கேரளத்தில் இருந்து கிளம்பிய நரேந்திர மோடியின் தனி விமானம், பிற்பகல் 3.45-க்கு திருச்சியில் தரையிறங்கியது. விமானநிலையத்தில் வந்திறங்கியவருக்கு, திருச்சிவாழ் குஜராத்தி கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, அம்பாசடர் காரில், கூடவே
-
1 அக்., 2013
யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்
நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை
2013 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம், 4ஆம் மற்றும் 6 ஆம் இடங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். இவர்களில் நடராஜா அருண் மாவட்ட மட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், தர்மகுலசிங்கம் மேர்வின் 183 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும், பாஸ்கரன் டிருக்சி 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை?
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட். லாலு பிரசாத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்ட 45 பேரும் குற்றவாளியே என தீர்ப்பளித்தது ராஞ்சி கோர்ட்
குற்றவாளிகள் அனைவருக்கும் அக்டோபர் 3ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. லாலு பிரசாத்யாதவ் மீதான குற்றாச்சாட்டுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று பேசப்படுகிறது.
மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந் நிலையில் ஒரு போனஸ் ஆசனம் இன நல்லறவை ஏற்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முஸ்லிம் பிரதிநிதி அஸ்மினுக்கு வழங்குவதாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மற்றைய போனஸ் ஆசனத்தை ஜந்து கட்சிகளுக்கும் ஒரு வருடம் வீதம் ஜந்து பேருக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போனஸ் ஆசனத்திற்காக மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு- தமிழர் விடுதலைக் கூட்டனி), எம்.பி.நடராஜா (வவுனியா- ஈபிஆர்எல்எவ்), கு.ரவி (வவுனியா- ரெலோ), எஸ்.சிவகரன் (மன்னார்- தமிழரசுக் கட்சி), எஸ்.சிவநேசன் (முல்லைத்தீவு- புளொட்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மற்றைய போனஸ் ஆசனத்தை ஜந்து கட்சிகளுக்கும் ஒரு வருடம் வீதம் ஜந்து பேருக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போனஸ் ஆசனத்திற்காக மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு- தமிழர் விடுதலைக் கூட்டனி), எம்.பி.நடராஜா (வவுனியா- ஈபிஆர்எல்எவ்), கு.ரவி (வவுனியா- ரெலோ), எஸ்.சிவகரன் (மன்னார்- தமிழரசுக் கட்சி), எஸ்.சிவநேசன் (முல்லைத்தீவு- புளொட்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியிடம் புது போர்குற்ற ஆதாரங்கள் சிக்கியதா ?
கொலைக்களங்கள் மற்றும் யுத்த சூனியப் பிரதேசம் போன்ற 3 ஆவணப் படத்தை தயாரித்த சனல் 4 தொலைக்காட்சியிடம் சமீபத்தில் மேலதிக வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி இதுவரை சுமார் 3 ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுடும் காட்சி மற்றும் தேசிய தலைவரது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொலைசெய்த காட்சிகள் என்பன
நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிட்டால் சர்வதேச விசாரணை – நவநீதம்பிள்ளை
இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையேற்படுமாயின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.
30 செப்., 2013
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி
வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஈ.பி.டி.பியினர் ஊர்காவற்துறையில் தாக்குதல்
29 செப்., 2013
காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கே உரியன - சம்பந்தன்
"காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு
விக்கியை முதல்வராக ஏற்றாராம் ஆளுநர்
வடக்கு மாகாண முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரனை ஏற்றுக்கொண்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் உத்தியோக பூர்வமாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக்
பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள்!- மனோவிடம் அஸ்வர் தெரிவிப்பு
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தார்.
