிச்சைகளுக்காக புதிதாக பதிவு

சுகாதார கல்விப் பணியகம் அதிர்ச்சி தகவல்
பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை புற்றுநோய்கள் பாரிய அச்சுறுத்தல்
சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் குணப்படுத்தலாம்

பங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையணி இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் வெற்றி

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஓடொங்கோ ஜேஜே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது உகண்டா பாதுகாப்பு அமைச்சர் விசேட ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

ஏழாவது ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழா
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பனிப்புயல்

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது, இதன் காரணமாக இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
 இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சி வரை தற்பொழுது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம்

சூரிச்சில் கிளிநொச்சிப் பெண் கள்ளத் தொடர்பு - அந்தரங்க உறுப்புக்குள் அசிற் ஊற்றிய கணவன் கைது

சுவிஸ்'லாந்தின் சூரிச் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குறித்த பெண்ணிண் ஆண் நண்பர் வந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அணி உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
தில்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை பகலில் சந்தித்துப் பேசினார். மதிமுக சட்டப்பிரிவு செயலர் வி. தேவதாஸ், அ. செந்தூர் பாண்டியன்
திமுகவில் நடப்பது நாடகமா? உண்மையா? :கலைஞர் பேட்டி
மு.க.அழகிரி இன்று மதுரையில் அளித்த பேட்டியில்,  ‘’கலைக்கப்பட்ட மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்; அவர்களை சஸ்பெண்ட்

திராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில் சொல்லட்டும் :
ஸ்டாலின் ஆவேசம்
திமுகவின் 10வது மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் இன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது.  லட்சக்கணக்கானோர் திரண்ட இப்பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றும்போது,  ‘’திருச்சியில் நடைபெறும்
அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு ( படங்கள்)
தி.மு.க தலைவர் கலைஞரை மிரட்டியதாக, கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அழகிரிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி
ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது புகார்
திருமணமான ஒரு குழந்தைக்கு தந்தையான ஆண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
"3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும் அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது" என்று நீதிபதிகள் கருத்து  - உச்ச நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

30 ஜன., 2014



ஆடை வடிவமைத்து சாதித்த ஒற்றை கை மாணவி
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற  9வது கவின்கலை நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பரத நடனத்தில் நுண்ணுரியியல்
ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரசத்துக்கு உடன்படுவேன்: மு.க.அழகிரி பேட்டி
மதுரையில் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோக வியாழக்கிழமை டெல்லியில் சந்தித்தார்.
பாராசூட் விரியாததால் பைலட் பயிற்சி மாணவி சேலம் ஏர்போர்ட்டில் விழுந்து உயிரிழப்பு
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரம்யா (26). இவரது கணவர் வினோத் (28). இவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், இந்தியா ஸ்கைடைலிங் பாராசூட் அசோசேஷியன் என்ற அமைப்பின்
மு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று தனது 63வது பிறந்தந்த நாளை கொண்டாடினார்.  நடிகர் ரஜினிகாந்த், அழகிரியை தொடர்பு கொண்டு, வாழ்த்துகூறினார்.
நடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: ஆளும் கட்சி தீர்மானம் - ஐ.தே.கட்சியில் மற்றுமாரு ஆளும் கட்சி உறுப்பினர் இணைவு
மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்த தொலைக்காட்சி நடிகைகள் எவருக்கும் வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து செய்க!- உச்சநீதிமன்றில் ராம் ஜெத்மலானி வாதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம்,

ஜயவர்தனவின் இரட்டைச் சதத்தால் தோல்வி நெருக்கடியில் பங்களாதேஷ்

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் முடிவின்போதே பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தனவின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
மிர்பு+ரில் நடைபெற்றுவரும் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 375

82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை விளக்கம்

தற்போதைய நிலைமை, LLRC பரிந்துரை அமுலாக்கம், மனித உரிமை முன்னெடுப்புகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜP.எல், நிமல் சிறிபால டி சில்வா விரிவாக எடுத்துரைப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், 82

வடமாகாண சபை தீர்மானத்திற்கு சர்வமதத் தலைவர்கள் கண்டனம்

ஜெனீவா மாநாட்டையிட்டு புலம்பெயர்ந்தோர் பின்னணியில் தீர்மானம் நிறைவேற்றம்
நாட்டைக் காக்க சகலரும் ஒன்றுபட வேண்டும்
இலங்கை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம்
16,000 டொலர்கள்16,440 யூரோக்கள்

கைப்பையினுள் மறைத்து வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தும் முயற்சி முறியடிப்புவிமான நிலையத்தில் பெண் கைது

தனது கைப்பையில் மறைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திய இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று இரு யானைக்குட்டிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டன. ‘கண்டுல’, ‘அபீத’ என்ற பெயர்களையுடைய இந்த யானைக்குட்டிகளை கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடந்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

தமிழர் பேரவையினர் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு


லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட்டைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.கூ,மற்றும் த.தே.ம.மு குழு லண்டன் விஜயம் கூட்டமைப்பினரின் கருத்துக்கள்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் நில அபகரிப்புக்கெதிரான மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர்

    இன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

    அழகிரியா? ஸ்டாலினா?இன்று பலப்பரீட்சை

மு.க.அழகிரி தனது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை (ஜன.30) மதுரையில் அதிக அளவில் தனது ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளார்.

அழகிரி அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்: நடிகர் ரித்தீஷ்
 
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் நடிகரும், ராமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ்.    

அழகிரியுடன் மூன்று திமுக எம்.பிக்கள் தீவிர ஆலோசனை


மு.க.அழகிரியின் 63வது பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  பிறந்தநாளையொட்டி இன்று மாலையே அவரது இல்லம் பரபரப்பாகியது.   வண்ண விளக்குகளால்

ad

ad