புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014



மாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா?
மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று  மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து


தமிழகத்தில் அடுத்தவாரம் நரேந்திர மோடி - சோனியாகாந்தி போட்டி பிரசாரம்


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 24-ந்தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெற உள்ளது.

பிரச்சினையில் சிக்கிய முலாயம் சிங்; சி.டி. ஆதராங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது தேர்தல் கமிஷ்ன்

டெல்லியில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, மும்பை

ரித்தீஷுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அழகிரி ஆவேசம்!
அதிமுகவில் இணையப் போவதாக ரித்தீஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மு.க.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு - நல்லூரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட சுழிபுரம் மத்தி, சுழிபுரம் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி ரூபா சன்மானம் வழங்க வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
சர்வதேச நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளருமான

கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரர், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை?
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் பாட்டில்களில் இரட்டை இலை படத்தை அகற்ற தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
குடிநீர் பாட்டில்களில் பொறிக்கப்பட்டுள்ள இரட்டை இலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை இரட்டை இலை படத்தை பாட்டில்களில் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

காட்டாட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மக்களின் கோபத்தை வெளிப்படுத்த கிடைத்த மகத்தான வாய்ப்பு: ஜி.கே. மணி
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக்

புதுச்சேரியில் பாமகவுக்கு ஆதரவு: விஜயகாந்த்
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
நான் இப்போது  ராசியானவன்: வைகோ பேச்சு
தென்காசி (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வைகோ வெள்ளிக்கிழமை காலை சங்கரன்கோவிலில் பேசும்போது, 


 

விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் இழிவுப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டது
ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று

ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பத்து நிமிடங்களில் சபை ஒத்திவைப்பு

* கோரமின்மையால் இருதரப்பும் வாதப்பிரதிவாதம்
* ஒலிவாங்கி செயலிழந்த நிலையிலும் சூடானவாதம்
மனித உரிமை மீறல்கள் பற்றி எந்தவொரு அரசியற்கட்சியும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை - குல்தீப் நயர்

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலுக்கான விளக்கவுரைகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவொரு அரசியற்கட்சியும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற இரண்டு
சிறிலங்கா அரசால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவித் தமிழ்ப் பெண்கள்-Associated Press in Colombo - theguardian.com 

தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைப் பேணியதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெண் உறவினர்கள் எவ்வித குற்றமும் இழைக்கப்படாத நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கைதுசெய்யப்படுவதாக

முன்னாள் ஈ பி டி பி  கமலேந்திரனின் அரசியல் அஸ்தமனம் .கமலின் கதிரையில் தவராசா அமர்த்தப்படவுள்ளார்?

வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவராகவும் வெற்றிடமாகவுள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கும் ஈபிடிபி முக்கியஸ்தரான தவராசா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கால வீரவசனம் பேசிய அமைச்சர்கள் பொதுபல சம்பவத்தில் மௌனம் ஏன்?

தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வீரவசனம் பேசும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றைய பொதுபல சேனாவின் சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது

முல்லைதீவு வித்தியானந்தா கல்லூரி 233 ஒட்டங்களால் வெற்றி. - Video

முல்லைதீவு மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலத்திற்கும் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட்

பொதுபல சேனாவை கட்டியும் அவிழ்த்தும் விடும் அரசாங்கம்

 ஜெனீவா பிரேரணை நிறைவு பெறும் வரை முஸ்லிம் நாடுகளை தமது பொறுப்பில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வருட ஆரம்பத்தில் ராஜபக்ஷாக்கள் உணர்ந்திருந்தனர்.

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு பலசேனாவை களமிறக்கி காரியத்தை சாதிக்கிறது!

மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பொது பல சேனா தலையிடுகிறது என்றால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு இந்த பலசேனாவை களமிறக்கி

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக சேகரிக்கின்றனர்

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்
சுவிசின் சம்பியனாகும் கழகம் நேரடியாக ஆரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளுக்கு நுழையும் தகுதி 
நேற்று நடைபெற்ற பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் போட்டியில் மன்செஸ்டர்  தோல்வி கண்டதை அடுத்து இங்கிலாந்து கழகங்களுக்கு கிடைக்க இருந்த இந்த தர தகுதி சுவிஸ் கழகங்களுக்கு கிடைத்துள்ளது .சுவிசின்  முதல்தர பிரிவு அட்டவணையில் முதல் இடத்தை அடைந்து சம்பியனாகும் கழகம் நேரடியாக  ஐரோப்பிய சம்பியன் லீக்  போட்டிகளில் நுழையும் 

