நாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார்
^' தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பும் வானொலிப்பெட்டிகளை அகற்றவுள்ளதாக தனியார் பேரூந்து போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது ( படங்கள் )
ஆகஸ்ட் மாதம் 7–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை சமஸ்கிரிதவாரம் பள்ளிகள் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை விட்டது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியும் அவரது கணவரான முருகனும் மீண்டும் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்
மாறுதடம் இயக்குனர் ரமணன் கைதானாரா ?
யாழ்ப்பாணத்தில் இன்று " மாறுதடம்" என்ற புலம் பெயர் தமிழர் ஒருவர்
இயக்கிய திரைப்படம் திரையிடப்பட்டிருந்த வேளையில் திடீரென்று அங்கு வந்த
இனஅழிப்பு அரசின்
http://kananithamil.blogspot.ch/2014/04/friday-july-26-2013.html
நேரடியாகவே உங்கள் கணனியில் தமிழ் எழுத்தினை வைத்திருக்கலாம்
அந்த எழுத்தின் மூலமே தமிழில் முகநூல் எம் எசென் யாஹூ எங்கும் எழுதலாம்
இலகுவான முறை .சுமார் 3 நிமிடங்களில் வந்துவிடும் உங்கள் கணனிக்கு .
மேலே உள்ள லிங்கில் அழுத்துங்கள் .ஒரு பக்கம் திறக்கும் அங்கே இடப்பக்கமாக உங்கள் மொழியை தெரிவு செய்யுங்கள் (choose Your Languege )என்று ஆங்கிலத்தில் இருக்கும் கீழே மொழிகளின் வரிசையில் தமிழுக்கு பக்கத்தில் அழுத்தி பெட்டிக்குள் புள்ளடி போடுங்கள் .அதற்கு சற்று கீழே ஏற்றுக் கொள்கிறேன் (I agree -------)என்று பொருள்பட ஒரு வசனம் இருக்கும் அதற்கும் அழுத்தி புள்ளடி போடுங்கள் .இப்போது இன்னும் கீழே போனால் தரவிறக்கம் (Download )என்று இருக்கும் அங்கே அழுத்துங்கள். உங்கள் கணணிக்குள் வருகின்ற ப்ரொகிராமை இனி திறவுங்கள்.கணணி இந்த ப்ரொகிராமை எடுக்க விருப்பமா என்று கேட்கும் ஆம் என்று சொல்லுங்கள் இப்போது உங்கள் கணனியில் 2 நிமிடங்கள் காத்திருக்க ப்ரோகிராம் வந்து சேரும். கணனியின் கீழே வலது மூலையில் மொழி மாற்றுகின்ற ஒரு சின்னம்(DEUஅல்லது ENGஅல்லது FR இங்கே த ) இருக்கும் .அதாவது அங்கே அழுத்தி பிடிக்க த என்ற எழுத்து இருக்கும் அங்கே அழுத்தினால் உங்கள் கணணி தமிழ் எழுத்தை தரும் .இனி தட்டச்சு செய்தால் தமிழில் வரும்
மேலதிக தகவலுக்கு www .kananithamil .blogspot .com சென்றும் பார்க்கலாம்
யாழ்நகரில் மாறுதடம் ஒத்திவைப்பு
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில்
இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்'
உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் காந்த் பகுதியில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் ஒலிப்பெருக்கி அமைப்பதில் கடந்த 4-ந் தேதி பிரச்சினை ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது. இதில் மாவட்ட கலெக்டர் தீபக் அகர்வால் கண்களில் படுகாயம் ஏற்பட்டது. இந்த கலவர வழக்கில் பாரதீய ஜனதா கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு தரம்வீர் சிங் வன்கொடுமையை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று இந்தியா 5வது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்தியா 4 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள Helvetiaplatz எனும் இடத்தில் நினைவு கூரப்பட்டது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐநா விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக. வலியுறுத்தியுள்ளது.
என்னோடு வேலணை மத்திய கல்லூரியில் எட்டாம் வகுப்பு முதல் க.பொ .தா.உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற பள்ளி தோழன் அன்பன் என்றழைக்கப்டும் காசிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை ) சுரேஷ்குமார் வெலிக்கடை சிறையி ல் கொல்லப்பட்ட நாள் இன்று இணைபிரியா அன்புள்ளம் படித்த் மென்மையான குணம் கொண்ட இந்த நண்பனை நினைத்தாலே கண்ணீர் தான் வரும் .என் செய்வேன்
உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? ரஷ்ய ஜனாதிபதியின் பரிதாப நிலை
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது உணவில் விஷம் கலந்துள்ளதா என கண்டறிய ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.
