தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றின் உதவி நாடப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் செப்டம்பர்
விபத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காரில் இன்று பகல் 12–30 மணி அளவில் சேலம் சென்று கொண்டிருந்தார்.
ஒபாமாவின் ஆதரவினைப் பெற பல மில்லியன் டொலர்களை அழித்த இலங்கை: இதற்காக ஒரு நிறுவனமே 624-1/2, வின்சன்ட் பர்க், ரெடோன்டோ பீச், லொஸ் ஏஞ்சல்ஸ் என்ற முகவரியில் அமைந்துள்ளது. குட்டு அம்பலம்
இலங்கையின் வரி செலுத்துநர்களின் அதிக பணத்தை கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் தொடர்பு முகவரகங்களின் சேவைகளை பெறுவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தும் விவசாயிகள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தீர்ப்பை பெற்றுத் தந்ததற்காக மதுரையில் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாண படங்களை காட்டி ராணுவ ரகசியங்களை கறந்த பாகிஸ்தான் பெண்
இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண் ஏஜென்ட் விரித்த காதல் வலையால், முக்கிய ராணுவத் தகவல்களை அந்த பெண்ணுக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகத்தில் மூன்று அமைச்சர்கள்! பொதுபல சேனா குற்றச்சாட்டு
இலங்கையில் நடைபெறும் பாரியளவிலான போதைப் பொருள் மற்றும் மதுபான வர்த்தகத்துடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் தீவிரம்
அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்திக்அகொள்ள இலங்கை பெரும் நிதியில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த வாரம் மீண்டும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் நபருக்கு அடையாள அட்டை பெற உதவிய கிராம சேவகர் விளக்கமறியலில்
இங்கிலாந்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக கிராம சேவகர் சான்றிதழை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உறுதி வேண்டும்! அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்! ஆனந்த விகடன்
இலங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் இணையதளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருவரையும்
மிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன-சம்பந்தன்
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்தப்பட்ட சதி திட்டம், இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
சென்னை வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு
சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்த 16 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராகி வரும் கெலும் மக்ரே
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க தாம் தயாராகி வருவதாக சனல்-4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
க.பொ.த (உ/த) பரீட்சை நாளை: 2,96,313 மாணவர்கள் தோற்றம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2014) நாளை (5) ஆரம்பமாகின்றது.
ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்கு 2 இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்
கப்பம் கேட்டு கடத்தப்பட்ட கல்கமுவ மீகலேவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் தனிந்து யஷேன் மீட்கப்பட்ட பின்னர் நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து அளவளாவுவதையும், அருகில் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ இருப்பதையும் படத்தில் காணலாம். (படம்: சந்தன பெரேரா)
வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்ற போது
திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி சுபா (வயது 29). இவர்களுக்கு மோத்தீஸ் (8) என்ற மகனும், ஷாலினி (4) என்ற மகளும் உள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசைப்போல் தற்போதைய மத்திய அரசை நினைக்கவேண்டாம். தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவுரு தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
தனது பராமரிப்பில் வளர்த்த இளைஞரை அவரது நேபாள பெற்றோரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார். கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் வேலை செய்து கொண்டிருந்த நேபாள சிறுவன் ஒருவன், தனது நாட்டிற்கு செல்வதற்காக ரயில் ஏறும்போது, தவறுதலாக
தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - முதல்வர் ஜெயலலிதா காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடுமாறு கோரி தமிழ் திரையுலகம் எதிர்வரும் 4ம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
""ஹலோ தலைவரே.. … ரம்ஜானையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்னு நாலு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு விடுமுறை விடப் பட்டதால, ஸ்கூல் லீவுன்னதும் குஷியா வீட்டுக்குப் போற பிள்ளைகள் மாதிரி
02.08.2014 லண்டன் “புங்குடுதீவு நலன்புரி சங்க”த்தின் ஆதரவில் விளையாட்டு
விழா காலை 11.00மணி முதல் மாலை 05.00மணி வரை நடைபெறவுள்ளது என்பதையும்,
இவ்விழாவில் லண்டன் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட அனைத்து மக்களையும்
கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
–”புங்குடுதீவு நலன்புரி சங்கம்” (பிரித்தானியா)–
காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் தொடரும் பதக்க வேட்டை
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகளின் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம்! சில நாடுகளின் தூதுவர்கள் கோரினர்: கெஹெலிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி எம்.எல்.ஏ.க்களை வியாழக்கிழமை சந்தித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும் இருந்தனர்.
ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியமை குறித்து கசிந்துள்ள புதிய தகவல
இலங்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்றி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்படையை அனுப்பி வைத்தார் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் போட்டியில் ஜனாதிபதி பங்கேற்காததன் காரணம் பாதுகாப்பு பிரச்சினையே!- கெஹலிய
பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே, ஜனாதிபதி ஸ்கொட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமைக்கான காரணம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புலிகளின் தகவல்களை அறியப் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அரசியல்வாதிகளின் தரவுகள்
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி தகவல்களை சேகரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட