பொலிவியா அதிபர் விமானத்தில் தப்பித்தாரா ஸ்னோடென். அவசரமாக தரையிறக்கி சோதனை.
அமெரிக்காவின் உளவு செயல்பாடுகள் குறித்து தகவல் வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்ய நாட்டின் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியுள்ளார். இவர் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு கோரிக்கை அனுப்பி இருந்தார். இதில் பொலிவியா நாடும் ஒன்று.
இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின் பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மொராலெஸ் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டார். இந்த