சுவிட்சர்லாந்து விடுதலைப்புலிகள் 13 பேர்மீது சுவிஸ்அரசு வழக்கு பதிவு
கடந்த காலங்களில் சுவிஸ் ஸ்ரீலங்கா ஜெர்மனி ஆகியநாடுகளை ஒருங்கிணத்து புலிகளுக்கு நிதி சேர்க்கும்முகமாக சிறியவங்கிகடன் பெற்ற விடயம் தொடர்பாகவேஇந்தவழக்குபதிவாகிஉள்ளதுமறைமுகமாக கிரிமினல் அமைபோன்ருக்கு நிதி செர்க்குமுகமாக சிறிய வங்கி கடனை ஒழுன்குபடுதியமை அதற்கான முறைகீடான ஆவணங்கள் கறுப்புப்பணம போன்ற விசயங்கள் தொடர்பு போன்றவை இங்கே கவனம் கொல்லபட்டன அபிவிருத்தி சமூக மேம்பாடு போன்ற விசயங்களுக்காகா முறையான ஒழுங்கான விரைவான அமபோன்ரை சட்ட விதிகளுக்கு அமைய உருவாக்கி பெறப்படும் பணத்தை ஆயுதக் கொள்வனவுக்காக மாற்றியமை உட்ப ட இந்த வழக்கில் கவனத்துக்கு எடுக்கப்படும் Bundesanwaltscha
யாழ் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான சுவீஸ்குமாரின் தயார் நேற்று இரவு யாழ் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
Pramrajeenth Sivasamyஅன்புடையீர்! புஎதிர்வரும் 16.07.2016 அன்றுBannister Sports ,Uxbridge Rd, Harrow, Middlesex HA3 6SW என்ற மைதானத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளது