மோடியின் வீட்டுக்கு ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, கட்காரி வருகை
காந்திநகரில் உள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வீட்டுக்கு பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி உள்ளிட்ட
இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
|