புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2014


 சென்னையில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்: 2 பேர் கைது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ரகசிய
யாழில்.ஆளில்லா விமானம் மீள ஒப்படைப்பு 
 தன்னியக்க  கருவி மூலம் இயங்கும்  சிறிய வகை விமானம் ஒன்று கமரா பொருத்தப்பட்ட நிலையில் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் முன்பாக விழுந்துள்ளது.
நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில்  100 /2  விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ்  டில்சான்  பிரியஞ்சன் மாலிங்கா  என மாறி மாறி   பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள் 
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. 
ஐ .பி.எல் கனவு அணி வெளியானது
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.

டெல்லி சென்றார். ஜெயலலிதா
ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு அவருக்கு தமிழக எம்.பி.க்கள் 37 பேரும், ராஜ்ய சாப எம்பிக்கள்

கோபிநாத் முண்டே மறைவு: இரங்கல் தெரிவிக்க கூடுகிறது மத்திய அமைச்சரவை
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே செவ்வாய்க்கிழமை காலை விபத்தில் காலமானார். (வயது 64). டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும்போது

மோடி - ஜெயலலிதா சந்திப்பு .முந்திக் கொண்டு மகிந்த இந்திய மீனவர்களை  விடுவித்தார் 
தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து ஞாயிறு அன்று கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். 
மலையகத்தில் கடும் மழை .கிராமங்கள் மூழ்கின 
இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

கல்முனையில் 48 பயணிகளுடன் ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்து 
கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து , வேகக்கட்டுப்பாட்டை

ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
    ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 ஜூன், 2014

வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் 
news
 மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும் இந்த தொழில்நுட்ப பீட கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர் வீரமணி கைது 
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வன்னி ஜயந்தன் முகாமில் உறுப்பினராக இருந்த வீரமணி என்றழைக்கப்படும் கண்ணமுத்து யோகராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையை 8ஆம் தேதி 8,000 பேர் சுத்தப்படுத்துகிறார்கள்
சென்னை கடற்கரை பகுதியை வரும் 8ஆம் தேதி சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

வேலை தேடி சென்ற பெண் ஓடும் காரில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்
மும்பை தானே பயந்தரில் வசித்து வரும் 29 வயது பெண் ஒருவர் வேலைக்காக இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளியன்று

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி 71 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழா



நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார்.இந்நிலையில்

மீனவர் கைது நீடித்தால்....! பாஜக இலங்கைக்கு எச்சரிக்கை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்தால் மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் எச்.ராஜா கண்டனம்

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள்
இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம்

முதல்வர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவுக்கு முதல்முறையாக விஜயம்! கண்ணீருடன் கைகூப்பிய மக்கள்
வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன்
பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம் 
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .

காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமி தூக்கில் தொங்கினாரா? கொலையென பெற்றோர் சந்தேகம்
வறுமை காரணமாக சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அந்தச்

சுவிஸில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோரின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் 
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை மீள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள அந்நாட்டு குடிவரவு,

யோசனையாவது சமர்ப்பியுங்கள்! த.தே.கூட்டமைப்பிடம் கெஞ்சும் அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மினி லாரி - பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலி
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் மினி லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேலும் பலர்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது! கலைஞர் அறிக்கை!

நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்து

கொழும்பில் கனமழை.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின
கொழும்பில் பல பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

2014 ஐ.பி.எல். கோப்பையை வென்றது கொல்கத்தா அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை வென்றது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை

1 ஜூன், 2014

தென் ஆபிரிக்க விசேட பிரதிநிதி இலங்கை வருகிறார்; கூட்டமைப்பு - அரசு பேச்சுக் குறித்து ஆராய்வதற்கு 
இலங்கை விடயங்களைக் கையாளும் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில்ரமபோஷா இந்த மாத இறுதியிலேயே இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Punjab T20 199/4 (20/20 ov)
Kolkata T20 18/1 (1.5/20 ov)
Kolkata T20 require another 181 runs with 9 wickets and 18.0 overs remaining

Punjab T20 30/2 (5.1/20 ov)
Kolkata T20
Kolkata T20 won the toss and elected to field
சேவாக் .பிலி அவுட் 

சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வராக திங்கள் கிழமை பதவியேற்பு

நாட்டின் 29வது மாநிலமான தெலங்கானாவில் முதல் முதலமைச்சராக டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்க உள்ளார். ஆந்திராவில்

புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 
புதுடெல்லியின் சர்தார் பஜார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதிக காங்கீரிட் பாரம் ஏற்றப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் உள்ளே சிக்கிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகளின் இழுபறி நிலை காரணமாக வெறுப்படைந்துள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளது -ஆங்கில செய்தித்தாள் 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனராம் நாக்பூர் பகுதியில் பெண்கள் 
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள்,  இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்கள்

