-
12 நவ., 2012
பருதியின் படுகொலை,இலங்கையின் இராணுவ புலனாய்வு பிரிவினரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை -தமிழர் மனித உரிமைகள் மையம்
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com
தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம், இன்று ஆழ்ந்த கவலையுடனு, சோகத்துடனும் இப் பத்திரிகை செய்தியை, இலங்கை இராணுவ புலனாய்வினரினால் பாரிஸில் படுகொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு பிரஜையான திரு. நடராசா மதிந்திரன், பருதி என அழைக்கப்படும் தமிழ் செயற்பாட்டாளரின் படுகொலை
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழீழ எல்லாளன் படை
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழ எல்லாளன் படை அறிவித்துள்ளது. ellalanforceoftamileelam1@gmail.comஎன்ற மின்னஞ்சல்
இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில்
இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகி’ படத்தில் நடித்ததன் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை நந்திதா தாஸ். தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.
மகாத்மா காந்தியின் பேரன் அமெரிக்க கென்சாஸ் மாநில சட்டசபைக்கு தேர்வு
அமெரிக்காவில் கடந்த 6-ந்தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். அப்போது நடந்த கென்சாஸ் மாநில சட்டசபைக்கான தேர்தலில் மகாத்மா காந்தியின் பெரிய பேரன் சாந்தி காந்தி போட்டியிட்டார்.
13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்: ராஜித்த சபையில் சூளுரை
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை
11 நவ., 2012
ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்திய பணமுதலைகள் கருப்புப் பணம் வைத்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால், அந்த வங்கி முகேஷ் அம்பானிக்காக ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது.
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது.
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
சுவிட்சர்லாந்தில் பணியிட வேறுபாட்டுணர்வு புதிய பிரச்னையாக முளைத்துள்ளதாக, இனபேதத்துக்கு எதிரான மத்தியக் கூட்டாணையம் நடத்திய புதிய ஆய்வு புலப்படுத்தியது. |
இவர்கள் சுவிட்சர்லாந்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் போன்ற நல்ல இடங்களில் வேலை கிடைப்பதில்லை
|
நாஞ்சில் சம்பத்தோடு வெளியேறப் போவது யார், யார்...! : ம.தி.மு.க.,வில் பரபரப்பு
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பரிதி நடராஜா மாதேந்திரன் என்ற பரிதி பிரான்சில்
சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா மாதேந்திரன் என்கிற பரிதி, நேற்றிரவு பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய
10 நவ., 2012
|
இறந்த கைதிகளை அடையாளங்காண்பதற்கு நடவடிக்கை;உறவினர்களால் நிரம்புகிறது சிறைச்சாலை |
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை, மீண்டும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
இந்தச் செய்திக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல
http://www.facebook.com/tamil.naamtamilar
காவல் துறை விசாரணையில் உள்ள போதே இதனை முகநூலில் துணிச்சலாக எழுதியதால் வெளியிடுகிறோம்
நாடியான லிங்க் உள்ளது
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சில மீடியாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா செய்த
ிகளை பார்த்து வியந்திருப்பார்கள்.
வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் பலி: அமைச்சர் சந்திரசிறி கஜதீரவெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 நவ., 2012
நோர்வேயிலுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தோர் ஜெனீவாவில் உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு
நோர்வே சிறுவர் காப்பகம், நோர்வே சிறுவர் விவகார அமைச்சு, நோர்வே நீதிமன்றங்கள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய நான்கு தரப்புகளும் தம்மை ஏமாற்றி தமது குழந்தைகளை பலவந்தமாக பிரித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ள நோர்வேயில் உள்ள வெளிநாடுகளைச்
நோர்வே சிறுவர் காப்பகம், நோர்வே சிறுவர் விவகார அமைச்சு, நோர்வே நீதிமன்றங்கள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய நான்கு தரப்புகளும் தம்மை ஏமாற்றி தமது குழந்தைகளை பலவந்தமாக பிரித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ள நோர்வேயில் உள்ள வெளிநாடுகளைச்
மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை
தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்) 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்கள அரசின் உளவுப் பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
09-11-2012.
தமிழீழம்
09-11-2012.
சிறைச்சாலையில் பதற்றம்: 12 பேர் பலி, 35 பேர் காயம், கைதிகள் சிலர் தப்பியோட்டம்
இச் சம்பவத்தில் 10 படையினரும், சிறைச்சாலை காவலாளி ஒருவரும் தைதிகள் இருவரும் காயமடைந்துள்ளதோடு, இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 12 பேர் பலியாகியுள்ளதோடு 35 க்கு மேற்பட்டோர்
: தேமுதிகவில் இருந்து 2 ஒன்றியச் செயலாளர்கள், ஒரு மாவட்ட துணை செயலாளரை நீக்கியுள்ளார் கட்சியின் தலைவரான விஜய்காந்த்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், இராதாபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் பி. சுரேஷ், களக்காடு ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் ஏ. செல்லத்துரை மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட
”சுவிட்சர்லாந் தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு
“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய
குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 கோடி அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய
புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்
புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா
புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள்ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.
புலிகள் தளபதி பரிதி கொலையினை விசாரிக்க பிரான்ஸ் அரசு முடிவு!-தமிழீழ அரசு அழுத்தம்
தமிழ் பேசும் உளவுத்துறையினரும் குறித்த நாட்டின் அரசின் கீழ் களம் இறக்கப்பட்டுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டநாள் உறுப்பினரும் தேசிய தலைவரின் மிக நெருக்கமான சகாவுமான ரீகன் என அழைக்கபடும் பரிதி Nadarasa Mathendharan alias Parithi அவர்கள் கடந்த இரவு பத்து மணியளவில் இவரது அலுவலகத்துக்கு முன் வந்து உந்துருளியில் காத்து நின்ற இரு மர்ம நபர்கள் இவரை சுட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
நிலத்திலும் புலத்திலும் போராடிய வீரத்தளபதி பரிதி!! டென்மார்க் வாழ் தமிழமக்களின் வீரவணக்கம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .
தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவ
பிரான்ஸில் விடுதலைப்புலி இயக்க பொறுப்பாளர் பரிதி சுட்டுக்கொலை!
பிரான்ஸில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பக பொறுப்பாளார் பரிதி என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றிரவு பரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
பரிதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பரிஸ் நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பரிதி மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்றும் இவர் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் நகரில் உள்ள அனைத்துலக தொடர்பாக அலுவலகத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் நகரில் இயங்கிவரும் குழு ஒன்று இவரை கொலை செய்திருக்கலாம் அல்லது சிறிலங்காவின் ஒட்டுக்குழுக்கள் இப்பாதக செயலை செய்திருக்கலாம் என நம்பபடுகிறது.
கடந்த வருடமும் பரிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)