புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014

கண்ணீர் அஞ்சலி
 காசிப்பிள்ளை சுரேஷ்குமார்  
வேலணை மேற்கு 

என்னோடு வேலணை மத்திய கல்லூரியில்   எட்டாம் வகுப்பு முதல்  க.பொ .தா.உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற பள்ளி தோழன் அன்பன் என்றழைக்கப்டும் காசிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்  சைவப்பிரகாச  வித்தியாசாலை  ) சுரேஷ்குமார்  வெலிக்கடை சிறையி ல் கொல்லப்பட்ட நாள்  இன்று இணைபிரியா அன்புள்ளம் படித்த் மென்மையான குணம்  கொண்ட  இந்த  நண்பனை நினைத்தாலே  கண்ணீர்  தான் வரும் .என் செய்வேன் 

ad

ad