புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2013


யாழில் பத்திரிகைக​ள் மீது தொடரும் வன்முறை! தினக்குரல் பத்திரிகை​ விநியோகஸ்தர் மீது புலனாய்வு பிரிவினர் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பத்திரிகை விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறியிருக்கின்றது.

மாற்றான் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த கணவன் பஸ்ஸில் மடக்கி பிடிப்பு
தனது பக்கத்து வீட்டில் குடியிருந்தவரின் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது சொந்த மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது
எதிர்வரும் 22வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை இலங்கை அரசாங்கம் கவனமாக ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GTV   அறிவிப்பாளர் என் டி ஜெகன்  தனது பிறந்த நாளைக்  கொண்டாடிய போது  பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கத் தலைவரும் GTV இன் முகாமையாளருமான சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்கள்  பக்கத்தில் மற்றுமொரு அறிவிப்பார் பிரேம்ராஜ்


இழந்த பதவியை மீளப்பெற மேர்வினுக்கு உதவுவாரா விஷ்ணு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி முன்னாள் அமைப்பாளரான மேர்வின் சில்வா இழந்த பதவியை மீண்டும் பெறும் நோக்கில் உத்பலவர்ண விஸ்ணு தேவாலயத்தில் இன்று


ஒற்றைப் புலி சினைப்பர் தாக்குதல் 50 அதிரடிப்படை காயம் - vidfeo
2009ம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமடைந்தவேளையில், சாலை என்னும் இடத்தை இராணுவத்தினர் கைப்பற்ற பெரும்பாடுபட்டனர். பல நாட்களாக இப் பகுதியை தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் புலிகள். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் அளவில், இப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இராணுவத்திற்கு என்ன நடந்தது என்பதனை நீங்கள் இந்தக் காணொளி மூலம் காணலாம். விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரனில்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:- 
680 கால்பந்து போட்டியில் மேட்ச் பிக்சிங்: சூதாட்டத்தை நடத்தியவர் சிங்கப்பூர் தமிழர்
உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டாக கால்பந்து போட்டி உள்ளது. விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டிக்கு கோடிக் கணக்காண ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கால் பந்து போட்டிகளில்
துனிசியாவின் ஆளும்கட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலய்ட் (48) நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
துனிஸ் புறநகர் பகுதியான மென்சாவில் உள்ள அவரது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சோக்ரி பெலய்ட்டை நோக்கி 3 முறை சுட்டனர்.
போர் குற்றவாளி ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து, இன்று உலகத் தமிழ் அமைப்பின் இளையோர் அணி முன்னெடுத்த போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்தக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் ..

6 பிப்., 2013


கொழும்பு குறைந்தளவு செலவைக் கொண்ட நகரமாக தெரிவு.கடந்த வருடம் அதிக செலவு நகரங்களில் முதல் இடம் வகித்த சுவிஸின் சூரிச் நகரம், நாணயக் கொள்கை மாற்றம் காரணமாக 7ம் இடத்துக்கு சென்றுள்ளது.
இலங்கையின் கொழும்பு உலகில் குறைந்தளவு செலவுகளை கொண்ட நகரம் என்று தரப்படுத்தப்பட்டுள்ளது.

பெர்லின் தூதரகத்தில் சுடுகாடாய் மாறிய சிறீலங்கா சுதந்திர தின கொண்டாட்டம்!
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யேர்மனி பெர்லின் நகரில் கண்டன கவனயீர்ப்பு  தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது .

தமிழகத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்!- இலங்கை
தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.


இந்தப் பூனையும் பால் குடிக்குமா?:ராஜபக்சேக்கு கலைஞர் கடும் கண்டனம்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை தீவின் 65-வது விடுதலை நாள் விழா, திரி கோணமலையில் நடை பெற்றபோது, அந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம்

சென்னை மடிப்பாக்கம் : ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
சென்னை மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கார் டிரைவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


18 வயது மாணவனுடன் 36 வயது பெண் ஓட்டம்


தென்காசி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில்


சென்னை மடிப்பாக்கம் : ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
சென்னை மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கார் டிரைவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் – அலிஸ்ரெயர் பேர்ட்!


