புதிதாக 3000 தமிழர்களை தடைப்பட்டியலு க்குள் கொண்டு வருகின்றது சிங்கள அரசு ???
இலங்கை அரசு வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழர் அமைப்புகளையும், 424 தனி நபர்களையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவின் கீழ் தடைசெய்துள்ளது.. இந்த 424 தனி நபர்களும் இலங்கைக்குள் நுழைய தடை
இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என இந்த 425 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், உள்நாட்டு முகவரி ,வெளிநாட்டில் அவர்கள் தற்போது வதியும் முகவரி , கடவுச்சீட்டு இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பன உட்பட அனைத்து தகவல்களும் விபரமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு
புலிகளின் ஆவணமே புலம்பெயர் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: முன்னாள் படையதிகாரி
இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில
இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்
ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதம் ஒழியும்: மதுரை ஆதீனம்
நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பாளை மார்க்கெட் திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கலந்து கொண்டு பேசினார்.
இலங்கை - இந்தியா ன்று பலப்பரீட்சை-வெற்றி பெற்றால் 20 கோடி
பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றுள்ளன.
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கை அணியின் சாதனைகள்
இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 5ஆவது இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.
தென்னாபிரிக்காவில் கூட்டமைப்பினர் சிறில் ரமபோசாவுடன் முக்கிய பேச்சு?-அரச ஊடகம்
எதிர்வரும் 9 ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அங்கு இலங்கை
சிம்புவிடமிருந்து முற்றிலும் தான் விலகிவிட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு என்ற படத்தில் நடித்துவந்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்.இதனை இவர்கள் பகிரங்கமாகவும் அறிவித்தனர். ஆனால் யார் கண்பட்டதோ
இதுவே எனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம்! கலைஞர் உருக்கம்!கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞர்,தி.மு.க., தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல. இன எழுச்சிக்காக, இன உணர்வுக்காக
ஜெ யலலி தாவுக்கு எம் ஜி ஆரே எதிரிதனே சிதம்பரம் பஞ்
கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம், சமீபமாக மிக முதிர்ந்த அரசியல் தியாகி போல பேசுகிறார்.
இந்தியா முழுக்க அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, சிவகங்கைத் தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பதில் பரபரப்பாக இருக்கிறார் ப.சி. டெல்லிக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன் ஒரு ஞாயிறு பகலில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இருந்து...
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் இன்று சுதாகரன் நேரில் ஆஜரானார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பன்னீர்செல்வம் ஒரு பக்கடா பார்ட்டி: வைகோ நையாண்டி
பன்னீர்செல்வம் தலைமையில் இருப்பது பேச்சுவார்த்தைக் குழு அல்ல, அது ஒரு பக்கடா பார்ட்டி என்று சென்னையில் பிரசாரம் செய்த மதிமுக வைகோ நையாண்டியுடன் பேசினார்.
விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை விழுந்தது: மீட்பு பணி தீவிரம்!விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
புதுச்சேரியில் விஜயகாந்த் பெயர் மற்றும் கட்சி கொடியை பயன்படுத்த தே தி மு க தடை
புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயர் மற்றும் படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றம், மக்களவை (லோக்சபா), மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரு அவைகளை உள்ளடக்கியது.இந்திய பாராளுமன்றம் என்பது
புலிகளுக்கு ஆதரவான 500 பேரில்! 100 பேர் இருப்பிடங்கள் கண்டு பிடிப்பு 20 பேர் கைதாகினர்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இயங்கி வந்த இருபது பேரை கைது செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.
யாழ். பொதுநூலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உதைபந்தாட்ட கழகங்களின் செயற்பாட்டில் வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தேவையற்ற தலையீடுகளை மேறகொள்வதாக உள்ளுர் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகம் .யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலமையகம் மற்றும் யாழ் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து நடாத்தும் விளையாட்டு போட்டிகள் துரையப்பா மைதானத்தில் இன்று காலை 7. 00 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.
சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி செயற்படும்!- கமரூன்
இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார்.
