புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

இலங்கை குறித்து இந்தியாவுடன் பான் கீ மூன் பேச்சு!
இலங்கை நிலவரம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் இந்தியாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்; குர்ஷித்துடன் பான் கீ மூன் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
நியூயோர்க்கில் வைத்து இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

ad

ad