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்ரெயர்
மே 17 இயக்க பேச்சாளர் திருமுருகனின் விரிவான  ஆய்வு ஐ  நா எமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரோதட்கு  துணை போன  நிகழ்வுகள் .காணொளி கீழே  காணலாம் 


தப்பியோடும் இராணுவத்திற்கு நடக்கும் கெதி 
இலங்கை இராணுவம் ஒரு மனிதநேயமற்ற காட்டு மிராண்டிகளின் கூட்டம் என்பது ஊர் அறிந்த உண்மை. தமிழர்களையும் முஸ்லீம் சகோதரர்களையும் இவர்கள் படுகொலை செய்ததும், இன அழிப்பில் ஈடுபட்டதும் உலகறியும்.

இவர் சிறுமியைக் கற்பழித்தால் பாவம் இல்லையாம் !


மேலே உள்ள படத்தில் இருக்கும் மத போதகர், தனது சொந்த மகளை(5 வயது) கற்பழித்துள்ளார். இதனை தாங்க முடியாத அச் சிறுமி துடிதுடித்து வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள்.

இராணுவத்தில் சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு ஆசைகாட்டும் அதிகாரிகள் !
படையில் தொடர்ந்து ஜந்து வருடங்கள் இணைந்திருந்தால் சுமார் பத்து இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று கட்டி வழங்கப்படுமென, புது அஸ்திரமொன்றை ஏவியுள்ளது இலங்கைப் படைத்தரப்பு. வன்னியில் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கான பயிற்சிகள் தற்போது முடிவுற்றுள்ளன. இந்நிலையில் இவ்வளவு காலமும் அவர்களை ஒருமாதிரி இழுத்துப்பிடித்து வைத்திருந்த போதும் இனி அது சாத்தியமல்லை

மகிந்த வருகையை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட சென்ற வேல்முருகன் உட்பட 500 பேர் கைது
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ச 3-வது முறையாக

Group A
Sri Lanka Women won by 138 runs
10-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து,


ராஜபக்சேவுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

ஒரிசாவுக்குக் கடத்தப்பட்ட நெல்லை மாணவி : மீட்க விரையும் தனிப்படை

நெல்லை மாவட்டம் கீழகரும்புலியூத்து பகுதியில் வடமாநிலத்தைச் சார்ந்த 4 பேர் தங்கி வேலை பார்த்தனர் கடந்த 25ந் தேதி 4பேரும், சேர்ந்து அப்பகுயில் உள்ள பிளஸ் 2 மாணவியைக் கடத்திச் சென்றனர். மாணவியின் தந்தை புகாரின் பேரில் மில்

சென்னையில் முதல் கட்டமாக மாநகராட்சி சார்பில் 15 மினி கேன்டீன்கள்

சென்னை மாநகராட்சி பகுதியில் 1000 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி மினி கேன்டீன்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

5 பிப்., 2013


சனல் 4 வெளியிடவுள்ள காணொளியின் முன்னோட்டம் ! (அதிர்ச்சி காணொளி)

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை

வவுனியா முன்னாள் புளொட் உறுப்பினரின் சடலம் மீட்பு
வவுனியாவில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா சாளம்பைக்குளப் பிரதேசத்தில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

"இந்தியாவிற்கு வரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெசோ சார்பில் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

: "ராஜபக்சே வின், இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்ச ரவையிலிருந்து வெளியேறுவேன் என, அறிக்கை வெளியிட்டால், நான், தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன்' என, வைகோ கூறினார். 
ம.தி.மு.க., வின், 21வது பொதுக்குழு, சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன்,

யாழ். பல்கலை.மாணவர்கள் இருவரையும் விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து


மாவீரர் தினத்தில் விளக்கேற்றினார்கள் எனவும், அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நட்தினார்கள் எனவும் இவர்கள் மீது

இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பட்டு, தமிழர்கள் மீதான படுகொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் இனவாதங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் காலத்தில் தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அன்றைய தினத்தினைதான் தமிழர்கள் சுதந்திர தினமாக கொண்டாட முடியும்.சிவாஜிலிங்கம் 
இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்


தமிழர்களுக்கான சுயாட்சியை இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என  த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.


பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்தவர்களை விசாரிக்க மனு
தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


திருப்பதியில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு

திருப்பதி வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜபக்சே 3-வது முறையாக வருகிற 8-ந்தேதி திருப்பதி வருகிறார்.