10 ஏப்., 2014


மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியர் வி.எஸ். சிவகரன் என்பவருக்கு வடமாகாண சபை உறுப்பினர்; றிப்கான் பதியூதீன் இன்று (10) மாலை அலுவலகத்திற்கு

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக

பயங்கரவாத தடுப்புபிரிவால் கைதான முன்னாள்மூத்த பெண்போராளிகள் இருவரதுபெயர்கள் கைதுபட்டியலில் மறைப்பு:

வன்னியில் கைதுகள் தொடர்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தக

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபரின் யோகத்தில் ஆசைகாட்டி மணவர்களை மோசம் செய்யும் படையினர்

யாழ்.பல்கலைக்கழக சூழலில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பில் மாணவ அமைப்புக்கள் கவலை
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் ஆலய புத்தாண்டு வழிபாடும்  குறுவெட்டு வெளியீடும்
எத்ரிவரும்  திங்கள் 14.04.2014 அன்று  இவ்வாலயத்தில் காலை  9 மணி தொடக்கம் இரவு  வரை விசேச  புத்தாண்டு வழிபாடுகள்  நிகழவுள்ளன.அத்தோடு மாலை 6 மணிக்கு ஈழத்து கலைஞர்களால் எழுதபட்டு தமிழ்நாட்டுக் கலைஞர்களால் பாடி இசையமைக்கபட்ட ஞான லிங்கேச்சுரம் என்ற குறுவெட்டும் வெளியிடப்பட உள்ளது

வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் – 65 பேர் கைது

கோபியின் மனைவிக்கு நான்காம் மாடியில் கருச்சிதைவு 
இலங்கை இராணுவத்தால் தேடபப்ட்டுவரும் கோபி மற்றும் கஜதிபனின் துணைவியர்கள் மற்றும் தாயார் ஆகியோர்கள் நான்காம் மாடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். 
பிரான்ஸ் நாட்டின் வீதியருகில் பாரிய மனித முகாம்! தமிழர்களும் அவலத்தில்
பிரான்ஸ் நாட்டில் அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சில தமிழர்கள், மற்றும் பல வெளிநாட்டவர்கள் கலை என்னும் இடத்தில் சிறு குடிசைகளை அமைத்து தங்கியுள்ளார்கள். இவர்களின் வாழ்கை கதையைக்
தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை கட்சியிலிருந்து ஸ்டாலின் நீக்கிவிடுவார்: ரித்தீஷ்

 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை தி.மு.க.வில் இருந்து ஸ்டாலின் நீக்கி விடுவார் என்று அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க எம்.பி. ரித்தீஷ் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரித்தீஷ், "தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை. என்னை வெளியேற்றி விட்டார்கள். கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க இல்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க இருக்கிறது. 
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற 3வது கட்ட தேர்தலில்  டெல்லியில் 64 சதவீதமும், கேரளாவில் 74  சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான 3 ஆம் கட்ட தேர்தல் இன்று, 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.

பாலியல் வல்லுறவு விவகாரம் ரோசியுடன் கரலியத்த வாய்த்தர்க்கம்

சிறுவர் - சிறுமியர் - யுவதிகள் - பெண்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியினால் எழுப்பப்பட்ட
“தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாமா?”
'91 வயதில், உச்சி வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறேன்’ என்று கருணாநிதி புறப்பட்டதே பெரிய விஷயம்!
நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது, கோபாலபுரம் வீட்டில் முடங்கிக்கிடப்பாரா கருணாநிதி?



சேலத்தில் போலீஸ்காரர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும்போது ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–அரைநிர்வாணமாக
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து கொண்
இலங்கை “மிகவும் அவதானமான நாடு” : பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் திருப்தியில்லை எனவும், அது குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரிட்டன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு: ஜெயலலிதா ஆஜராகவில்லை
1991 - 92, 1992 - 93 ஆண்டுகளில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.
வருமானவரித்துறை தொடர்ந்த இந்த வழக்கில் 10.04.2014 வியாழக்கிழமை நேரில் ஆஜராகவே வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை.
எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா ஏப்ரல் 28ல் ஆஜராக உத்தரவு
 வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று
அதிமுகவில் இணைந்தார் ஜே.கே.ரித்தீஷ்



ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இடத்தில், ராமநாதபுரம் எம்.பி., ஜே.கே.ரித்தீஷ் வியாழக்கிழமை சந்தித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவரனி முன்னாள் செயலாளர் அ.தி.செந்துரேசுவரன் ஆகியோர் சந்தித்தனர். 

