புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மான இறுதி வரைபு வெளியானது
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு
திண்டுக்கல், தேனியில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை
இறந்துபோன மனைவியின் காலடியில் விழுந்து கணவன் மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது-50). இவரது மனைவி சரஸ்வதி (வயது-45). சரஸ்வதிக்கு  கடந்த மூன்று ஆண்டுகளாக புற்று நோய் தாக்குதலுக்கு
இரு கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளை கும்பல்;
போலிஸ் சிறப்பு எஸ்.ஐ. மகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நடைபெறும் நாடாலமன்ற தேர்தலை ஒட்டி, நகரில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாட்டியின் கள்ளக்காதல்; ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய தாத்தா கைது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது-70). இவர் பழைய துணிகளை வாங்கி விற்பதுடன் உள்ளூரில் சலவை
நேற்று (24/03/14) இரவு கொழும்பில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் வடமாகாண முதல்வர் ஆற்றிய உரை
"எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல

மியாமி ஓபன் டென்னிஸ் பெடரர், லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3–வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், சீன வீராங்கனை லீ நா ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
4–வது சுற்றில் பெடரர்
சென்னை மாநகராட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசார விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாதிரி வாக்கு சாவடி அமைத்து ஓட்டு போடுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : யாழ் பல்கலை மாணவர்கள் ஐவர் கைது
பொலிசாருக்கெதிராக  யாழ். பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைத் துறை  மாணவர்கள் இன்றைய தினம் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
வடக்கு மக்களை போன்று மேல்மாகாண மக்களும் திரண்டு சென்று வாக்களிக்கவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

மேல்மாகாண சபைத் தேர்தலிலேயே தமிழ் பேசும் மக்கள் அனைவரும் திரண்டு சென்று மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். 
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு
பேராசிரியர் அன்பழகன் -தொல்.திருமாவளவன் சந்திப்பு:
பிரச்சாரம் செய்ய அழைப்பு
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், வி.சி.க. பொதுச்செயலாளரும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாள ருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை இன்று (24-3-2014) மாலை சந்தித்து வாழ்த்துப் பெற்று, இரு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில் போட்டியிடும்
காங்கிரஸ் 2வது வேட்பாளர்கள் பட்டியல்
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.  தமிழகம் - புதுச்சேரியில் இதுவரை காங்கிஸ் கட்சிபோட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 
ஐ.நா.முன்றலில் பெரும்பான்மை இனத்தவரினாலும் ஆர்ப்பாட்டம் 
ஐ.நா.வுக்கு எதிராகவும் நவிப்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் இலங்கை அரசின் ஏற்பாட்டில் ஐ.நா.முன்றலில் சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம்
மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் மனைவியிடம் அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. மாயமாகி 2 வாரத்திற்கு

20 உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை பந்தாடியது இலங்கை

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில்

24 மார்., 2014

இசைஞானி இளையராஜா உலகில் 9 ஆவது இடத்தில் உள்ள இசையமைப்பாளர் – தரப்படுத்தலில் முடிவு

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக
ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு  ஒன்றியம்

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின்
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இன்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின்

பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்து வளர்த்து வந்த பாண்டிசேரி தமிழ்க்குடும்பம் கைது

பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான  லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு

சர்­வ­தேச விசா­ர­ணையுடன் வெளிவருகிறது நவிப்பிள்ளையின் அறிக்கை.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை தொடர்­பாக தயா­ரித்த அறிக்கை எதிர்­வரும் 26 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜெனீவா மனித உரி­மை­யாளர் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்ப­ட­வுள்­ளது.

மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி - தண்ணீரை ஊற்றிய போலீசார் (Photos)

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
இருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை
வெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்சி! மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார்.
ஜெனிவா பிரச்சினை திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீனுக்குமான போராட்டம்!- நிமால் சிறிபால டி சில்வா
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசின் சட்ட முன்னகர்வு: ஐ.நாவின் அனைத்துலக தீர்ப்பாயத் தலைவர் களப்பணியில்! ஜெனீவாவில் ஊடகவியலாளார் மாநாடு
அனைத்துலக சட்டங்களின் முன்  இலங்கையை நிறுத்தும் நடவடிக்கையாக, சியராலியோனில் நடந்த மனித உரிமை மீறல்கள்
சுப.இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை: பூவிருந்தவல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலையத்தில் 1991ம் ஆண்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் நிலைய
மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவாரா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதில்
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பள்ளி குழந்தைகள் கடத்தி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்
 

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் பள்ளிக்கு சென்ற மாணவியும், அவரது சகோதரனும் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.
 


பிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,: மகளிர் அமைப்பு கண்டனம்
உத்தர பிரதேசத்தில் மீரட் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். தனது தொகுதி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது நக்மாவிடம், ஹாபுர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார்.
பொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து,

நரேந்திரமோடியை சந்திக்கிறார் நடிகர் நாகர்ஜூனா
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கக்கோரிய லெக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி
 ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்ககோரி லெக்ஸ் நிறுவனம் 2-வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
எகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு தூக்கு தண்டனை
 இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீசார்

அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: ஜெயலலிதா பிரதமராகும் கனவு பலிக்காது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதனையொட்டி தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்தியா தீர்மானம் கொண்டு வரக் கோரி சென்னையில் ரெயில் மறியல்
 


ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும்: கலைஞர் வேண்டுகோள்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து
புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்?: பொ.ஐங்கரநேசன் கேள்வி

புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பு
இலங்கை வம்சாவளியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!– விமல் வீரவன்ச

அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக வெளிநாட்டு தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல்



அழகிரி உறவு வை கோ வுக்கு நன்மையா 
அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பழைய பாடல் கேசட்டுகளுடன், மதுரையில் மு.க. அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ. இது அழகிரி - வைகோ இடையே நடக்கும் இரண்டாம் சந்திப்பு.
 தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த மு.க. அழகிரி திட்டமிட்டு உள்ளார். இதன் பொருட்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாடம்

புதுவையில் என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கடி: ஆதரவு தர தேமுதிக திடீர் மறுப்பு

Army checking

விடுதலைப்புலிகள் இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள் ? -விஜயகலா கேள்வி

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி!

pengal bech 03
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்

மார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்,

பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின


பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ

4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
India won by 7 wickets (with 2 balls remaining)





Pakistan won by 16 runs

பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு

பாராளுமன்றத் தெர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மிகவும் மெளனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார்

ரணில் ஆட்சி செய்திருந்தால் இன்று இரு அரசாங்கங்கள் இருந்திருக்கும்

ரணில் விக்ரமசிங்ஹ இதுவரை நாட்டை ஆட்சி செய்தால் பிரபாகரன் இன்றும் யுத்தம் புரிவார். இன்றேல் நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்கும்.
அவ்வாறு இருந்திருந்தால் நாம் இன்று யாழ்ப்பாணம் போகவும் பாஸ்போர்ட் தேவையாகி இருக்கும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன

* பெண்கள் விடுதியில் சிரேஷ்ட மாணவர்கள் தகாத செயற்பாடு
* 8 மணிக்கு முன் மாணவர்களை வெளியேற உபவேந்தர் உத்தரவு
உபவேந்தர் ஹிரிதுபுரேகம
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கல்விப் பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக
   

கோபி, அப்பன் இருவரையும் பிடிக்கவே வடக்கில் தேடுதல்கள்

 பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் புலிச்சந்தேக நபர்கள் செயற்பாடு
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘கோபி’ என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம் மற்றும்

தமிழர்களுக்கு எதிராக நாம் யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம்

களுத்துறை பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
உள் விவகாரங்களில் சர்வதேசம்  தலையிடக் கூடாதென்பதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
உதயன் -ஐக்கியம் உதைபந்து தொடர் இன்று ஆரம்பம்
 உதயன் குழுமமும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்தும் 7பேர் கொண்ட விலகல் முறையிலான
அவுஸ்திரேலியாவை அடக்கியது பாகிஸ்தான்
20க்கு20 உலக கிண்ணப் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ரண்டாவது வெற்றியைச் சுவைத்தது இந்தியா

