புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

ஜே.வி.பியின் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைப்பு

 
ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை 10.30 மணியளவில் கொழும்புத்துறை பண்டியன்தாழ்வு பகுதியில் வைத்து ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,மத்திய குழு உறுப்பினரும் விமல் ரட்ணாயக்க மற்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
 

 

 

 


ad

ad