புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014

சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டத்தை கணணி மயப்படுத்தலில் அந்த இடத்திலேயே  செலுத்த முடியும் 
 போக்குவரத்துப் பொலிஸாரால் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதே இடத்திலேயே செலுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்
புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
 
இத் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களமும், போக்குவரத்து அமைச்சும் தபால் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்தே இதனைச் செயற்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இத்திட்டம் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளதுடன் இதன் மூலம் சாரதிகள் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-

ad

ad