புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்தில்

நான்கு மாணவிகள் துஷ்பிரயோகம் :அதிபர் கைது

நான்கு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 52 வயதான அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸா ரால் கைதுசெய்யப்பட்டு

29 செப்., 2016

சுவிஸ் பாசல் மாநிலத்தில் மாபெரும் திறப்பு விழா 02.09.2016

திறப்பு விழாவை முன்னிட்டு
2kgs மீன் வாங்கினால் 1kg மீன் இலவசம்.... இது மட்டுமன்றி
இன்னும் பல பொருட்களை மிகவும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம்

கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

கேலிச்சித்திரங்களினால்  பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்

கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

கேலிச்சித்திரங்களினால்  பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்

மலேஷிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

மலேஷியநாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவின் ஏவுகணை என்று நெதர்லாந்து விசாரணையில் தெரிய

ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு


ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரத்தில் தந்தை பரமசிவத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

முல்லை மாந்தை கிழக்கில் 2032 குடும்பங்கள் மீள்குடியமர்வு

முல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில்    2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர்  

யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அறிவுத் திருக்கோயில்

யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அறிவுத் திருக்கோயில்அமை க்கப்பட்டு வருகின்றது.

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி யாழில் சிறந்த துடுப்பாட்டகழகமாக தெரிவு

யாழ் மாவட்டத்தின் 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட கழகமாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி தெரிவு

சிங்கள இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்துள்ளாராம் விக்கினேஸ்வரன்-விமல் வீரவன்ச கூறுகிறார்

எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனே

முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில்

3901பேருக்கு அதிபர் நியமனத்திற்கு அனுமதி

2015ஆம் ஆண்டு தரம் மூன்றுக்கான அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-ஐ.நா

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அந்த அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஊடகத்துறை அஸ்வின் உக்ரைனில் காலமானார்

அஸ்வின்  உக்ரைனின் காட்டுபகுதியால்  பயணம்  செய்கையில்   ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக  சிகிச்சை உதவியின்றி   காலமானார்  

இப்படித்தான் வளைத்தேன் 11 பெண்களை....! சாமுவேலின் ஃபேஸ்புக் பக்கங்கள்

பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இன்ஜினீயர் சாமுவேலை

28 செப்., 2016

டோக்கியோ சீமேந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி யின் நிலைதகு பொருளாதார உயிரியல் எரிபொருள் திட்டத்துடன் கை கோர்க்கும் புங்கையின் புதிய ஓளி


இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதிய ஒளியினால், நம்பிக்கை ஒப்பந்தத்துடன் பொதுமக்கள், நலன்விரும்பிகளிடம் இருந்து
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

26 வருடங்களின் பின்னர் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி ?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக

ஜெ. உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்

தா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.

தன்னிச்சையாக செயற்படும் மத்திய அரசு - வடக்கு முதலமைச்சர்

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில்

தீவக வலய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

வட மாகாண  கல்வி  அமைச்சின் கீழ் தீவக வலய  பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்டசிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம்அடுத்த பிரதமராகும் வாய்ப்பு

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 செப்., 2016

வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின்

மூன்று தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கு முயற்சி... யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை

யாழில் பெண்ணுக்கு முத்தமிட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை

இலங்கையின் காலி பகுதியில் சற்று முன்னர் நில நடுக்கம்!

காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்ணைக் காப்பாற்றிய காவலர்: பிரபல நடிகர் பாராட்டு


தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: சென்னை வாலிபர் கைது




சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த இளைஞரை

யாழ்.போதனா வைத்தியசாலை விரிவாக்கத்திற்கு காணிவழங்க கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையினை ‘வைத்தியசாலை சதுக்கம்’ ஆக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால்,

லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது ஏன்? சட்டத்தரணி விளக்கம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுத ங்கள் பயன்படுத்தப்பட்டனவா

முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம்

முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு

62இலட்சம் வாக்குகள் பெற்ற ஜனாதிபதிக்கு ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெற்றவர் சவால்விடமுடியாது


வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கை களை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும்

திலீபனின் அஞ்சலி நிகழ்வுகளை மறைந்திருந்து படம்பிடித்தோர் மடக்கிப்பிடிப்பு!புகைப்படங்களும் அழிப்பு

தியாக தீபம்திலீபனின்  29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நல்லூரில் உள்ள   நினைவுத்தூபியில் இன்றையதினம் காலையிலும் மாலையிலும்

ஜெனீவாவில் பீனிக்ஸ் படை .. தீ மூட்டிய மகிந்த பொம்மையோடு பேரூந்தின் முன்னே பாய்ந்த அதிர்ச்சி சம்பவம்

