புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீட்டுத் திட்டம்
 
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 191 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வரும் அகதிகளுக்காக இந்த வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
வணியார் அகதி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 41 வீடுகளும், தும்பாலாலி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 150 வீடுகளும் இவ்வாறு நிர்மாணிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

ad

ad