பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளுங்கள்-பிரான்ஸ் தமிழ் இளையோர்!
யாழ் பல்கலை கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் சிறீலங்கா அரசின் மாணவர்கள் மீதான அடக்குமுறையினை பன்னாடுகளுக்கு தெரியப்படுத்தும்
வகையிலும் தற்போது படையினரால் பெண்கள் மீதான வன்முறையினை கண்டித்தும் பிரான்சில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட
நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணையுமாறு பிரான்ஸ் தமிழ்இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
எதிர்வரும் 5ஆம் நாள் புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு அனைவரும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
எதிர்வரும் 5ஆம் நாள் புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு அனைவரும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.