தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய காரிய கமிட்டி உறுப்பினர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்தியச் செயலாளர் சுபாங்கர் சர்க்கார்,
மலேசியா விமானத்தை கடததியவர்களோடு ரகசிய பேச்சில் தோல்வி கண்டுள்ளது மலேசியா . வெளியே சொல்லாமல் நாடகம் ஆடுகிறது
எமது இணையம் விமானம் கட்டத்தபட்டுள்ளதாக மலேசிய பெண் ஊடகவியலாளர் ஒருவரின் செய்தியை மேற்கோள் காட்டி 2 ஆம் நாளே செய்தி சொல்லி இருந்தது. கோலாலம்பூரில்ரகசியமாய் நடைபெற்ற பெரிய
இலங்கைக்கு எதிராக விசேட சர்வதேச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் : பிரித்தானியா.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது
ஸ்ரீலங்கா வெற்றி 6 ஓட்டங்களால்
கடைசி ஓவர் உலகின் தலைசிறந்த ஒரு பந்து வீச்சு மாலிங்கவின் அதிரடி வீச்சு வெற்றிக்கு வழி வகுத்தது 166 என்ற குறைந்த ஓட்ட தொகைக்கு தென்னாபிரிக்க போன்ற சிறந்த ஒரு அணி தோல்வி காண்பது அதிசயமே . ஸ்ரீலங்காவின் களதடுப்பும் பந்து வீச்சும் காரணம் எனலாம் அற்புதமான ஆட்டம்.இந்த கிண்ணத்தை வெல்ல கூடிய விருப்பு அணியாக பேசப்படும் ஸ்ரீலங்கா இந்த போட்டியில் தோற்று விடுமோ என்ற என்னத்தை மாற்றி அமைத்தது இலங்கையின் களத்தடுப்பு
அடுத்த பந்தில் அடுத்த ரன் அவுட்
மில்ளீர் அவுட்
ஸ்ரீலங்காவின் களத்தடுப்பு அபாரம் தென்னாபிரிக்கா தோல்வியா Sri Lanka 165/7 (20/20 ov)
South Africa 152/8 (19.2/20 ov)
South Africa require another 14 runs with 2 wickets and 4 balls remaining
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட நோக்கியா செல்போன்கள் ஏற்றுமதி செய்வதாக கூறி இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்பட்டதாக வணிக வரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதிக்கு மட்டுமே விற்பனை
பழனி அருகே கள்ளக்காதலன்-கள்ளக்காதலி வெட்டிக்கொலை;ரூ 23 லட்சத்துடன் மகளை கடத்திய டிரைவர்
பழனி பாலாறு, பொருந்தலாறு அணை அருகே தோட்டத்து பண்ணை வீட்டில் வசித்து தனுஷ் என்ற 40 வயது பெண் தனது மகள் துளசி சியாமளா(13) வுடன் வசித்து வந்தார். இவரது கணவர்
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.
இளைஞர், யுவதிகளை மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ள இராணுவம்: யாழ்.வட்டுக்கோட்டையில் பதற்றம்
யாழ். வட்டுக்கோட்டையில் பொதுமக்களைச் சுற்றி வளைத்துள்ள இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர் யுவதிகளை அழைத்து விளையாட்டு மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும்
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் தமிழ் மாணவர்கள்
கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்று விட்டாதாக மாணவர் யூனியன் அறிவித்துள்ளது.
சுவிசில் ஜெனீவா தமிழ் கலை கலாசார மன்றம் நடத்தும் கலைவிழா
சுவிசின் மாநகரம் ஜெனீவாவில் பல்லாண்டு காலமாக தமிழ் மொழியிலான கலை.கலாசார .நுண்கலை. மொழி .சமய வகுப்புகளை நடத்தி வரும் அமைப்பான தமிழ் கலை கலாசார மன்றம் பேரன்
மன்னாரில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற சாத்வீக போராட்டம்
இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று
ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!
வவுனியாவில் காணாமல் போன நிலையில் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த
ஆபிரிக்க நாடுகளும் கைவிரித்து விட்டன-பீரிஸ் மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா - இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய செய்தியில் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல்
கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின்
ஜெனீவாவில் அனந்தி வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைச்சரவை அதிருப்தி
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலென விளக்கம்
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது
விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும்
தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்கமுடியாது. விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என கடற்றொழில் நீரியல்
ஜெனிவாவை திசைதிருப்பவே அரசாங்கத்தின் புலி நாடகங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனிவாவில் வரவழைக்கவே அரசாங்கத்தால் புலி நாடகங்கள் தற்போது காட்டப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையுடன் சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் 19 சிக்சர்கள் அடித்து சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
இனவழிப்பு (GENOCIDE),இனச்சுத்திகரிப்பு (ETHNIC CLEANING),போர்க்குற்றம் (WAR CRIME) தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்
தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்
மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வேனில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர்
தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
சிவகங்கை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜெயலலிதா,
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு
அதிமுக வேட்பாளருக்கு நகைச்சுவை நடிகர்கள் ஓட்டு வேட்டை!
நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, சினிமா இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் போன்றோர் சிவகாசியில் விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்காக வாக்கு வேட்டையாடினார்கள்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை
எங்கே போனது மலேசிய விமானம்.இன்றைய நவீன விஞ்ஞான உலகுக்கே சவாலா ?ஒரு முழு நீள அலசல்
.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசிய விமானம், நடுவானில் மாயமானது. மாயமான விமானம் பற்றி எந்த தகவலும்
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் புதுக்கோலம் காணீர் .
புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் கிழக்கு பக்கமாக கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கல்விததாயின் தோற்றத்துக்கு புது மெருகூட்டி உள்ளார்கள் புலம்பெயர் உறவுகள் வாழ்க . அவர்தம் பணி .
விடுதலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல்
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரின்
சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: கருணாநிதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார் ப.சிதம்பரம்: பா.ஜனதா கிண்டல்
தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளிகிறார் என்று பா.ஜனதா கட்சி பரிகாசம் செய்துள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெல்லும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
சென்னையில் கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 8; தே.மு.தி.க., 14; ம.தி.மு.க., 7; பா.ம.க., 8;
மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 74 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
போட்டியிடாமல் ஒதுங்கியோர் பட்டியலில் ப.சிதம்பரமும் இணைந்தார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிடுவோர் பட்டியலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய நீதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியில் இருந்து
பாம்பு கடித்து 'செத்தவர்’ 11 ஆண்டுக்குப் பின் திரும்பினார்; தனது தம்பியை மணந்துகொண்ட மனைவியைக் கண்டு அதிர்ச்சி
உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா - பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலில்
டெல்லியில் அறிவிப்பு 30 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மத்திய சென்னை–மெய்யப்பன், காஞ்சீபுரம்–விசுவநாதன், சிவகங்கை–கார்த்தி சிதம்பரம்
தமிழ்நாட்டில் 30 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. மத்திய சென்னையில் சி.டி.மெய்யப்பனும், காஞ்சீபுரத்தில் விசுவநாதனும், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரமும் போட்டியிடுகிறார்கள்.
கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் தமது மாகாண சபை உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்று கிழக்கு மாகாண சபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி அறிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல் (ஸ்ரீல.மு.கா), தயா கமகே (ஐ.தே.க), ஜே.பி. பிரியந்த பிரேமகுமார (ஸ்ரீல.சு.க) ஆகிய மூன்று பேருமே தமது மாகாண உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று
கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் நாளை வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களுக்கான பதிவுகள் கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது.
“ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான