டுபாயில் இலங்கை ப்பெண் கணவரால் கோல செய்யப்பட் டாரா '
டுபாயில் அராபியர்கள் செறிந்து வாழும் பிரசேத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணொருவரின் சடலத்தை டுபாய் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ஆப்கான் ஜனாதிபதி வேட்பாளர் குண்டு வெடிப்பில் மயிரிழையில் தப்பினார் |
ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலை தலிபான் போராளிகள் குழப்பலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் முன்னணி வேட்பாளரின் வாகனத்தொடரணியை குறிவைத்து காபூலில் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
|