இச்சந்திப்புக்கு பிறகு, ஜே.கே.ரித்தீஷ், கே.நாகநாதசேதுபதி, அ.தி.செந்துரேசுவரன் அதிமுகவில் இணைந்தனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.  
மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்கள் விற்பனை?- அமைச்சர் டிலான்
மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு
வடக்கு மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிட்டவில்லை!– நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி.
வடக்கு மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் 70%, அருணாச்சலப்பிரதேசம் 71% வாக்குப்பதிவு
மணிப்பூரில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேகாலா யாவில் 5 மணியுடன் முடிவடைந்த தேர்லில் 64 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
கருப்பு பெட்டியிலிருந்து மீண்டும் சிக்னல்: ஆஸ்திரேலியா தகவல்!
 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் கருப்பு பெட்டியை

பரந்தனில் இளைஞனின் சடலம் கண்டு பிடிப்பு 
பரந்தனில் மதுவரி திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள புகையிரத வீதிக்கருகில் அடிகாயங்களுடன் மரணமான இளைஞரின் சடலம் இன்று 9 ஆம் திகதி கிளிநொச்சி மரண விசாரணை
பனிவிழும்  மலர்வனம் திரைப்படம் வெளியீடு 

பிரிட்டன் வாழ் புங்குடுதீவு இளம் சமுதாயத்தினால் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் ஆதரவில் தயாரிக்கப்பட்ட இந்த திரை படம் எதிர்வரும்  அன்று திரையிடப் படவுள்ளது கிடைக்கும் நிதி புங்குடுதீவில் சர்வோதயத்தினால் நடத்தப்படும் கணணி மையத்துக்கு  வழங்கப்படும்

DATE - Will be screened on the Saturday 12th April 2014 
VENUE -  Safari Cinema (Harrow) 
TIME -  5.00 pm.
முல்லைத்தீவில் பொதுஅமைப்புகளின் அதிகாரத்தை கைப்பற்றும் கூட்டமைப்பு – புலனாய்வுப்பிரிவு தீவிர விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நகர்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து,
தடை செய்யப்பட்டோர் பட்டியல்:

நிரபராதி எனக் கருதுவோர் நீதிமன்றம் சென்று நியாயம் பெறலாம்

* தடைப்பட்டியலிலிருந்து பெயரை நீக்க இது வழிவகுக்கும்
* சொத்து விபரங்களை பெறவே மரணித்தோரின் பெயரும் தடைப்பட்டியலில் உள்ளடக்கம்

பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

உலகக் கிண்ண வெற்றி வீரர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரு வரவேற்பு:

சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பிக்கள் சபையில் வாழ்த்துரை: புகழாரம்
உலகக்கிண்ண வெற்றி வீரர்களுக்கு நேற்று பாராளுமன்றத்தில் வரவேற்பளிக்கப் பட்டதோடு, வாழ்த்துக்களும் தெரிவிக்கப் பட்டன.நேற்று பிற்பகல் 4.30 அளவில் அதிசொகுசு பஸ் வண்டியில்
மிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது ஜூ.வி. 
'மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே டீம். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணைய தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது.
அதிமுக வுக்கு பெண்கள் மாபெரும் ஆதரவு .இரண்டாம் இடம் பாஜகூ க்கு தி மு கவுக்கு அதிமுக இன் பாதியளவே 
ஜூ.வி. எடுத்துவரும் ஸ்பெஷல் சர்வே வரிசையில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது 'பெண்கள் வாக்கு யாருக்கு?’ என்ற சர்வே.
மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முதன்முறையாக புதிய அணி: வைகோநாகர்கோவில்: தமிழகத்தில், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முதன் முறையாக புதிய அணி உருவாகியுள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நாகர்கோவிலில்
சம்பியன் லீக்கில் இருந்து பிரபலமான கழகங்களான  பர்செலோனவும் மன்செஸ்டர் யூனிட்டும் வெளியேறின 
 இன்றைய ஆட்டங்களில்  2 போட்டிகளிலும் மோதும் கழகங்களும் முதல் விளையாட்டில் 1-1 என்ற பரபரப்பான முடிவான சமநிலையில் ஆடவந்தன  .அட்லேடிகோ மாட்ரிட் பர்செலோனாவை 1-0 என்ற ரீதியிலும் பயெர்ன்  மியூனிச் மன்செஸ்டர் யுனைட்டைடை 3.1 என்ற ரீதியிலும் வென்று அடுத்த சுற்றான அரை இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன .கடந்த வருட சாம்பியனான பயெர்ன் ,அட்லேடிக்கோ மாட்ரிட் ,செல்சீ,ரியல் மாட்ரிட் ஆகியன அரை இறுதியில் விளையாட உள்ளவையாகும் 
கமலும், விஜய்யும் தமிழர்கள் இல்லையா?சீமான் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்-தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை


