புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014

வெள்ள வடிகாலுக்குள் கழிவுநீரை விடாதீர்கள்; முதல்வர் கோரிக்கை 
வெள்ளவடிகாலுக்குள் உணவகங்களின் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் விடப்படுவதனால் யாழ் நகரப்பகுதியில் விரைவில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என யாழ்.மாநகர
news
 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
ரெமோ லாங் என்ற குறித்த நபர் 8000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதித்துள்ளார்.
சோதனையில் இலங்கை வீரர் சேனநாயகே 
news
 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்படுகிறது.
விசாரணைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: வலியுறுத்துகிறது அமெரிக்கா பிரிட்டன் 
 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் முகங்கொடுத்த விமர்சனங்கள்: நவி.பிள்ளை
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள்
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!- இந்தியா மௌனம்!- இலங்கை நிராகரிப்பு
ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக

மதவாச்சியில் 15 வயதான பாலியல் தொழிலாளி கைது
இந்தச் சிறுமியுடன் தொடர்பு பேணிய 52 வயதான நபர் உள்ளிட்ட ஏழு பேரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

10 ஜூன், 2014


மதுரை அருகே பொறியியல் மாணவன் எரித்துக் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ளது எம்.சுப்புலாபுரம். இப்பகுதியில் உள்ள செல்போன் டவர்


நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை

நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர

வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக

வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக மத்திய
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து;
வலது “கை” இழந்தவரின் மணிக்கட்டை இடது கையுடன் பொருத்தி சாதனை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அருவங்காட்டில் மத்திய அரசின் “

பொது அமைப்புக்களுக்கு சரவணபவன் எம்.பி நிதியுதவி 
 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியில் இருந்து இரண்டு பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற
இடம்மாறியது திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி 
திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 
சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டத்தை கணணி மயப்படுத்தலில் அந்த இடத்திலேயே  செலுத்த முடியும் 
 போக்குவரத்துப் பொலிஸாரால் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதே இடத்திலேயே செலுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்
டையினரின் அடாவடியை எதிர்த்து விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் 
வட்டமடு வயல் பிரதேசத்தில் விவசாயம்  செய்வதற்கு இராணுவத்தினர் தடைசெய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் அக்கரைப்பற்று நகரில் இன்று
20 வயது மகனின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை : யாழில் சம்பவம் 
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபோதையில் இருந்த தந்தையால் மகனின் ஆணுறுப்பு கண்டதுண்டமாக வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணை குறித்து கருத்தாய்வு நாடாளுமன்றில் நடைபெறும் 
போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது

அமெரிக்காவின் போர்ட்லாந்தில் ஈழத்தவருக்கும் குடியுரிமை

அமெரிக்காவில் இடம்பெற்ற ரோஸ் ஃபெஸ்டிவலின் போது, இலங்கையர்கள் சிலருக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் மோடி,ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நவநீதம்பிள்ளையின் இறுதி அமர்வு இன்று .இலங்கை மீதான கடுமையை காட்டுவாரா ?
இலங்கை தொடர்பில் மனித உரிமை மீறல் பிரச்சினை சுமார் 3 மாத இடைவெளியின் பின்னர் இன்று ஆரம்பமாகும் 26வது மனித உரிமைகள் ஆணைக்குழு

மன்னார் மனிதப் புதைகுழி: அறிக்கை சமர்ப்பிக்குக -மன்னார் நீதிபதி ஆனந்தி 
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது

தமிழர்களை புறக்கணிக்கும் கிழக்கு முதலமைச்சர்-மு.ராஜேஸ்வரன்.கிழக்கு மா.ச.உறுப்பினர் 
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து இனவாத ஆட்சி நடாத்திவரும் கிழக்கு முதலமைச்சரின் பச்சை துவேசத்தனத்திற்கு முடிவு கட்டவிருக்கிறோம்.

