பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் -thanks thinakatir
Published on November 25, 2012-6:38 pm · No Comments
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட ஆயுதக்குழுக்களாலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
1990களின் பின்னர் இது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் தமிழ்