‘தெனாலிராமன்’ பட சர்ச்சையில் நடிகர் வடிவேலுவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு
சென்னையில் ஆண்டு தோறும் பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் 
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 106 வேட்பாளர்கள்
ஜெயலலிதாவாக இருந்தால் இப்படிப் பேசுவீர்களா?: 
வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள் வதாக இருந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் கூட்டம் கூடி வெகுநேரம் நின்றால்
என்னை தோற்கடிப்பதற்காக இரண்டு கட்சிகள்
 கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறது: தொல்.திருமாவளவன்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் ஆனந்தவாடி, கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, குமுலியம், பரனம், சிறுகடம்பூர், உஞ்சனி,

9 ஏப்., 2014

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது, மஹேல - சங்கக்கார குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் மீது குற்றச்சாட்;டுக்களை முன்வைத்துள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிப் போராளிகளை படையில் சேருமாறு இராணுவம் அழைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போராளிகளையும், ஒன்றுமே அறியாத
கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!
கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொள்கை ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் எனக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது - மு.க.அழகிரி

தேனி மாவட்டம், கம்பத்தில் தி.மு.க. பிரமுகருடைய  மகள் காதணி விழா நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது
உலகக்கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியுடன்  ஜனாதிபதி 


,

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது, கேரளா நரேந்திர மோடி குற்றச்சாட்டு

தீவிரவாதிகளின் புகலிடமாக கேரளா மாறிவிட்டது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரிக்கு ஆதரவாக ராணிப்பேட்டை அம்மூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து கும்பிட்டபோது எடுத்த படம்.
ஐ.நா விசாரணையைப் புறக்கணித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் - ஐதேக எச்சரிக்கை

ஐ.நா விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிக்கக் கூடாது என்றும், இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்காது போனால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
வடமாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக கமலேந்திரன் வழக்கு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்குத் தடை விதிக்கக் கோரி, வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் முடிவை சிறிலங்கா அரசு மாற்றவேண்டும் - கோருகிறார் சம்பந்தன்

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ போவதில்லை என்ற
தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
சாட்சியமளிப்பவர்களை

துரோகிகளாகவே நாம் கருதுவோம்

ஐ.நா.சர்வதேச விசாரணைக்கு இலங்கை எவ்வகையிலும் ஒத்துழைக்காது
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுத்த விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மனித உரிமை தொடர்பான அமைப்பின் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட நாம் தயாராக இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை

உலகக் கிண்ண சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: வீதியெங்கும் மக்கள் வெள்ளம் ; தேசியக்கொடி ஏந்தி மகிழ்ச்சி ஆரவாரம்

குமார் சங்கக்கார

ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்துவோம்

லசித் மாலிங்க

இது நல்லதோர் ஆரம்பம் அடுத்து வரும் போட்டிகளிலும் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்போம்

மஹேல ஜயவர்தன

20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் நாட்டுக்கு கிரிக்கெட் மூலம் புகழ் ஈட்டிக் கொடுப்பேன்
பங்களாதேஷில் 20க்கு 20ஓவர் உலக கிண்ணப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த இலங்கை அணி வீரர்கள் நேற்று பி.ப. 3.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கிரிக்கட் அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியில் கட்டுநாயக்க, கொழும்பு பழைய வீதியின் ஊடாக அழைத்து வரப்பட்ட போது பாதையின் இரு மருங்கிலும் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான

நடிகை விந்தியா பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு :
விராலிமலையில் பரபரப்பு
   புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. இந்த தொகுதியின் ச.ம உ. அ.தி.மு.க அமைச்சரும் மா.செ.வுமான விஜயபாஸ்கர்.
பூஸா தடுப்பு முகாமில் தாயைப் பார்வையிட விபூசிகாவிற்கு அனுமதி
பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை அவரது மகள் விபூசிகா சென்று பார்வையிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளளது.
கடந்த 31ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில்
செந்தூரனை பார்வையிட அவரது மனைவிக்கு சென்னை மேல் நீதிமன்றம் அனுமதி
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ அகதி செந்தூரனை சந்திக்க அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செல்சீ எதிர்பாராத திறமையைக் காட்டி வெற்றி அரை இறுதிக்கு தகுதி .பாரிஸ்  வெளியேற்றம் 
 இன்றைய ஆட்டம் செல்சீ மைதானத்தில் நடந்த பொது செல்சீ 1-0 என்ற ரீதியல் சூறலின் கோலினால் முன்னணி வகித பொது இன்னும் 1 கோல் அடித்தல் தகுதி கிடைக்கும் என்ற நிலையல் போராடி  87 ஆம்  நிமிடத்தில் பா அடித்த கோலின் மூலம் 2-0 என்றதிகிலான  வெற்றியை  பெற்று தகுதி பெற்றது அரை இறுதிக்கு மொத்த பெருபெஉகலின் கணிப்பில் 3-3 என்ற சம நிலை கிடைத்தாலும் எதிரணி மைதானத்தில் கோல் அடிதமைக்காக செல்சீ  தகுதி பெற்றது .இன்றைய ஆட்டத்தில் பாரிஸ் நட்சத்திர வீரர் இப்ராகிமொவிச் காயம் காரணமாக ஆடாமை பரிசுக்கு விழுக்காடு ஆகும் -மற்றைய போட்டியில் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் டோட்முண்டை எதிர்தாடியது .எதிர்பார்ப்புக்கு மாறாக லிவோண்டோவ்ச்கி  மீண்டும் வந்து ஆடிய டோட்முன்ட் 2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்தது, இருந்து மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட்  அரை இறுதிக்கு தகுதி பெற்றது நாளைய தினம் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் உடன் ஆடும்.முதல் விளையாட்டில் 1-1 மன்செஸ்டர் மைதானத்தில் பயர்ன் கோல் அடித்த கூடுதல் திறமையோடு ஆட உள்ளது 


கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!

மும்பை: 'கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ட்விட்டர் மூலம் காதல் அம்பை ஏவி உள்ளார்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார்.
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் 'பளார்'; முகம், கண் வீங்கியது!

புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று  தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர்

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?
ந்தத் தேர்தலில் ஜெயலலிதா மீதான மற்ற தலைவர்களின் குபீர் விமர்சனம், அவர் 'றெக்கை கட்டிப் பறக்கிறார்’ என்பதுதான்!
இலங்கை தமிழர்களை காக்க தி.மு.க. தவறிவிட்டது: ஜெயலலிதா குற்றச்சாட்டு

அரக்கோணம்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதை  தடுக்க தி.மு.க. தவறிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

நான்கு விருதுகள் அள்ளிய 'பரதேசி!'



பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளியான படம் 'பரதேசி'. இப்படத்தை பி ஸ்டுடியோஸ் மூலம் பாலவே தயாரித்தார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். செழியன் ஒளிப்பதிவு செய்தார்.
நாட்டுக்காக விளையாடினோம். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. எமக்கு ஆதவு வழங்கிய உள்நாட்டு வெளிஇந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்கநாட்டு ரசிகர்களுக்கு நன்றி - சங்கக்கார

இந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடும்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் 
கைகொடுத்தது - லசித் மாலிங்க பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்க
இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றியதையிட்டு நான் பெரும் மகிழ்ச்வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியை தலைமைதாங்கிச் செல்ல முடியாது என்ற கருத்துக்கு லசித் மாலிங்க
பதிலடி கொடுவிமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது இலக்கு விளையாட்டில் வெற்றிகொள்வதில் மாத்திரமே இருக்கும் - சங்கக்காரத்திருக்கிறார்- தினேஷ் சந்திமால்சியடைகிறேன் - லசித் மாலிங்க

உலகக் கிண்ண வெற்றி அணி ஸ்ரீலங்கா நாடு திரும்புதல்


காலிமுகத்திடலில் விழாக்கோலம்
 
காலிமுகத்திடலில் பாரிய அரங்கு அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகளும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கடும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிர கணக்கான ரசிகள் இலங்கை அணி வீரர்களை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடும் மழையிலும் இலங்கை வீ
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டதோடு அணியின் சிரேஷ்ட வீரர்களான சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)  5 ஆவது உலக இருபது-20 கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று தாய் நாட்டில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது. 
பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை  வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர். 

தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
 பசில் ராஜபக்சவின்  வேண்டுகோளை நிராகரித்த முதல்வர் விக்னேஸ்வரன் 
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்­ச  விடுத்த 
புலிகளின் நிதியில் வாங்கிய 'ட்றோலர்' படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சாரதியாகப் பணியாற்றிய பின்னர், நாட்டை விட்டுத் தப்பியோடிய ஒருவரினால் அனுப்பப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 'ட்றோலர்
இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்! மண்டைதீவில் சம்பவம்
மண்டைதீவிலிருந்து இளம் பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை

ad

ad