உலகக் கோப்பை ஹாக்கியில்  நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு

இந்தியாவுடன் சமரசத்திற்கு தயார் - சீனா அறிவிப்பு 
news
 பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின்
ஆப்கானில் வெள்ளப் பெருக்கு - 100 பேர் உயிரிழப்பு 
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கி 100 பேர்  வரை பலியாகி உள்ளனர். 
பொதுபலசேனாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க- நீதவான் உத்தரவு 
 கொழும்பில் இடம்பெற்ற ஜாதிகபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதாக கூறப்படும்
மொடல் அழகியை மணந்தார் ஷமி 
news
 கொல்கத்தாவைச் சேர்ந்த மொடல் அழகி ஹசின் ஜஹன் என்பரை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மொகமட் ஷமி.
இந்திய நிதியுதவியில் யாழில் கலாசார மத்திய நிலையம் 
 பாரம்பரிய கலாசார அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் மிக நவீன வசதிகளுடன் கூடிய கலை மற்றும் கலாசாரம் தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும்

 
நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பதை ஆராய்ந்தே இங்கு எம்

புதிய விடியலுக்குக் கட்டியம் கூறும் குடியரசுத் தலைவர் உரை: வைகோ கருத்து
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள

வருமான வரித்துறை வழக்கு! ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு!
வருமான வரி மோசடி செய்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. 

78 தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு

இலங்கையில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிப்பதாக டிவிட்டரில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீனவர்கள் 13


மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா, இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.


ஒன்ராறியோ மாகாண தேர்தலில் தமிழர்களின் வெற்றியை தமிழர்கள் உறுதிப்படுத்தும் வரலாற்றுக் காலம்

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்/

பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப கூட்டமைப்பு முயற்சி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப தமிழ்த்

டுபாயில் இலங்கை ப்பெண் கணவரால் கோல செய்யப்பட் டாரா '

டுபாயில் அராபியர்கள் செறிந்து வாழும் பிரசேத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணொருவரின் சடலத்தை டுபாய் காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தது காங்கிரஸ் கட்சி
இந்திய லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் தகுதியையும் இந்திய காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.

9 ஜூன், 2014


பரந்தனில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி! - மட்டு.பெரிய போரதீவில் இளைஞனின் சடலம் மீட்ப
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற

Sandra Beidas.ஐ தொடர்ந்து ஐநா விசாரணைக்குழுவில், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதியும் நியுசிலாந்தின் முதல் பெண் தலைமை நீதிபதியுமான Dame Silvia Cartwright இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்..
இருவரும் பெண்களாக இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.

சுவீடன் சென்றுள்ள நமது தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிவீரர்கள், அங்கு மக்களிடம் தமிழீழம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ தேசியத்தலைவர் குறித்தும் மற்றும் நடந்த இன அழிப்பு குறித்தும் தமது நீதிக்கான போராட்டத்தில் பங்கெடுக்குமாறும் ஆதரவு கோரும் காட்சிகள் இவை..#
" எம்மை விட அடுத்த தலைமுறை இன்னும் வேகமாகப் போராடும்.. போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் ஒன்றுதான்'
# தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்.


இன்றைய தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, ஸ்தலத்திற்கு விஜயம் செய்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை



old-001“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” அமைப்பின் “(28.12.2006 முதல் 23.02.2014 வரையான) முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”….
மொத்தவரவு…
(முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க்
மொத்த செலவு…
டக்கின் சுப்பர் கிங் உதைப்பந்தாட்டம் 
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன.
உக்ரைனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு  
ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய
மானிப்பாய் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் 
 மானிப்பாய் (வலி. தென் மேற்கு) பிரதேச சபையின் உப தவிசாளர் சிவகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவிபிள்ளையை விடவும் கடும்போக்காளர் ஹுசைன்; இலங்கை அரசு அச்சமாம் 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜோர்தானின் இளவரசர் செயிட் அல் ஹுசைன், தற்போதுள்ள ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விடவும்
பரபரப்பான புதிய செய்தி 
பாகிஸ்தானின் கராச்சி  விமான நிலையம் அதிர்ந்தது.தலிபான்கள் கொடூரத் தாக்குதல் .விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல் 
news