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரின் 'சுப்பர்-10'சுற்று போட்டி இடம்பெற்றுவருகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில்
எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தயார்நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்

அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 
ஐ.நா மனித உரிமை புதிய ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு..இலங்கைக்குப் பெருந்தலைவலி.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், ஏற்கனவே  இலங்கை விவகார ஐநாவின் நிபுணர் குழுவின் தலைவருமான
இலங்கையில் துஷ்பிரயோகங்கள் நீடிக்கின்றன: புதிய குற்றச்சாட்டு
நன்றி  பி.பி.சி 
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகும் சூழ்நிலையிலும், அங்கே மோசாமான மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், துஷ்பிரயோகங்களும்
கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படும் - த.தே.கூ
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். 
இந்தியத் தேர்தலும் தமிழ்நாட்டு இரு பெரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்

இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கான பரப்புரைகள் தற்போது உச்சம்பெற்றுள்ளன. தமது வேட்பாளர்களை நியமிக்கும் பணியைக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபைக்கான 543 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான
தீர்மான சமர்ப்பிப்பு நாளில் ஸ்ரீதரன்,சுமந்திரன்,சுரேஷ் பிறேமச்சதிரன்,மாவை ,செல்வம் அடைக்கலநாதன் பிரசன்னம் .
கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜெனிவாவுக்குப் படையெடுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் இரா.சம்பந்தன் தவிர ஏனையோர், ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர். 

இலங்கை ஒரே நாடாக இருக்க விரும்புவதாகவும், தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமா இந்தியா?
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த நகர்வுகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.திருத்தப்பட்ட  2வது தீர்மான வரைபுப்படி ஐநா மனித
கையை மட்டும் அசைத்துவிட்டு பொதுக்கூட்டத்தில் பேசாமல் சென்ற மு.க.ஸ்டாலின்! 
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம்
மேலும் சில கட்சி தலைவர்கள் என்னை சந்திப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி
ராஜபாளையத்தில் நடந்த காதணி விழாவுக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மு.க.அழகிரியால் பாதிப்பும் இல்லை. திமுகவுக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்படி
ஜெயலலிதாவை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்: ப.சிதம்பரம் கிண்டல்
சிவகங்கை தொகுதி சாக்கோட்டை ஒன்றியத்தில், தனது மகனும், அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவர் பேசியதாவது

23 மார்., 2014

மு.க.அழகிரி ஆதரவு தெரிவித்தார் .வைகோ பதில்-காட்சி மாறுகிறத ?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை 23.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரி மு.க.அழகிரியை சந்தித்தேன் என்றார்.
அழகிரி ஆதரவு தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழகிரியின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என வைகோ பதில் அளித்தார்.
 
மு.க.அழகிரி கூறுகையில், ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியப் பிறகு, மதிமுகவுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஜெனீவாவில் அமெரிக்க யோசனையில் மேலும் ஒரு மாற்றம்!- எம்.ஏ. சுமந்திரன்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இன்னும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்!- ஆபிரிக்க நாடுகள்
இலங்கை மீது சர்வதேசம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புகளை தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது என சில ஆபிரிக்க நாடுகள் சுட்டிக்கா


கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி- விகடன்

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை.
ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம்- எதிர்த்தரப்பினருக்கு இடையில் பலத்த வாக்குவாதம்
ஜெனிவாவில் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுக்கு புறம்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது பலத்த வாக்குவாத நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது


மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் கடும் பின்னடைவை சந்திக்கும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளன.
புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட சிலர் இணைந்து கடந்த 16 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

தாயின் விடுதலை வேண்டி விபூசிகாவின் கண்ணீர் மடல் 
புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் கோவில் திருவிழா படங்கள் 
1909244_375988019211048_1609527248_o
1912176_375988012544382_1086194172_o
புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.கடந்த வருடம் இந்த ஆலயம் புலம்பெயர் மக்களால் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நிகழ்த்தப்பட்டது .புதிய ராஜகோபுரமும் கட்டி குடமுழுக்கு கண்ட ஆலயம் இதுவாகும்



விஜயகாந்தின் தேர்தல் பேச்சு

ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
நாடு முன்னேற சர்வதேச விசாரணை :சாத்வீகப் போராட்டத்தில் கலந்து மன்னார்மாவட்ட ஆயர்
news
 நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் நேற்று சாத்வீகப் போராட்டம் ஒன்று மன்னார் நகரில் முன்னெடுக்கப்பட்டது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதும் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு
கடன் அட்டை மோசடி:தேடப்பட்ட இலங்கையர் கைது
கடன் அட்டை மோசடி தொடர்பாக இன்டர்போலினால் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்ட இலங்கையை சேர்ந்தவர் சென்னையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது இனம் தெரியாத கும்பல் தாக்குதல்
 இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால்  கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி வாகை சூடியது யாழ். இந்து

இந்துக்களின் பெரும் போரின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
குருநகர்கார்மேல்போய்ஸ் விளையாட்டுக்கழகம்திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டு கழகமும் சைவ பள்ளிக்கூட நண்பர்களும் இணைந்துஅமரர் கணேஷ் தர்மகுலசிங்கம் ஞாபகார்த்தமாக நடாத்தும் கிரிக்கெட் சுற்று போட்டியின்  50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது 



கொக்குவில் ஸ்ரீ காமாட்சி வி. கழகத்தினை வீழ்த்தி 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி
New Zealand won by 9 runs (D/L method)
தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்" ம.தி.மு.க அறிக்கை 
தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்" என்றும், யுனெடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என்று இந்தியாவை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க தெரிவித்துள்ளது.
ஊழலற்ற ஆட்சிக்கு தமிழகத்தில் நாங்கள்; மத்தியில் மோடி: விஜயகாந்த்
தூத்துக்குடி: ஊழலற்ற ஆட்சிக்கு தமிழகத்தில் நாங்கள் என்றால், மத்தியில் நரேந்திர மோடி என விஜயகாந்த் கூறினார்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என அழைக்கலாமா?

L
மதிமுக தேர்தல் அறிக்கையில், "இந்தியா,  ‘இந்திய ஒன்றியம்’ ( Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள்’ (  United states of India) என்று அழைக்கப்பட வேண்டும் என  ம.தி.மு.க. வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முன் முயற்சிகளை ம.தி.மு.க. மேற்கொள்ளும்" எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்னை, நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு

22 மார்., 2014

பெண்மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் இவ்வளவு பணம்  எப்படி வந்தது?மேனகா காந்தி கேக்கிறார் 
பெரைல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனது எப்படி? என  மேனகா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி,  பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர்,
பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30% பேர் கிரிமினல் வழக்கு பின்னணி கொண்டவர்கள்!'
புதுடெல்லி: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்
சிக்கலில் தயாளு அம்மாள்!
மீண்டும் தி.மு.க-வுக்கு டென்ஷன். 2ஜி ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ., வருமானவரித் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் இதில்
கூட்டடணி முடிச்சு போட்ட மச்சானும் மகனும் 
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது. 
மார்ச் 19-ஆம் தேதி நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மு.க. அழகிரியைப் புகழ்ந்து வைகோ பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது குறித்து மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் ரொக்கையா பீவி தனது ஃபேஸ்புக் பக்கதில் தெரிவித்துள்ள கருத்து
England 172/6 (20/20 ov)
New Zealand 14/0 (1.4/20 ov)
New Zealand require another 159 runs with 10 wickets and 18.2 overs remaining



மக்கள் விரோத சக்தி ஜெயலலிதா. ஜெயலலிதாவைத்தான் ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்: விஜயகாந்த் கடும் தாக்கு
 


தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருநங்கைகள் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உரிய பாதுகாப்பு சட்டம் அமைத்திட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை
England 75/2 (8/20 ov)
New Zealand
New Zealand won the toss and elected to field

ad

ad