நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணையுமாறு பிரான்ஸ் தமிழ்இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

எதிர்வரும் 5ஆம் நாள் புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு அனைவரும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.