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

நேற்றிரவு  துப்பாக்கிதாரிகள் பாகிஸ்தான் விமான நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 

தோழமை கட்சிகளுடன் திமுக கூட்டணி: தேர்தல் ஆணையத்துடன் அதிமுக கூட்டணி: மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் அரிகிருஷ்ணன் மகள் திருமணம், முரசொலி செல்வம் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர்

தமிழ் யுவதிகளும் இளைஞர்களும் அவதானம்!- சொல்கிறார் அஜித் ரோஹன.இது உண்மயாக இருக்குமா ?
புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதனால், தமிழ் யுவதிகளும் இளைஞர்களும் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்

வவுனியா நகரசபையில் தற்காலிக சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்
வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐந்து பேர், நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐநா விசாரணைக் குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை



கடத்தப்பட்ட கணவரை இராணுவ முகாம் அருகிலுள்ள காட்டில் சடலமாக கண்டேன்!- மனைவி சாட்சியம்
வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற எனது கணவர், வந்தாறுமூலை இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தார் என்று

8 ஜூன், 2014



ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்

விஜயவாடாவுக்கும் குண்டூருக்கும் இடையே அமைந்துள்ள நாகர்ஜூனா நகரில், பிரம்மாண்டமாக நடந்த விழாவில், சந்திரபாபுவுக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பபிரமாணம்
எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; விவசாய அமைச்சர் கோரிக்கை 
எங்கள் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள் என  வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் 
 இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ; சம்பியன் பட்டம் வென்றார் ஷரபோவா
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

கலைஞருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த 3-ந் தேதி, தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்

தமிழர்களிடம் இருந்து கூட்டமைப்புக்கு ஐந்து யோசனைகள்! - புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது! அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக உள்ளேன்!- எரிக் சொல்ஹெய்ம்
போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத்

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ken-neethan-shanஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!

இம்முறை ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 
கென் கிருபா – ஸ்காபரோ கில்வூட்
நீதன் சண்முகநாதன் – ஸ்காபரோ றூச் றிவர்
சாண் தயாபரன் – மார்க்கம் யூனியன்வில்
இவர்களை நாம் வெற்றிபெறச் செய்யவேண்டும், ஏன் நாம் இவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும், அதில் எமது பங்கு என ……


லண்டன் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் வெற்றி 
லண்டன் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் 11 தமிழா்கள் வெற்றிபெற்றுள்ளனர். லண்டனில் உள்ள 33 உள்ளுராட்சி



சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரில் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே சுமார் 150 குடிசை வீடுகள் தீயில் கருகின 

 ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த

Tefat
ஒன்ராறியோ தேர்தல் சூடுபிடித்தது! பிரதான கட்சிகள் நேரடி விவாதம்.
ஒன்ராறியோவின் மூன்று பிரதான கட்சிகளிடையே இடம்பெற்ற நேரடி விவாதத்தில் -எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம்- மின்சாரம் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்- பிரதான கட்சிகளான லிபரல்
CHRV1
போர்க் குற்ற விவகாரம் – மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா 
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில்

Varapli
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து, அதில் ஒரு வார காலத்துக்கு விளக்கெரிக்கும் நிகழ்வு கடந்த 02.06.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பக்தர்கள்

ஒரே நாளில் சகோதரிகள் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம்: உ.பி.யில் மீண்டும் பயங்கரம்
உத்தரபிரதேசத்தின் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியாபூர் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய சகோதரிகள் 2 பேர் வியாழக்கிழமை மாலையில் அருகே

தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் -42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உலகமெங்கிலும் இருந்து கண்டனம் எழுந்தன.

பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.18 ஆயிரம் கோடி நிதி
 விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவித் தொகை, மாற்றுத் திறனாளி நலத்துறையின் மூலம்

ad

ad