நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரவாண்டி சட்டப்பேரவைத்
-
19 ஜூன், 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் அப்படியே பாமகவுக்கு மடை மாறுமா?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரவாண்டி சட்டப்பேரவைத்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி
ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
ஜனாதிபதியின் சூழ்ச்சியை முறியடித்து விட்டது அரசியலமைப்பு பேரவை!
![]() சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரத்தினத்தை பிரதம நீதியரசராக நியமித்து தனக்கு ஏற்றாற் போல் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தோற்கடித்து விட்டதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார் |
அரசை விட்டு வெளியேறுமாறு விஜயதாசவுக்கு ஜனாதிபதி அழுத்தம்!
![]() அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். |
அரசுக்கு ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இலஞ்சம்
![]() பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார் |
நாளை மாலை தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்
![]() நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் |
நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடுவது தவறான முன்னுதாரணம்!
![]() நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார் |
நீதிமன்றத்திற்கே சவால் விடுகிறார் ஜனாதிபதி
![]() ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார் |
உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு.
![]() பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் |