7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு:
நீதிபதி சதாசிவம் கருத்து
ராஜூவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலைவழக்கில் 7 பேரை
புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. |
சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் |
போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். |