ராஜீவ் காந்தி கொலையில் சந்தேக நபராக் சுப்ரமணிய சுவாமி !
தூக்குக் கயிற்றில் நிஜம் என்னும் புத்தம் தற்போது லண்டனில் வெளியாகியுள்ளது. மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான திரு. திருச்சி வேலுசாமி அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். ராஜீவ் கொலையில் அவர் தெரிந்துவைத்திருந்த பல விடையங்களை மனம் திறந்து எழுதியுள்ளார். இதில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி , இரவு 10.15 க்கு குண்டு வெடித்ததாகவும், அதில்