//

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் தீ மூட்டி தற்கொலை 
அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
37 அதிமுக எம்.பி.க்கள் டெல்லி பயணம்
நரேந்திரமோடியை சந்திக்க ஜெயலலிதா 3ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீட்டுத் திட்டம்
 
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுக
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீட்டுத் திட்டம்
 
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம்
விக்னேஸ்வரனுக்கு கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை: டியூ குணசேகர
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் எந்த
கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 3 யுவதிகள் கைது
 
கொழும்பு ராஜகிரிய புத்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவின்
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழரை  திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் 

ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்
மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது.
Malaysian Embassy
Platz der Einheit 1
Frankfurt am Main
காலம்: 02.06.14 திங்கட்கிழமை
நேரம்: 15.30
Klingelhoefer Str. 6 10785 Berlin
காலம்: 3.6.20104 செவ்வாய்க்கிழமை
நேரம்: 16:30

களியக்காவிளையில் ராதா கிருஸ்ணனுக்கு அமோக வரவேற்பு 
களியக்காவிளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கனரக தொழிற்சாலைகள்
தடையில்லா மின்சாரம் இன்று முதல் தமிழகத்தில் 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் மின்வெட்டு அடியோடு ரத்து

டென்மார்க்கி​ல் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு! இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்
டென்மார்க்கின் கொல்பேக் நகரத்தில் மே-18 முள்ளிவாய்க்கால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நேற்று

உ.பி.யில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை
உத்திரப்பிரதேசத்தில் படான் மாவட்டம், கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய அவர்கள் கடந்த 27ஆம் தேதி மாயமானார்கள். பின்னர் 3 நாட்களுக்கு

காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமனம்
முன்னாள் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டூனா மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பம் 
இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 வது மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 5 ஆம் திகதி
சீ.எம்மும் நானும் பக்கத்தில் இருந்தாலும் வேறுவேறுதான்; டக்ளஸ் 
news
வடக்கு மாகாண முதலமைச்சரும் நானும் பக்கத்தில் இருந்தாலும் நாங்கள் வேறுபாடானவர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
நீலங்களின் சமர் கிரிக்கெற் போட்டி 
கிளிநொச்சி மாவட்டத்தின் நீலங்களின் சமர் எனவர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்குமிடையிலான சிநேகபுர்வமான
கூட்டத்தில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்; இலங்கையிடம் கோருகிறது பிரிட்டன் 
இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான

31 மே, 2014


அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை விடுவிக்கவும்: சுஷ்மாவிடம் ஜோன் கெரி கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
மேக்ஸ்வெல்லுக்கு அஸ்வின் விட்ட சவால்

சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொல்துறை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். முனிநாதன்

டிரைவர் குதித்து தப்பித்ததால் பஸ்–லாரி பயங்கர விபத்து.அரியலூர் அருகே 13 பேர் பலி

அரியலூரில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சேட் (வயது 30) ஓட்டி சென்றார். பஸ்சில் சுமார் 40–க்கும் மேற்பட்ட

28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்
பிரபல தமிழ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 28 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டுக்கு


சென்னை மெரீனா கடலில் தத்தளிப்பவர்களை மீட்க குழு
சென்னை மெரீனா கடலில் அலைகளில் சிக்கிக் கொள்பவர்களை உடனே மீட்க செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் என்ற அமைப்பு (இன்டியா) மருத்துவர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள்

இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்,

ஷார்சாவில் இலங்கையர்  22ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து மரணம் 
ஷார்ஜாவில் உள்ள அல் - நாஹ்தா பிரதேசத்தில் அமைந்துள்ள தொடர்மாடிக் கட்டடத்தின் 22ஆவது மாடியிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் வீழ்ந்து மரணமடைந்ததை 

மன்னார் குருவில்வான் கிராம மக்களை வெளியேற வனவள ஜீவராசிகள் திணைக்களம் உத்தரவு 
மன்னார், மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரிவிற்குட்­பட்ட குரு­வில்வான் கிரா­மத்தில் நீண்­ட­கா­ல­மாக வசித்து வரு­கின்ற குடி­யி­ருப்­பா­ளர்­களை

கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ஒரு ரூபாவால் அதிகரித்துள்ள போதிலும் பாணின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
 
தமிழை அழிக்க முற்பட்டு இன்று 33 ஆண்டுகள் 
 காலங்கள் கடந்தாலும் ஈழத்தமிழர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீ வெகு சீக்கிரத்தில் அணையக் கூடியதல்ல.
 
