புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012


நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தது பற்றி வைகோ வாய் திறப்பாரா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை மாவட்ட செயலாளர் பூமிநாதன் மகள் திருமணத்திற்காக 04.12.2012 மாலை மதுரை வந்தார். தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருக்கும் வைகோ 05.12.2012 புதன்கிழமை திருமண விழாவில், நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தது பற்றி விமர்சனம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நாஞ்சில் சம்பத் பற்றி பேசாத அவர், திருமண விழாவில் பேசுவார் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் அளிப்பது என்பது குறித்தும் வைகோ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


ad

ad