நடிகை எஸ்.பானுமதிக்கு இன்று இறுதி சடங்கு
மஞ்சள் காமாலை நோய் காரணமாக நடிகை எம்.பானுமதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. தில்லானா மோகனாம்பாள், திருநீலகண்டர், வியட்நாம் வீடு, காதல் ஜோதி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், எம்.பானுமதி.


ஆசிரியையின் முடியை பிடித்து இழுத்த மாணவன்

சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் சோலையப்பன். அந்த பகுதியில் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். இவரது மகன் விஜயகுமார் (வயது-16). இவர் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியி

ஜெனிவாவில் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்க இந்தியா  முடிவெடுத்துள்ளது?
இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்­கைக்­கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவர­வுள்­ள பிரேர­ணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது.

தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!
இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிர

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து தனது தலைமையில் பெப்ரவரி 8-ம் திகதி டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்

மகிந்தவின் வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?- திமுகவிடம் வைகோ
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து
 8-ந்தேதி சென்னையில் போராட்டம்: கலைஞர் அறிவிப்பு
தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலைஞர் தலைமை தாங்கினார். 

டெசோ மாநாட்டில் 9 அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!- புலிகளின் மூத்த நிலை உறுப்பினர்கள் எங்கே என கேள்வி
திமுக தலைவர், கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று இடம்பெற்ற டெசோ மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாகனம் தடம்புரண்டதில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் காயம்: கிளிநொச்சியில் சம்பவம்
ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரினின் வாகனம் ஏ - 9 வீதியில் தடம்புரண்டதில், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுதந்திர தினத்துக்கு வாளேந்திய சிங்கத்துடன் கூகிள் பக்கம்
பல உலக சார் நிகழ்வுகளுக்கு டுடில்ஸ் செய்து வரும் பிரபல தேடல் தளமான கூகிள், இன்று இலங்கை சுதந்திர தினத்துக்கும் வாளேந்திய சிங்கத்துடன் கூடிய கூகிள் பக்கத்தை உருவாக்கியுள்ளது.

இந்திய கோடீஸ்வரர் கட்டுநாயக்காவில் கைது!
இந்திய கோடீஸ்வரர் ஒருவர் அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை நாணயங்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த நாளை விஜயம்! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை விஜயம் செய்யவுள்ளதையிட்டு கோலாகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம் - புளொட் தலைவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும்


கையை இழந்த மாணவிக்கு சிறைச்சாலை கைதிகள் பண உதவி

வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டக்கல்லூரி மாணவிக்கு பிரியதர்ஷினிக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது பகல், இரவு

4 பிப்., 2013


கூடங்குளம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் போராட்டம்: உதயகுமார் அறிவிப்பு 
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு உலை முற்றுகை என பல்வேறு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள அவர்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து




              "என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை... நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என கன்னங்களில் உருளத் துடித்த கண்ணீர்த் துளிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கமல் பேசிய பேச்சு இந்தியாவையே உலுக்கியெடுத்து விட்டது.


""முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று "விஸ்வரூபம்' படத்திற்கு இரண்டு வார தடை போட்ட அரசு... தங்களையும் கூப்பிட்டு பேசாமலே முடிவெடுத்ததால்தான் அரசின் தடையை நீக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் போனது கமல் தரப்பு.

"முஸ்லிம்கள் எதிர்ப்பால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக்கூடாது' என்கிற நோக்கம் மட்டுமே அரசுக்கு இருக்கிறது... என நம்பிக் கொண்டிருந்தார் கமல். ஆனால் "விஸ்வரூபம்' படத்திற்கான தணிக்கைச்சான்று உரிய விதிகளின்படி பெறப்படவில்லை' என்கிற வாதத்தை அட்வகேட் ஜெனரல் வைத்தபோதுதான் "படத்தையே முடக்கிப் போட அரசியல் சதி நடக் கிறதோ' என்கிற எண்ணம் கமலுக்கு வந்தது.

"விஸ்வரூபம்' ரிலீஸுக்கு 31 மாவட்ட கலெக் டர்கள் விதித்த 144 தடைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் இடைக்கால தடை விதித்ததும், அரசு "மேல் முறையீடு செய்வோம்' என்றது.


"மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதற்குள் இரண்டு காட்சிகளாவது ஓட்டிவிட வேண்டும்' என கமல் தீவிரமானார். ஆனால் அரசு, போலீஸ், வருவாய்த் துறை மூலம் தியேட்டர்களை முடக்கியது. இந்நிலையில் சில காட்சிகளை நீக்குவதன் மூலம் முஸ்லிம் அமைப்புகளோடு சமரசத்துக்கு தயாராகிவிட்ட கமல்



""ஹலோ தலைவரே... ஒரு வழியா விஸ்வ ரூபம் படம் பற்றி ஜெ. வாய் திறக்க, அடுத்தடுத்த நடவடிக்கைகள்னு வேகம் எடுத்திடிச்சே..''




          ட்டம்- ஒழுங்கு பிரச்சினைக் காகத்தான் கமல் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது என "ஜெ.' பேட்டி யளித்தார்.



          தோ இவர்களைப்  பாருங்கள்... இவர்கள் வேறு யாருமல்ல, ஏரியா தலையாரி யும் வி.ஏ.ஓ.வும்தான். இவர்கள் உட்கார்ந்திருக்கும் இடம் திருநெல்வேலி பி.வி.டி தியேட்டரின் ஆபரேட்டர் ரூம் அருகே. வருவாய்த்துறையினரான


        துரை மண்ணை ஏறக் குறைய பத்தாண்டு காலம் கிடு கிடுக்கும்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொட்டு சுரேசுக்கு முடிவுரை நாளாக ஜனவரி-31 2013 அமைந்துவிட்டது. யார் இந்த பொட்டு சுரேஷ்?


அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை
அண்ணாவின் 44-வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற் கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த

சென்னை: 10 ரவுடிகள் அதிரடியாக கைது
சென்னை வடபகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி காட்டான் மோகன் என்ற ரவுடி உள்பட 10 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். 


விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது :
கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம்
தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் .  இவர் இன்று மாலை 7 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார்.

வடக்கிலிருந்து இரு மாணவர்கள் இந்தோனேசியா பயணம்
வடமாகாணத்திலிருந்து இரண்டு மாணவர்கள், ஆசியமட்ட பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
2012ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில்

தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்: முஸ்லிம் கவுன்ஸில்
தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அஞ்சப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் 

ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வேறொரு பிரபலமான இணையம்  இந்த நலன்புரி சங்கம் இங்கிலாந்தில் உள்ளது போல எழுதாமலும் ஸ்ரீதரன் எம் பி தானே  தென்னங்ககன்றுகளை தான்  செலவில் கொடுத்தது  தலையங்கம் தீட்டி  உள்ளது. கீழே  உள்ளதை கவனியுங்கள் (புங்குடுதீவு கிராமத்திற்கு பா.உறுப்பினர் சிறீதரனால் 1000 தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு)புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.)
இங்கிலாந்தின் புங்குடுதீவு நலன்புரிச்  சங்கம்  சுமார் 1000 பவுண்ட்ஸ் செலவில்  புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

STFA Tamil Youth Inddor 2013
ZEIT MANNSCHAFTEN Kat.

3 பிப்., 2013


England Women 272/8 (50 ov)
India Women 240/9 (50.0 ov)
England Women won by 32 runs

ஸ்டாலின் குழுவினரின் டில்லி பயணத்தினால் தமிழர்களுக்கு பயன் இல்லை!- உலகத் தமிழர் அமைப்புகள்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், டில்லி சென்ற குழுவினர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை சந்திக்கவில்லை. இதனால், இந்த குழுவின் பயணத்தால்,

அரசியலில் தேரர்கள் ஈடுபடுவதை பௌத்த மதம் தடை செய்துள்ளது: புத்தரக்கித்த தேரர்
பௌத்த தேரர்கள் நடைமுறை அரசியலில் ஈடுபடுவது இன்றைய காலத்திற்குப் பொருந்தாது என்று அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார்.