ஜெனீவ பேரணியின் இறுதி  ஒன்றுகூடலில்  சுவிஸ் பீனிக்ஸ் பறவைகள் அமைப்பின் இளைஞர்கள்  மகிந்தவின் உருவப்போம்மைக்கு  தீவைத்தபடி   நகர  பொதுமக்கள் பேரூந்தின் முன்னே பாய்ந்தனர்  அதிஸ்ட வசமாக  பேரூந்து சாரதியின்  திறமையால்   பெரிய அசம்பாவிதம்  ஏதும் நடைபெறவில்லை . இதனை தொடர்ந்து   பேரூந்து  வழிக்கு  தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது   . காவல்துறையினரின்  கண்டிப்புக்குலாகிய அமைப்பாளர்கள்  நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் . சம்பவத்தில்  காயமடைந்த பீனிக்ஸ்  இளைஞரான  பீல்  நகரை சேர்ந்த  அவினாஷ்  ஞானச்சந்திரன்    பலமணி நேரம்  சகச நிலைக்கு வர     கஷ்டப்பட்டுக்ண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் மக்கள் நலக் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில்

கால் டாக்சியில் ஏறிய பெண் மருத்துவரை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்


சென்னை நீலாங்கரையில் தனியார் கால் டாக்சியில் பெண் மருத்துவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற

சர்வதேச பன்னாட்டு அரசியல் நகரம் ஜெனீவா மீண்டும் குலுங்கியது .ஈழத்தமிழர்களால் நிரம்பி வழிந்த ஜெனீவா

கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில்

விக்கியினை உடனடியாய் கைது செய்யுமாறு கம்மன்பில கோரிக்கை..

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்


சுமந்திரனின் நல்லிணக்கம் குழம்பிவிடும் என்ற எதிர்ப்பையும் மீறி இன்று திலீபனுக்கு மாவை விளக்கேற்றிய தருணம்.

26 செப்., 2016

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில்

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிப்பு

ஜனாதிபதி பதவியை பெயரளவிலான அதிகாரமற்ற பதவியாக மாற்றி, பிரதமரை தெரிவு செய்ய மூன்று முறைகள் திய அரசியலமைப்புச் சட்ட வரைவின் மூலம் பரிந்துரை

இலங்கை கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

ஒரு நபருக்கு கடவுச்சீட்டு என்பது அத்தியாவசிய ஒன்றாகவே காணப்படுகின்றது.

தியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி நாளை தொடருந்து புறப்படுகின்றது

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நாளை (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில்

25 செப்., 2016

India 318 & 377/5d
New Zealand 262 & 93/4 (37.0 ov)
New Zealand require another 341 runs with 6 wickets remaining


ஜெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய 6 'டென்ஷன்'கள்

ன் உடல் நலம் பற்றி எந்த செய்திகளும் வரக்கூடாது என நினைப்பவர் தான் ஜெயலலிதா. உடல் நலம் பற்றி

கார்டனுக்கு செல்ல வேண்டும்!’ - முதல்வரின் உறுதி... சசிகலாவின் ஆறுதல்

ப்போலோ மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர்

அப்போலோ மருத்துவமனையும் அரசியல் சரித்திரமும்...

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..இந்தத் தளங்கள்

கான்பூர் டெஸ்ட்..! ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து

கான்பூரில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்

பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணியாக மாற்றம்

கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண முதல்வர்

பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது.சுரேஷ் பிரேமச்சந்திரன்

கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண

பாதுகாப்பாக இருக்கிறார் தலைவர்ட்பொட்டு அம்மான்.ஆனந்த கண்ணீர்.லண்டன் வலைதளங்களில் செய்தி

லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி

பச்சை குத்துவதால் குருதிசார் நோய்கள்

டெட்டு எனப்படும் பச்சை  குத்துவதனால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

“எழுக தமிழ் ” பேரணியுடன் கூட்டமைப்பிற்கு தொடர்பில்லை-சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற  எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும்,

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு: சிறீதரன்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

இலங்கையை வேவு பார்க்க வந்தாரா பான் கீ மூன்?

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால

மாலி யில் ஐ நா படையில் சேர வந்த வாய்ப்பை நிறுத்தியது ஐ நா

மாலி நாட்டில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும்

"எழுக தமிழ்” கோசத்துடன் நிறைவுபெற்றது பேரணி

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்'  பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின்

யாழ். பல்கலையின் வவுனியா வளாகத்தில் தீ

யாழ். பல்கலைக்கழகத்தின்  வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளா கத்தில்  தீ பரவல் ஏற்பட்டநிலையில் அது கட்டுப்பாட்டுக்குள்
ஜெயலலிதா முழு நலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன் : 
கவிஞர் வைரமுத்து

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் வாழ்த்துக்கடிதம்:

24 செப்., 2016

எழுக தமிழ்பேரணி -முதலமைச்சர் உரை

குருர் ப்ரம்மா…………………..…………………………..
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே,

ஜெ. உடல்நிலை குறித்து 2வது நாளாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை




கடந்த வியாழக்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள

இராணுவம் , பொலிஸ் சுழ்ந்துள்ள நிலையில் வடக்கில் போதைப்போருள் வருவதெப்படி - முதலமைச்சர் கேள்வி

யாழ் நகரை சுழ அதிகளவு இராணுவத்தினர் உள்ள நிலையில், ஏராளமான பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறு

“எழுக தமிழ்” பேரணி ஆரம்பம்

எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில்  ஆரம்பமாகியது பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஒருசாராரும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து
நோயாளிக்கு உணவை தரையில் போட்ட பணியாளர்கள்: எங்கே போனது மனிதாபிமானம்?


ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு உணவை தட்டில் வழங்காமல் தரையில் போட்ட சம்பவம்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் நாளையதினம் யாழ்.சிறைக்கு

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பல அரசியல் கைதிகள் நாளையதினம் (சனிக்கிழமை) யா

புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவது நல்லிணக்கமல்ல-கோட்டா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களினதும், இனவாத குழுக்களினதும் வேண்டுகோள்களை செவிமடுத்து அவைகளை நடைமுறை ப்படு த்துவது உண்மையான நல்லிணக்கமல்ல என்று

சிறுமியை துன்புறுத்திய தாயாருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – கோப்பாய் நீர்வேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடுமையாக தாக்கி துன்புறுத்திய அவரது தாயாரை விளக்கமறியலில் வைக்குமாறு

மருத்துவமனையில் ஜெயலலிதா... சம்பவங்களின் டைம்லைன் அப்டேட்ஸ்

வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த

23 செப்., 2016

ஜெயலலிதா குணமடைய கலைஞர் .வைகோ, விஜயகாந்த்,ஸ்டாலின்வாழ்த்து

ஜெயலலிதா விரைவில் குணமடைய திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். என்று கூறியுள்ளார்.

ஐம்பது கோடி பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு: யாஹூ நிறுவனம் ஒப்புதல்

புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள், தொண்டர்கள் திரண்டனர்

ADMK13

 தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு, தமிழக

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு
ஜெயலலிதா நண்பகலில் டிஸ்சார்ஜ்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள

ஜெயலலிதா குணம் அடைந்தார் - வழக்கமான உணவை சாப்பிடுகிறார் மருத்துவமனை தகவல்



முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காய்ச்சல் குறைந்து

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரும் அணி திரள்க. வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறை கூவல்!


தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம், தனித்துவமான

தமிழ் படமான விசாரணை ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் பட்டியல்

சினிமா துறையை பொறுத்தவரை உலகின் கௌரவம் என்றால் அது ஆஸ்கர் விருது தான். இந்த விருதை ஒரு முறையாவது பெற

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம் விடுதலை

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்

முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்! -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள்

மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த

எழுக தமிழ்” பேரணியில் அணிதிரளுமாறு அழைப்பு

எமது உணர்வுகளையும் மன வேதனைகளையும்  சர்வதேச சமுகத்திற்கு  உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பே

திலகவதியார் மகளிர் இல்ல மாணவி தேசிய கபடி குழுவிற்குத் தெரிவு


மட்டக்களப்பு - திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று வரும் ர.சந்திரகலா,

யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்து வதற்கான வெற்றிடங்கள் தொடர்பில்

22 செப்., 2016

புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு

 தடுத்துவைக்கப்பட்டுள்ள  அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதி களின்  

ரூ. 4 கோடி ஹவாலா பணத்துடன் கடத்தப்பட்ட கார்: விசாரணை வலையத்தில் திருட்டு & ஒரிஜினல் போலீஸ்


ஹவாலா பணம் ரூ.4 கோடியுடன் சென்ற காரை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4

யாழ் மண்ணில் முதற் தடவையாக தேசிய விளையாட்டுவிழா

முதற் தடவையாக   42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ்

அரசின் அரசியல்யாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளும் முதல்வர் விக்கி

தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேக த்தை

நல்லிணக்கமுயற்சிகளுக்கு ஜனாதிபதியின் செயற்பாடு ஐ.நா. செயலர் பாராட்டு

நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஐக்கிய

20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம்-ஜனாதிபதி பெருமிதம்

ஆட்சியை பொறுப்பேற்று 20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு

21 செப்., 2016

டெல்லியில் 'எய்ம்ஸ்' தமிழக மாணவர் சரவணன் விஷ ஊசி போட்டு கொலை- பிரேத பரிசோதனை அறிக்கையில் 'திடுக்'-

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க

பருத்தித்துறையில் 13 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த நான்கு பேர் கைது

சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்தின் பேரில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்

யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு

இலங்கை பற்றிய உலகத் தலைவர்களின் சாதகமான நிலைப்பாடு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் – ஜனாதிபதி

Loews_Regencyஇலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவ

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,




சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,

பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது

வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண் (வயது 24) ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதா

மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்

தமிழர்களின் பூர்வீக  இடங்களில் சிங்கள - பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை

எழுக தமிழ் பேரணி - பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்

தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படவுள்ள பேரணி, பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமென கூட்டமைப்பின்

20 செப்., 2016

இயக்குநர் பிரியதர்ஷன்-நடிகை லிசி-க்கு விவாகரத்து வழங்கி உத்தரவு

திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன-நடிகை லிசி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை மாவட்ட முதன்மை

ad

ad