மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தெரிவு செய்யப்பட்ட ஓர் இடத்தில் தமிழீழ நேரத்திற்கமைய மாவீரர்களுக்கான ஈகைச்சுடரேற்றல் மற்றும் வீரவணக்க நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன, வெகு சிறப்பாக நடைபெற்ற இன் நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர்,