புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

Jaffna-Besipயாழ் குருநகர் பெண் மரணம் .பாதிரியார் குறுந்தகவல் அனுப்பியதாக ஒப்புதல் .அது தப்பானது அல்ல என வாக்குமூலம் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் (22) மரணத்துடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்ற பாதிரியார்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின் பின்னரே கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் பி.எம்.ஆர்.கே.பி.ரஞ்சித் பாலசூரிய இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றுவரும் 7வது ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் 2வது ஆட்டத்தில் பெங்கள+ர் ரோயல் செலஞ் சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தால் வெற்றிபெற்று ள்ளது.
பெங்கள+ர் ரோயல் செலஞ்சர்ஸ்

உலக இளைஞர் மாநாட்டில் ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரின் தலைவர் டாக்டர் ஜோன் வில்லியம் யெஷி எதிர்வரும் மே மாதத்தில் இலங்கையில் நடைபெறும் 2014ம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாட்டில் கலந்து
பொலன்னறுவை அரலகங்விலயில்

பாசன நீரோடையில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

2 சிறுவர்கள், 1 சிறுமி, 2 ஆண்கள், 4 பெண்கள் பலி
20 பேருடன் சென்ற சிறிய உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி விபரீதம்
புத்தாண்டை முன்னிட்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் சம்பவம்
தோல்வியை எளிதில் மறக்க முடியாது- யுவராஜ்சிங் 
உலகக்கிண்ண 20-20 போட்டியில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
குருநகர் ஜெரோமி கொலை செய்யப்பட்டாரா ;சந்தேகிக்கும் பொலிஸார் 
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட  ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22)  கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம்  
இன்று நடைபெற்ற கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் சற்று முன்னர் முடிவுற்றது புதிய நிர்வாக கையேற்பு


மக்களவை தேர்தல் முடிவு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில்,  பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவமான என்டிடிவி, சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு. 

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 259 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிஎன்என்
மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதிமுக 27 தி  முக 5-6 பாஜ கூ 4 .6
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு சார்பில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்புக்கள் பலவிதம்  கூடுதலான முடிவுகள்இந்தியாவில்  பா ஜ அதிக இடம் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடம் /என் டி டி டி வி 
லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 275 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111 இடங்களும் கிடைக்கும்

இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி பேச்சு

இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்குத்தான் வரும் என்று மு.க.அழகிரி கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தி.மு.க. பிரமுகர் சன்னவனம் துரைராஜ் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து




சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஓட்டு வேட்டை இன்று முதல் 3 நாள் பிரசாரம் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா பயப்படுகிறார்! நேரடியாக விவாதிக்க தயாரா? சென்னையில் முரளிதர ராவ் பேட்டி!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை பாஜக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் பொறுப்பாளருமான முரளிதர ராவ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 
தற்போது நடப்பது தேசிய அளவிலான தேர்தல் என்பதால் தான் மாநில அரசுகளை விமர்சிக்கவில்லை.

18 ஏப்., 2014

இன்றைய ஐ.பி.எல் ஆட்டம்:சுருண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் 
நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நகர்ந்து சென்றது.
 
நாணயசுழற்சியினை தனதாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட (20) ஓவர்கள் நிறைவில் (4) விக்கெட்டக்களை இழந்து (206) ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 
சென்னை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில்...
சுமித் மற்றும் மைக்லம் இருவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அரைசதத்தினை கடந்து சென்றனர்.

வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்: ராஜ்நாத் சிங்
தஞ்சாவூர் திலகர் திடலில் பாஜக பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மேல்முறையீட்டில் உண்மை வெல்லும் : 
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த
டி.எம். செல்வகணபதி


தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும்
மகிந்தாவின் 4 கிளியும் கண்டுபிடிப்பு 
 ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற நான்கு மெக்கோ கிளிகளில் நான்காவது கிளியும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 200 பேர் யாழில். கைது 
 யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
வெளிநாடுகளுக்கான தூதர்கள் நியமனம் 
 இந்தியா, அமெரிக்க, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதர்களை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
என்னை மன்னித்து விடுங்கள்- தென்கொரிய கப்பல் கப்டனின் கண்ணீர் கதை 
தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
தமிழீழம் மலரும் துண்டு பிரசுரம் ஒட்டிய இருவர் கைது 
யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி அதிமுக : கனிமொழி
திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. திண்டுக்கல், நாகல்நகர், பஞ்சம்பட்டி, ஆத்தூர் உள்பட பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார். திண்டுக்கல்லில் திறந்தவேனில் நின்றபடி

அமைச்சர் பெயர் சீலிட்ட கவரில் ஓட்டுக்கு நோட்டு 
வாக்கு பதிவு நெருங்கும் நேரம்.. வாக்காளர்களை விட வேட்பாளர்கள் அடையும் பதட்டம் அதிகம். ஆனால் இப்போது அமைச்சர்களும், மா.செ க்களும் தான் அதிகம் பதட்டமாக இருக்கிறார்கள். தான் சார்ந்துள்ள கட்சி வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால்

நடிகர் ராமராஜன் மீது வழக்கு
திருவள்ளூர் பாராளு மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர். வேணு கோபாலை ஆதரித்து நேற்று முன்தினம் நடிகர் ராமராஜன் பொன்னேரியில் பிரசாரம் செய்தார்.


திமுக எந்த திசையில் பயணிக்க வேண்டும்என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? :
மு.க.ஸ்டாலின் பேட்டி
 



திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் " Business line ” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: 2014 பாராளுமன்றத் தேர்தல் களத்தில்

ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வேண்டி ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வருகிறார்கள்.

தள்ளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
 .தளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
 காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடனில் ரூ.30 லட்சம் பலனடைந்தவர் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா

ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார்: தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் வருகையை தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் இன்று தமிழகம் வருகிறார். தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இன்று கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் 

இன்று வெள்ளிகிழமை 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு  புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2648 ஆம்இலக்க எக்லிண்டன் அவனியூ இல் அமைந்துள்ள   நடைபெறவுள்ளது.புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது  சங்க நிர்வாகம்


அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்.அரசு பிரதிநிதி தென்னாபிரிக்காவில் சொன்னது வேறு இங்கே சொல்வது வேறு  சர்வதேச ஆதரவில்  பேசுவோம் .கூட்டமைப்பு அறிவிப்பு 
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்

துப்பாக்கிகளுடன் நால்வர் நுழைந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டனர்! நகைக்கடை காவலாளி
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுள் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட்டார். இவ்வாறு நேற்றிரவு நீர்கொழும்பு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்

முருகன் சாந்தன் பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்-தலைமை நீதிபதி சதாசிவம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.

மதுரா நகர், எல்லப்பர் மருதங்குளம் இளைஞர்கள் இணைந்து வியஜகுமாரின் தயாரிப்பில் புஸ்பராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ”ஒவ்வொரு ப்ரண்டும் தேவை மச்சான்” குறும்படத்தை புஸ்பராஜா வெளியிட கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், முன்னாள் வவுனியா உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் கௌரவ திரு, தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) முன்னிலையில் பெற்று கொண்டார்...!!


மதுரா நகர், எல்லப்பர் மருதங்குளம் இளைஞர்கள் இணைந்து வியஜகுமாரின் தயாரிப்பில் புஸ்பராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ”ஒவ்வொரு ப்ரண்டும் தேவை
 புனே: அனைத்து ஓட்டுக்களையும் காங்கிரஸ் சின்னத்திற்கு மாற்றிய வாக்குப்பதிவு எந்திரம்!
புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு
எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்திற்கான ஐந்தாவது கட்டத்தேர்தல்


 மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் இந்த தேர்தலில்தான் தனது வேட்புமனுவில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் போட்டியிட்ட எந்த ஒரு தேர்தலிலும் அவர் தனக்கு திருமணம் ஆனதையோ அல்லது மனைவி பெயரையோ தெரிவிக்காமல்
மோடி திருமணத்தின் போது வயதுக்கு வந்துவிட்டார்: அடித்து சொல்கிறார் நக்மா

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தனது திருமணத்தின் போது மேஜராகவே இருந்துள்ளார் என்று நடிகை நக்மா கூறியுள்ளார்.

நிபுணர் குழுவின் விசாரணையின் போது இராணுவத்தினர் சாட்சி? - இலங்கை இராணுவம் மறுப்பு
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஐநா நிபுணர் குழுவின் முன்னிலையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிக்க தயார் என வெளியான

14 வயது மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய்!
14 வயதான மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.கொட்டாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒத்திவைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட
ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை!
ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
தமிழர் பாரம்பரியம் மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் காரைநகர் விளையாட்டு விழா 
காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழாஇன்று  இடம்பெறவுள்ளது.
நாம் பயங்கரவாத அமைப்பு இல்லை: பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி 
பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
காணாமல் போனோர் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் ஆரம்பம் 
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.
வடக்கு முதல்வருக்கு பதவி நாற்காலி எப்படி கிடைத்தது- புதுக்கதை கூறும் சுசில் பிரேமஜயந்த 
இராணுவத்தினரின் உயிர் தியாகத்தின் காரணமாகவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அந்த பதவி நாற்காலி கிடைத்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாங்குளத்தில் லொறி விபத்து - 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயம் 
இராணுவ சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.

செஞ்சி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார் ( படம் )
திமுகவில் பணியாற்றி வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான செஞ்சி ந. ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.

கலைஞரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஜெயங்கொண்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள சிலால், கோடங்குடி, பொற்பதிந்தநல்லூர்,

நரேந்திரமோடியிடம்
விஜயகாந்த் முன்வைத்த 7 கோரிக்கைகள்!
சேலத்தில் நேற்று தேமுதிக வேட்பாளர்கள் ஆதரித்து நரேந்திரமோடி பிரச்சாரம் செய்தார்.  அப்போது மோடியிடம்,  தேமுதிக தலைவர் கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்தார்.


தொப்புள் கொடி உறவுகள் இருந்தும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிங்கள கொடியவர்களால் கொல்லப்பட்ட போது காப்பாற்ற வேண்டிய காங்கிரஸ், சிங்கள அரசுக்கு நிதி உதவி, போர் கருவிகள் கொடுத்து தமிழர்களை காட்டியும் கொடுத்தது. அதற்கு துணை நின்றது தி.மு.க! சீமான் கேள்வி
பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.  கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

14 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெற்றி பெறாது: சீமான்
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர்,   ‘’தமிழ் ஈழத்தில் தமிழ் இனத்தை

17 ஏப்., 2014


குருநகர் யுவதி மரணம்: ஆயர் இல்லம் அறிக்கை
யாழ்ப்பாணம் குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரணம் தொடர்பில், பாதிரியார் ஒருவர் தொடர்புபட்டிருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் ஆயர் இல்லம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினரின் குடும்பப் படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை- பி.பி.சி 
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற
மலேசிய விமானம் இப்போது கொரியக்கப்பலா ?கொரிய கப்பல் விபத்து: 300 பேர் மாயம்
தென்கொரியாவில் நடுக்கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பலியானதுடன், சுமார் 300 பேர் காணாமல் போயியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள்

இராணுவ இணையத்தளங்களை ஹெக் செய்யும் முயற்சி தோல்வி?- சிங்களப் பத்திரிகை
இராணுவ இணையத்தளங்களை ஹெக் செய்ய புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி

யாழ்ப்பாண மாவட்டம் 3 நாடாளுமன்ற ஆசனங்களை இழக்க உள்ளத
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மூன்றினால் குறைக்கப்பட உள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும். எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் போது
ரஜினி அலை... மோடி வலை!
மீண்டும் ரஜினி வாய்ஸ் கிளம்புகிறது.


நதிகள் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை: நரேந்திர மோடி உறுதி


ஊடக கொலையாளிகள் சிக்காத நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தில் இலங்கை-பி பி சி 
இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அதற்கு முன்னர் பிரதமராகவும் ஆட்சியில் இருந்துள்ள காலத்தில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கின்ற நிலைமையை மாற்றுவதற்கு அரசாங்கம்

இன அழிப்பு அரசின் அடுத்த சதி!
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 12:54.21 AM GMT ]

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உளவளத்துணை ஆலோசனைகள் (Counseling) வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அறிவித்திருக்கிறது.
மே18 க்குப் பிறகு இன அழிப்பு அரசு "புனர்வாழ்வு முகாம்கள்" என்ற பெயரில் நடத்திய இனஅழிப்பு வதை முகாம்களில் வைத்து நடத்திய "உளவளத்துணை ஆலோசனைகள்" குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம்.
யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.
யாழ்பாணத்தின் 52 ஆவது படையணி கடந்த காலத்தில் வறணி பிரதேசத்தில் நிலைக் கொண்டிருந்தது.

முன்னாள் அரச படை அதிகாரிகளும் இலங்கைக்கு எதிராக ஐநா விசாரணையின் போது உள்ளனர் 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல்,

குராம் ஷேக்கின் கொலைச் சந்தேக நபர்களுக்கு பிணை: அதிர்ச்சியில் குடும்பம
பிரித்தானிய செஞ்சிலுவை சங்க பணியாளரான குராம் ஷேக்கின் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அவரது குடும்ப உறவினர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
ஸ்பெயின் கிண்ணத்தைபர்செலோனாவை எதிர்த்தாடிய ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் வென்றது .
ஜேர்மனிய கிண்ணத்துக்கு பலமிக்க கழகங்களான டோத்முண்டும் பயெர்ன் மியூநிசும் தகுதஈ கண்டுள்ளன
இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க  இரு கழகங்களான பர்செலோனாவும் ரியல் மாற்றிடும் மோதிîய போது ரியல் மாட்ரிட் 2-1 என்ற ரீதியில்வென்று 19 வது தடவையாக ஸ்பெயின் கிண்ணத்தை கைப்பற்றியது   பர்செலோனா தொடராக 3 தோல்விகளை கண்டுள்ளது,சம்பியன் லீக் ஆட்டம் ஸ்பெயின் லீக் போட்டி இன்றைய போட்டி என  மூஒன்ரிலும் தோல்வி கண்டது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது
இன்றைய ஜெர்மனி கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் பயெர்ன்  மியூனிச் கைசெச்லவுடனை 5-1 என்று வென்று இறுதி ஆட்டத்தில்  நேற்று வோல்ப்ச்பெற்கை 2-0 என்ற ர்தியில் வென்ற டோத்முண்டுடன்  மோதவுள்ளது 
மோடி முன்னிலையில் ஆங்கிலத்தில் பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த்!

சேலம்: சேலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்ட பிரசாரத்தின்போது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா ஆங்கிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
கோவையில் இன்று (16ஆம் தேதி) பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தார். பின்னர் மாலை 4 மணியளவில்
இதுபோதும் எனக்கு!' சந்தோஷத்தில் மோடியின் மனைவி


தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருக்கும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சேலத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
சேலம் நகருக்கு மாலை 5.10க்கு வந்த நரேந்திர மோடி, சேலம் பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்
பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம்-கேணல் ஹரிஹரன்
பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய

யாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரண சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் அவரின் பூதவுடலை தாங்கிய நிலையில் இன்று ஆயர்

அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ 133 இலட்சம் வருமானம்

இரு தினங்களில் 64,000 வாகனங்கள் பயணம்
தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ் சாலைகள் மூலம்

கனடாவின் நிலைப்பாடு பெரும் ஏமாற்றமளிக்கிறது

இலங்கையின் மனித உரிமைகள் நிலை யைக் காரணம் காட்டி, பொதுநலவாய அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளமை ஏமாற்றம் அளித்திருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கவுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும்
மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்றோர்
சித்திரைப் புத்தாண்டையொட்டி சாவகச்சேரி நகரசபையினரும், சாவகச்சேரிப் பொலிஸாரும் இணைந்து நடத்தும் விளையாட்டுவிழாவின் ஆண், பெண்களுக்கான மரதன் ஓட்டப்
ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம்  நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரில் வென்றது சென்.மேரிஸ்
யாழ்.உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம்  நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரின்
மிட்சல் ஜான்சனின் திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்  மிட்சல் ஜான்சன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
யாழ்.பல்கலையில் சூரியக் கலத்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப்பட்டறை 
 சூரியக் கலத்தொழில் நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும் என்ற தலைப்பிலான ஆய்வுப்பட்டறை ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியது.
41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா: காலிஸ் அதிரடி














மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ad

ad