28 செப்., 2013
2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை பெறுவதற்கு நியுஸிலாந்து எடுக்கும் முயற்சிக்கு உதவுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுஸிலாந்து பிரதமர் ஜோன் கே வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே
உதயநிதி ஸ்டாலின் ,நயன்தாரா ஜோடி சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்
எஸ். ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜின் இசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது
கடந்த ஐந்து நாட்களாக சுவிசில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் உருவாகும் இது கதிர்வேலன் காதல் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது,இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நயந்தாராவும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள் .சுவிசில் உள்ள ஜெனீவா சுவைசிம்மேன்,க்ரிண்டேல்வால்ட மற்றும் ஒபெர்லாந் பகுதிகளில் காட்சிகள் சிறப்பாக படமாக்கப் படுகின்றன. இதற்கான சிறந்த ஏற்பாடுகளையும் விநியோகஸ்தத்தையு ம போக்குவரத்து சேவையையும் புகழ் மிக்க ஜெசிஜனாத் டவெல்ஸ் கவனித்து வருகின்றது .இதனைத் தொடர்ந்துஇன்று இரவு மேலதிக காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு குழு ஸ்பெயினுக்கு பயணமாகிறது
எஸ். ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜின் இசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது
கடந்த ஐந்து நாட்களாக சுவிசில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் உருவாகும் இது கதிர்வேலன் காதல் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது,இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நயந்தாராவும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள் .சுவிசில் உள்ள ஜெனீவா சுவைசிம்மேன்,க்ரிண்டேல்வால்ட மற்றும் ஒபெர்லாந் பகுதிகளில் காட்சிகள் சிறப்பாக படமாக்கப் படுகின்றன. இதற்கான சிறந்த ஏற்பாடுகளையும் விநியோகஸ்தத்தையு ம போக்குவரத்து சேவையையும் புகழ் மிக்க ஜெசிஜனாத் டவெல்ஸ் கவனித்து வருகின்றது .இதனைத் தொடர்ந்துஇன்று இரவு மேலதிக காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு குழு ஸ்பெயினுக்கு பயணமாகிறது
பான் கீ மூனின் காலம் கடந்த கழிவிரக்கம் தமிழர் காவியத்திற்கு முகவுரை அல்ல
ஐ.நா.சபையின் 68 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஐ.நா.சபையின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண ஆளுநரின் பதில் கிடைத்ததும், முதலமைச்சர் சத்தியப்பிரமாண விடயத்தையும் அமைச்சர் வாரிய நியமனங்களைப் பற்றியும் பரிசீலிப்போம். அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
27 செப்., 2013
வெள்ளவத்தை முதல் வடக்கு வரை நந்திக்கடலாக்க கூட்டமைப்பு முயற்சி; தனி ஈழப் போராட்டத்தை கொழும்பிலும் விஸ்தரித்து வாக்கு வேட்டைக்குத் திட்டமாம்
"தனி ஈழப் போராட்டத்தை தென்னிலங்கை வரை விஸ்தரித்து அடுத்த தேர்தலில் தலை நகரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வேட்டையை நடத்தும். வெள்ளவத்தை, வத்தளை முதல் வடக்கு வரை நந்திக் கடலாக மாற்றும் அபாயகரமான நடவடிக்கையையே கூட்டமைப்பு முன்னெடுக்கிறது.'
அமெரிக்கா அரசியல் ரீதியில் இலங்கையை சீரழிக்கிறது; குற்றஞ்சாட்டுகிறார் பாதுகாப்பு செயலர்
அமெரிக்கா இலங்கையின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மகிந்த நாடு திரும்பியதும் முக்கிய முடிவு ; விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முக்கியமான பல முடிவுகளை எடுக்கவுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று
26 செப்., 2013
மாவீரர்களுக்கு கிடைத்த வெற்றி!- அனந்தி எழிலன் சிறப்பு பேட்டி-[ நக்கீரன் ]
வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.
வளர்ச்சியில் பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்கள். முன்னுக்கு வந்த இந்தி அல்லாத மாநிலங்கள். தமிழகத்திற்கு மூன்றாம் இடம் !
ரகுராம் ராஜன் அறிக்கை நடுவண் அரசுக்கு தெரிவித்த புள்ளிவிவர அறிக்கையின் படி இந்தி அல்லாத மாநிலங்களே இந்திய நாட்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது . இந்தியை மட்டுமே பேசும் மாநிலங்களான உ.பி , மத்திய பிரதேசம்
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக துறை சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.கே. சிவஞானம் அல்லது புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக
சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் திருமண சேவைகள்
சுவிஸ் ஒபெர்லாந்து மக்களின் ஒரேயொரு சைவ வழிபாட்டு தலமாக விளங்கும் தூண் வரசித்தி விநாயகர் ஆலய ஆன்மீக சமூக சேவை பணிகளில் திருமண சேவைகளும் சிறந்த பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளன.அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இந்த ஆலயத்தில் நடாத்தப் படும் திருமண ஏற்பாடுகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறுகிய கால அவகாசம்,எளிய முறையிலான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)