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டெல்லி பல்கலை அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்க்க ஸ்மிருதி ராணி உத்தரவு

ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்த விவரங்களை வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்ட டெல்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரையும்,

மகனுக்காக அடித்த சதம்: உருக்கத்தில் ஷேவாக்
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் எனது அதிரடி ஆட்டத்திற்கு, நான் என் மகனுக்கு செய்து கொடுத்த வாக்குறுதி தான் காரணம் என்று ஷேவாக் கூறியுள்ளார்
திருப்பதி கோவிலில் தலைமுடி ஏலம் மூலம் 239 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக
உக்ரைன் இராணுவ ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச்சூடு :14 வீரர்கள் பலி (வீடியோ இணைப்பு)
உக்ரைனின் இராணுவ ஹெலிகாப்டரை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் 14 பேர்
சிறுமியின் கற்பை சூறையாடிய 38 காம கொடூரர்கள்
மலேசியாவில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 38 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு  விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.அச்சுவேலி முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நபரை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

போலிஸ் அதிகாரம் தவிர ஏனையவை உள்ளடங்கலாக 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம் - இந்தியாவுக்கு அறிவித்தது இலங்கை
இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம்,

முன்னாள் ஐ .நா.செயலாளர் கோபி அனானுக்கு வீசா வழங்குவதில் அரச உயர்மட்டத்தில் சிக்கல் 
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இலங்கைக்கு வர வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

புலிச் சந்தேகநபர் எனக் கூறப்படுபவரின் கடவுச் சீட்டை தூதரக அதிகாரிகள் புதுப்பித்துள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் என கூறப்படுபவரின் கடவுச் சீட்டை கோலாலம்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் புதுப்பித்துக் கொடுத்துள்ளனர்.
சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
news

முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.



சென்னை 24 ஓட்டங்களால்   தோல்வி 
Punjab T20 226/6 (20/20 ov)
Chennai T20 202/7 (20.0/20 ov)
Punjab T20 won by 24 runs

30 மே, 2014

ஐ.பி.எல் இறுதிக்கு;சென்னை,பஞ்சாப் மோதல் 
news
 ஐ.பி.எல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இரண்டு இறுதியாட்டத்தில் மோதும் என் எதிர்பார்க்கட்ட அணிகள்  இப்போது துரதிருச்ட வசமாக தோற்கும் ஒரு அணி   வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது

அப்படி என்னதான் இருக்கிறது 
அந்த ‘370‘ல்?

-கோவி.லெனின்

க்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.




ஸ்ருதிக்கு எதிராக...!

"எவடு' தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குத் தெரியாமல் தன்னைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டது பற்றி ஹைதராபாத் போலீஸில் புகார் செய்திருந்தார் ஸ்ருதிஹாசன்.



""பரிகாரம் செய்வதற்காக வீட்டிற்கு வந்த சாமியார் ஒருவர், எனது அம்மாவை அவர் கஸ்டடியில் வைத்துள்ளார். அம்மா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு பாதிக்கும் எனத் தெரி யுமா..? எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் அம்மா, எங்களின் சொத்தையெல்லாம் ஆசிரமத் திற்கு எழுதித் தரப் போறாராம். இதற்கெல்லாம்




“""இங்கே கிளுகிளுப்பா ஒரு  நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணணும்.  அதை இன்டர்நெட்ல விளம்பரப்படுத்தணும். சென்னைல இருக்கிற  பணக்காரப் பசங்க கார்ல வருவாங்க. பக்காவா பண்ணுனோம்னு வச்சுக்க. இந்த சீசன்லயே கோடிக்கணக்குல சம்பாதிச்சிடலாம்...''’’ 


லமான கைதட்டல்களும், பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்துடனும் ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் சுமார் 4000 பேர் திரண்டிருக்க, 2104 மே 26 மாலை 6.12 மணிக்கு இந்தியாவின் 15வது


""தி.மு.கவில் ஜூன் 2ந் தேதி நடக்கும் உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் கலைஞர் என்ன முடிவெடுக்கப் போறாருங்கிறதை தி.மு.க.வின் அடி மட்டத் தொண்டர்களும் எதிர் பார்த்துக்கிட்டி ருக்காங்கப்பா.''…



""ஹலோ தலைவரே...   44% ஓட்டுகள், அதன் மூலமாக 37 எம்.பி. சீட்டுகள்னு உற்சாகமா இருக்கிற அ.தி.மு.க தலைமை, புதிய உறுப்பினர் அட்டை வழங்கு வதில் மும்முரமாயிடிச்சே.''




நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர் தமிழின உணர்வாளர்கள்.

ad

ad