பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணிநீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து
வெளியேறினார்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நாளை பிற்பகல் மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் இவர் கலந்துகொண்டார்.
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்