யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை உறுதிசெய்யும் வகையில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள்
-
13 ஏப்., 2015
கோத்தபாய, பசிலின் கைதை தடுக்கும் சட்டமா அதிபர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை கைது
உதயங்க வீரதுங்கவை கைது செய்ய மேற்குலக நாடுகளை உதவிக்கு அழைக்கிறது அரசு
முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளிலுள்ள புலனாய்வு
19வது திருத்தத்திற்கு 175 பேர் ஆதரவு! மறுப்போருக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்!- அரசாங்கம்
அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதனை பெரும்பான்மை வாக்குகளுடன்
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சந்திரிகா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
டென்னிஸ்: மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிசின் மாட்டினா கிங்கிஸ் முதலிடம்
அமெரிக்காவில் நடக்கும் பேமிலி சர்க்கிள் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்
வீட்டை படையினர் இடித்து அழித்தனர்
எங்கள் வீட்டை இராணுவத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர் என்று, காலையில் வந்து இந்தப் பகுதியைப் பார்த்த வர்கள் எனது
|
நீர் பிரச்சினை; விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதிமறுப்பு
வலிகாம நீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று
|
ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்
|
ஆற்காடு: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
ஆற்காட்டை அடுத்த சாம்பல் சிவபுரத்தைச் சேர்ந்த குட்டி - கீதா தம்பதியினரின் இரண்டரை வயது மகன் தமிழரசன்.
20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அமிலம் ஊற்றி சித்ரவதை செய்ததாக அதிர்ச்சி தகவல்
கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில
திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்து கொள்ளும் நடவடிக்கைகளில்
மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: எஸ்.எம். சந்திரசே
சூழ்ச்சிகளை மேற்கொள்பவர்கள் அல்ல நாங்கள்: கோத்தபாய- ஆயுதக் கப்பல் அறிக்கை நாளை வெளியாகும்
தற்போது உள்ள அரசாங்கம் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கின்றார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
பிறக்கும் புத்தாண்டில் சகல இன மக்களுக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் கிடைக்கட்டும்
தாய்நாட்டை சுபீட்சத்தினை நோக்கி இட்டுச் செல்வதற்கு பெறுமதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அந்த நோக்கத்தை அடைவதற்கு புத்தாண்டு பண்டிகை உந்துதலளிப் பதாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித் துள்ளார். ஜனாதிபதி தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச்
ஐ.ம.சு.முவில் போட்டியிட பங்காளிக் கட்சிகள் முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
பிரான்ஸ் பயணம் முடிந்தது:ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி!
பிரான்ஸ் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்குச் சென்றுள்ளார்.
ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வாரம் நிரந்தர சேவைக்குள் உள்வாங்கல்
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் கிடைக்கப்பெற்று, ஆசிரிய பயிற்சியை நிறைவுசெய்த அனைவரும் அடுத்த
மே தினத்தில் பலப்பரிட்சை மகிந்த அணி தனியாக பேரணி?
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிபிளவுபடக்கூடிய அச்சுறுத்தல் மேலோங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து
தமிழர்கள் படுகொலை: உயிர் தப்பியவர் மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜராகிறார்!
ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லியில் மனித உரிமை கமிசன் முன்பு உயிர் தப்பி வந்தவர் ஆஜராகிறார்.
பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே திருமணம்; நெருங்கிய தோழியை மணந்தார்.
பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தனது நெருங்கிய தோழியான கிம் சீர்சை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
பிரான்ஸ் போர்விமானங்களை வாங்கினால் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி!
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கினால் வழக்கு தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர்
அமெரிக்கா-கியூபா அதிபர்கள் சந்திப்பு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!
நீண்ட நாள் பகையாளிகளான அமெரிக்க மற்றும் கியூபா நாடுகளின் அதிபர்கள் ஊடகங்கள் முன்னிலையில் சந்தித்து கொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் `அமெரிக்க உச்சி மாநாடு' நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில், ஒபாமாவும்,ராவுல் காஸ்ட்ரோவும் ஊடகங்கள் முன்னிலையில்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் `அமெரிக்க உச்சி மாநாடு' நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில், ஒபாமாவும்,ராவுல் காஸ்ட்ரோவும் ஊடகங்கள் முன்னிலையில்
12 ஏப்., 2015
தள்ளாடிய வாகனங்கள் 175 பேர் கைது
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில்
20 உயிர்கள். நரவேட்டை நடந்தது என்ன. ஐ விட்னஸ் சேகர் பேட்டி!
கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலைப் பொழுது.. கர்ணகொடூரமாகத்தான் விடிந்திருக்க வேண்டும், அந்த 20 குடும்பங்களுக்கும்.
போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்
நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக
|
போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்
நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக
|
காணிகள் எங்கே?
25 வருடங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாதிருந்த காணிகளில் செழித்து வளர்ந்திருந்த பற்றைகளால், காணிகளையும் - வீடுகளையும்
|
ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்
|
வறுத்தலை விளானில் 100 குடும்பங்கள் மீளக்குடியமர முடியாமல் ஏமாற்றம்
விடுவிக்கப்பட்ட காணிகளில் 20 சதவீதத்திற்கு குறைவான நிலப் பரப்பே மக்கள் குடியிருப்புக்கள். மேலும் விடு விக்கப்பட்ட வறுத்தலை
|
போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்
நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக அவர்கள் பட்ட
|
நீக்கப்பட்டார் பந்துல
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பந்துல குணவர்த்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
|
85 வீத கிணறுகளில் ஒயில் மாசு இல்லையாம்! - அரச அதிபர்
சுன்னாகம் பிரதேசத்துக் கிணறுகளில் 85 சதவீதமானவற்றில் கழிவு ஒயில் மாசு இல்லை என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் |
எல்லை நிர்ணய நடவடிக்கைகளை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறு கூட்டமைப்பும் மு.காவும் கோரிக்கை
தேர்தலுக்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை குறைந்தது 10 வருடங்களுக்காவது ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பும்,
11 ஏப்., 2015
ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட தமிழர் நீதி பேரணி
சென்னையில் ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட 'தமிழர் நீதி பேரணி
Live
Chennai Super Kings 209/4 (20.0/20 ov)
Sunrisers Hyderabad
Chennai Super Kings won the toss and elected to bat
அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேசக் கூடாது: ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை
தேசிய லொத்தர் சபையின் 90 வீதமான விற்பனை நிதி, மஹிந்தவின் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது
2014 நவம்பர் மாதம் முதல் 2015 ஜனவரி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் அதிகளவான செலவுகள் ஏற்பட்டமை தொடர்பில்
புலிகளின் 540 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட நாமல் ராஜபக்ச
திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு ஒத்திவைப்பு! புரிந்துணர்வு உடன்படிக்கை ஏப்ரல் 18ம் திகதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இணைந்து செயற்படுவது தொடர்பில்
இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும்
இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் ஒன் அரைவல் விசா
எங்கள் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வி/சரத் பொன்சேகா
தன் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வியடைந்திருப்பார் என
10 ஏப்., 2015
பஞ்சாப் அணியில் முதலாவது பந்திலேஈ பிரபல துடுப்பாட்டக்காரர் சேவாக் அவுட்
Rajasthan Royals 162/7 (20/20 ov)
Kings XI Punjab 3/1 (0.2/20 ov)
Kings XI Punjab require another 160 runs with 9 wickets and 19.4 overs remaining
நேற்றிரவு ரணிலை சந்தித்த கூட்டமைப்பினர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
19; திருத்தம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு
அரசியலமைப்பின் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மதிமுகவினர் தடுத்து நிறுத்தம்! வைகோ கைது!
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டக்கொலை செய்யப்பட்டனர்.
20 தமிழர்களை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதியுமாறு ஆந்திர ஐகோர்ட் உத்தரவு
கடந்த 7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20 பேரை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் அம்மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.
கிரானைட் மோசடி: ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்த பொறியாளர் விபத்தில் சிக்கினார்: சகாயம் அதிர்ச்சி
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடிகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு
யாழ்.பல்கலையில் பகிடிவதை :தலைக்கவசத்தால் மாணவன் தலை உடைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக
|
பத்து வயதுச் சிறுவன் கழுத்து வெட்டிக் கொலை : வவுனியாவில் சம்பவம்
வவுனியா,நெளுக்குளம்,சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா |
8வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி! டெல்லி டேர்டெவில்ஸை 1 ரன்னில் வென்றது!
8 வது ஐ.பி.எல். போட்டியின் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! தயாராகிறது எதிர்க்கட்சி.
வேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும்
திகில் நிறைந்த பரபரப்பானஆட்டத்தில் சென்னை 1 ஓட்டத்தினால் வெற்றி
Chennai Super Kings 150/7 (20/20 ov)
Delhi Daredevils 149/9 (20.0/20 ov)
Chennai Super Kings won by 1 run
திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். வருண் மணியனுடனான நிச்சயதார்த்தத்துக்கு
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் பெட்ரோல் விற்பனையாளர்கள் போராட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது
அறிக்கையின்படி விற்பனையாளர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படவில்லை. தற்போது, பெட்ரோலுக்கு ரூ.2ம், டீசலுக்கு
9 ஏப்., 2015
நாகூர் ஹனீபா உடல் அடக்கம்-ஜெயகாந்தன் உடல் தகனம்
பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா( வயது 90) நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது
துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஜெ.,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை வனத்துறை
மணல் பெறுவதில் இடர்: தீர்க்குமாறு கோரிக்கை
யாழ்.மாவட்டத்தில் கட்டட நிர்மாணத்துக்குப் பயன்படுத்தும் மணலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தெரிவிக்கும் கட்டட
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழருக்கு வழங்க தெற்கின் பேரினவாத கட்சிகளுக்கு விருப்பமில்லை : சுரேஸ்
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். |
ஜே.வி.பியின் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைப்பு
ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. |
முதலைக்கு இரையாகி சிறுவன் சாவு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவன்
|
19ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்
19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
|
மீன்பிடி தொழிலாளி நீரில் மூழ்கி சாவு |
குருநகர் இறங்கு துறை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். |
ஈ.எம்.ஹனீபா மறைவுக்கு கிழக்கு முதலமைச்சர் அனுதாபம்- காத்தான்குடிக்கு கிழக்கு முதல்வர் தலைமையிலான குழுவினர் விஜயம்
இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் மறைவு இஸ்லாமிய இசைத்துறைக்கு யாராலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சரும்,
துறைமுக அதிகாரசபையின் வங்கிக்கணக்கா புஸ்பா ராஜபக்ச தொடர்பான வங்கிக்கணக்கு- சோதனையிட உத்தரவு
இரண்டு அரச வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கிக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இன்டர்போலின் அதிகாரிகளுக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி
இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக சர்வதேச பொலிஸ் படையான இன்டர்போலின் அதிகாரிகளுக்கு இலங்கை
எனக்கு அரசியல் கற்பிக்கவேண்டாம்! சந்திரிக்கா, விதுரவுக்கு கடும் அறிவுரை
தாம் அழைக்கப்பட்ட நிகழ்வுக்கு மஹிந்த ராஜபக்சவையும் அழைத்தமை தொடர்பில் சந்திரிக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமரநாயக்கவுக்கு
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 89 மனித எலும்புக் கூடுகள் குறித்த அறிக்கை புதைக்குழி அருகில் மர்ம கிணறு: விசாரணை
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழிக்கு அருகில் இருக்கும் சந்தேகத்திற்குரிய கிணற்றில் அகழ்வுகளை மேற்கொண்டு
20ம் திகதி மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் இரகசிய சந்திப்பு
யெமன் தாக்குதலுக்கு சவ+தி கூட்டணிக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் விரைவு
அதென் நகர வீதியில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டு போட்டு வரும் சவ+தி அரே பியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயு தங்கள் வழங்குவதை அமெரிக்கா துரிதப் படுத்தியுள்ளது. இந்த கூட்டணியுடன் அமெரிக்கா உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாக அமெரிக்க இராஜhங்க துணைச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
விஸ்டன் : மிகச் சிறந்த 5 கிரிக்கட் வீரர்களில் மெத்தியு+ஸ் உலகின் முன்னணி வீரராக சங்கா தெரிவு
2015 ஆம் ஆண்டுக்கான மிகச ;சிறந்த ஐந்து கிரிக்கட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியு+ஸ் இடம்பெற்று ள்ளார்.
அதேவேளை நடப்பாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன் னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்க கார
யாழ்ப்பாணத்தில் சுயாதீன செய்தியாளர் கைது; 17 வரை விளக்கமறியல்
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுயாதீனச் செய்தியாளர் ந. லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றத்தினால்
எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு எமது ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?
எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு அரசாங்கம் எப்படி எமது ஆதரவை எதிர்பார்க்க முடியும்? திறைசேரி முறி தொடர்பான பிரேரணைக்கு முதலில் ஆதரவு வழங்க முடிவு செய்தாலும் அந்த நேரத்தில் எடுத்த முடிவின் பிரகாரமே அதனை தோற்கடித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறினார்.
நாட்டுக்கு பாதகமான எந்த பிரேரணைக்கும்
இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிப்பு
பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்:மீள்குடியேற்றம் குறித்து ஆராய நாளை அதிகாரிகள் குழு விஜயம்
ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)