ஜெனீவா ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைப்பு
ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

2 பிப்., 2013

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஜோகனர்ஸ்பர்க்கில் துவங்கிய முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்து சுருண்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில், ஸ்டெயின் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9057 பேர் 3 பாடங்களில் “ஏ” சித்தி!
2012ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128, 809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 


அமெரிக்காவின் பிரேரணை சாதாரண விடயமல்ல! ஐநா பொருளாதார தடை விதிக்கும் சாத்தியம்! எச்சரிக்கிறார் விதாரண
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாக கருதமுடியாது. என்று அமைச்சரும்

பா .உ.ஸ்ரீதரன் அவர்களின் அலுவலக வழக்கு தொடர்பாக ஆஜராகி வாதடவிருக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த  கொழும்பின் பிரபல  உயர் சட்டத்தரணி கே.வீ.தவராசா  அவர்கள் சொந்தக் குரலில் தந்துள்ள பேட்டி 

பா.உ.சிறிதரன் அலுவலக சோதனையும் கைதும் தொடர்பில் வழக்கறிஞர் தவராஜா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பேட்டி
விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து

1 பிப்., 2013


England Women 238/8 (50 ov)
Sri Lanka Women 244/9 (50.0 ov)
Sri Lanka Women won by 1 wicket (with 0 balls remaining)

‘புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!’ – கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள். கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமை

மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!
இலங்கை அதிபர் திருப்பதி வர உள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிராக அங்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

10 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பவுள்ளார்! மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்கள் குழுவை  அனுப்பும் நோக்கத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரை இனப்படுகொலை செய்யும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்:-தமிழக ஆளுநர்


இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்யும்இலங்கை அரசு மீது மத்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசை
தமிழக அரசுவலியுறுத்துவதாகசட்டசபையில்ஆற்றிய உரையில்ஆளுநரரோசய்யாதெரிவித்துள்ளார்.நடப்பாண்டின்முதலாவது தமிழகசட்டசபை கூட்டம்இன்று தொடங்கியது.

யார் இந்த பொட்டு சுரேஷ்? 

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அழகிரியின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர். தொடக்க காலங்களில் சாலையோரங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து பின்னர் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர்.


புங்கை மண் பெற்ற புதல்வனுக்கு புலம்பெயர் நாட்டில் செந்தமிழ் நாவலன் என்னும் சீரிய விருது. 

கனேடிய நாட்டின் ஒட்டாவ மாநகரில் கடந்த ஜனவரி 27 இல் ஒட்டாவா Carleton University 
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒட்டாவா முத்தமிழ் கலா மன்றத்தின் பொங்கல் திருநாள் விழாவின் பொது புங்குடுதீவு ஏழாம்  வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 
கனடாவைப்  புகலிடமாகவும் கொண்ட சிறந்த கவிதாசிரியரும் பேச்சாளனுமாகிய  அரி யபுத்திரன் பகீரதன் அவர்களுக்கு செந்தமிழ்  நாவலன் என்னும் சிறப்பு பட்டத்தை புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் திருக்கரத்தால்  வழங்கப்பட்டது. ஏராளமான கவிதைகளை மிகவும் நுட்பமக  நகைசுவைததும்ப
ஊடக சுதந்திரம் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், இலங்கை தொடர்ந்தும் மிகமோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. 

179 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 162 இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை 163வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.
பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்குள் நுழைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று நடைபெற்றுள்ளது.

ஆயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார்

இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சதி குறித்து துணைத் தூதரிடம் சரவணபவன் எம்.பி மகஜர்
வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கென இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதனை நிறுத்தக்கோரி, மீளக்குடியமர்ந்தோர்

புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள்!: கெஹெலிய ரம்புக்வெல
இலங்கையில் அமைதியின்மையையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயலும் புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள் விழுந்துள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம்!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல சர்வதேச விமான நிலையத்தில் A-330 வகையைச் சேர்ந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமா அவர்களிடம் தமிழர்களின் எதிர்காலம் பற்றி சந்தித்து பேசுவதற்கு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பானது வெள்ளைமாளிகையிடம் கேட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல வழிகளில் இனப்படுகொலைகளை செய்தது என்பதை தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மும்பையில் 800 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 800 தியேட்டர்களில் இந்தி ‘விஸ்வரூபம்’ நாளை ரிலீசாகிறது.

இனி இது போல் பிரச்சனை வந்தால் நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் : மும்பையில் கமல்  பரபரப்பு பேட்டி
 இந்தியில் விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி இன்று மாலை நடிகர் கமல் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை! விஸ்வரூபம் படம் குறித்து ஜெயலலிதா பேட்டி!
 
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (31,01,2013) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது


பொட்டு சுரேஷ்  படுகொலை : மதுரை பதட்டம்
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான   மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். 

ad

ad