புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014


உ.பி.யில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை
உத்திரப்பிரதேசத்தில் படான் மாவட்டம், கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய அவர்கள் கடந்த 27ஆம் தேதி மாயமானார்கள். பின்னர் 3 நாட்களுக்கு
பிறகு அவர்கள் அங்கு உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். பிரேத பரிசோதனையில் இவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுவரை இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இரண்டு சிறுமிகள் பா-யல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

ad

ad