இன்று யாழ்.ராஜா திரையரங்கில் வெகு கோலாகலமாக வெளியிடப்படுகிறது 'மாறு தடம்'. வாழ்வின் எல்லைகளைத் தேடி ஓடிய மனிதர்களின் வாழ்க்கைத்தடம் 'மாறு தடம்'. போட்டிகள் நிறைந்த உலகில் புலம்மாறிப் போனவரின் போட்டித் தடம் 'மாறு தடம்'. இது உங்களின் தடம் உறவுகளே! காணத்தவறாதீர்கள்.
ஆகா, ஓகோவெனப் பேசப்படும் இலவச ஆடு வழங்கும் திட்டம், எப்படி யெல்லாம் ’பிரமாதமாக’ செயல்படுத்தப் படுகிறது என்பதை முன்னரே நக்கீரனில்
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை, கட்சிப் பிரமுகர்கள் 33 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தி.மு.க., மாஜி மந் திரியும் மா.செ.வுமான
"அதையெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க. சட்டம்-நீதி இதையெல்லாம் எப்படி சமாளிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். இந்தக் கேஸிலும் நல்ல வக்கீல்களை வச்சி சமாளிச்சிடுவாங்க' என்பதுதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்
என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம்! கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் 24.07.2014 வியாழக்கிழமை கட்ஜு என்பவர் நீதிபதியா? அல்லது நீதி பாதியா? என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
சுவிஸ் பெர்னில் உள்ள ஹெல்வெட்டியா பிளாட்சில் இன்று மாலை 3 மணிக்கு கறுப்புஜூலை நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . நிகழ்வில் அக்கிநிபரவைகள் அமைப்பின் அரங்க நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது.நிகழ்சிகளை கொலம்பஸ் தொகுத்து வழங்கினார் .
இத்தாலி மேற்பிராந்தியத்தில் இடம்பெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள்!
இத்தாலி மேற்ப்பிராந்திய விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள்
தைவானில் விமான விபத்து: 47 பேர் பலி.11 பேர் கடும் காயம்
தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 47பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிளஸ்கோ நகரில் அணி திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள்.பீதியில் மகிந்த வரவில்லை
ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நகரில் ஆரம்பமாகியுள்ள 20வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் முதல்நாளான இன்று ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி யோகேஸ்வரி அம்மணி செய்கின்ற வேலை இது
யாழ்.மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி அமைக்கப்படுகிறது யாழ்ப்பாணத்தை ஆண்ட
மன்னர்களின் சிலைகள்.
டக்லஸ் வழக்கின் தீர்ப்பு 31 அன்று-சென்னை உயர்நீதிமன்றம்கொலை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
யங் ஸ்டார் மற்றும் தாய்மண் கழகங்கள் பாரிஸ் சுற்றுபோட்டிக்கு செல்லும் ஒழுங்கு முறை ,மற்றும் ஆதரவாளர்களுக்கான அழைப்பு
எதிர்வரும் சனியன்று இங்கிருந்து பேரூந்தில் புறப்பட்டு திங்கள் காலை திரும்ப வந்து சேருவோம் .யங் ஸ்டார் கழகத்தோடு இணைந்து றோயல் வீரர்களும் தாய்மண் கழகத்தோடு தமிழ் யுத், வானவில் வீரர்களும் விளையாடுவார்கள் .யங் ஸ்டார் தாய்மண் கழகங்கள் பங்கு பற்றவுள்ளன.இன்னும் 26 இருக்கைகள் இருப்பதால் பதிவு செய்து கொள்ளுங்கள் முரளி அல்லது மதி (தமிழர் இல்லம் )
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 200 கடைகள் இடிப்பு
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருந்த சாலையோர கடைகளை
யாழ்
நகரில் மற்றும் 'மாறு தடம்' மாபெரும் வெளியீட்டு விழா... 25.07.2014
வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில்... ஈழத்துக்கலைஞர்களும் சுவிஸ்கலைஞர்களும் இணைந்த பிரமாண்ட தயாரிப்பு. நீண்டகால இடைவெளிக்குப்பின் யாழ்நகரில் வெளியாகும் நம்மவரின் முழுநீள திரைப்படம் (150 நிமிடங்கள் ) இது உங்களின் கதை உறவுகளே! காணத்தவறாதீர்கள். யாழ். ராஜா திரையரங்கம் தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
மன்னார் அஜன் திரையரங்கம் தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
ஈழத்தமிழனே எழுந்து வா சுவிஸ் பெர்னில் இன்று கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு 23 ஜூலை புதனன்று மாலை 15.00 மணி முதல் 15.00 வரை Helvetiaplatz 4 .Bern (Autobahnத Thun Interlaken எடுத்து Ostring பேரன் வெளியேறி Bern Zentrum நோக்கி வர 7 நிமிட ஓட்டம் )
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.