புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014

news
ஈராக்கின் மொசூல் நகரத்தில் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நூறிற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
ஆயுததாரிகளால் சமரா நகரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் அகோர தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
 
.மேலும் ஈராக்கில் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக இந்த வருடத்தில் மாத்திரம் ஐந்து லட்சம் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ad

ad