புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014

இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று இரு யானைக்குட்டிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டன. ‘கண்டுல’, ‘அபீத’ என்ற பெயர்களையுடைய இந்த யானைக்குட்டிகளை கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடந்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

ad

ad