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: இலங்கையிடம் ஐ.நா செயலாளர் கோரிக்கை
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் யோசனைக்கு அமைய அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க தீர்மானம் பிராந்திய நலனை அடிப்படையாக கொண்டது!- உலக தமிழர் பேரவை
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமையானது அவர்களின் பிராந்திய நலன் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டது என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட் தந்தை இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக செய்யவில்லை அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
நடிகர் வடிவேலு வீட்டை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்த வந்தவர்கள் கைது
நடிகர் வடிவேலு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் கிருஷ்ணதேவராயரை தவறான முறையில்
நடிகர் கார்த்திக் - ஞானதேசிகன் மீண்டும் சந்திப்பு : காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் நடிகர் கார்த்திக் காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அவர் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களை
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 3 மடங்கு அதிகரித்துள்ளது.டி.ஆர். பாலு பெயரிலும்
நாங்கள் பயிர் வளர்த்தோம்; அதிமுகவினர் அறுவடை செய்ய முனைகிறார்கள்: வைகோம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது பிரசார கூட்டங்களில் அண்ணா தி.மு.க. அங்கம் வகிக்கும் அமைச்சரவை
ஆ.ராசாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று இரவு 14 வேட்பாளர் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு 2 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.
உண்மையா? இல்லையா? நானும் இப்போது கேட்கிறேன்! சிவங்கையில் மு.க.ஸ்டாலின்!
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். மாலையில் சிவங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசும் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா?
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 176,534 மாணவர்கள் இவ்வாறு
800 சுற்றுலா பயணிகளுடன் கூடிய ஜெர்மனி நாட்டு சுற்றுலா கப்பலொன்று நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் மேற்படி
சிறந்த பெறுபேறுகள் பட்டியலில் யாழ் வேம்படி மகளிர் 5வது இடம்
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுக ளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி
யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தொல்புரம் வேல்ட் விஷன் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட
அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும் [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில்
சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா உதவ வேண்டும் என்கிறது இந்தியா
சிறிலங்காப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்குப் பதிலாக, விரிவான, சுதந்திரமான, நம்பகமான தேசிய
ஜெனிவா தீர்மானம் குறித்து முடிவெடுத்தது அரசியல் மட்டமே – சிதம்பரத்தின் கருத்தை மறுக்கிறார் சுஜாதா சிங்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் ஒதுங்கியது அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே என்று இந்திய வெளிவிவகாரச்
வட மாகாண பிரச்சினைகள்: சிங்கப்பூர் அமைச்சருக்கு விளக்கிய விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகத்திடம் விளக்கியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.கடந்த ஜூலை 1–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
அ தி மு க நடிகை ஆர்த்தியின் கணவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்
காமெடி நடிகை ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்
பிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ஒரு முதல்வரா? ஜெயலலிதா மீது வைகோ தாக்கு
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெள்ளிக்கிழமை காலை கொடுங்கையூர் முத்தமிழ்நகரில் தேர்தல் பிரச்சாரம்
தடை அறிவிப்பை வர்த்தமானியில் பெற்ற சுவிட்சர்லாந்து பெயர்கள் மற்றும் புங்குடுதீவு பெயர்கள்
கந்தையா கணேஸ்வரன் 26.02.1974 புங்குடுதீவு 3 ஆம் வட்டாரம்
பிரான்ஸ் 93170 Begnolt
தம்பிதுரை செந்தில்பிரதாபன் ஜேர்மனி 06.07.1965 புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம்
சிவசாமி சசிமோகன் கனடா -புங்குடுதீவு
மார்கண்டு தனபாலன் .புங்குடுதீவு 8 கனடா சுவிட்சர்லாந்தில் தடை அறிவிப்பை பெற்றோர்
16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்
வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால்
சாதாரணதர பெறுபேறு! 175 வருட கல்லூரி வரலாற்றில் இதுவே மிகப்பெரும் சாதனை!- அதிபர் புகழாரம்
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம்
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு! 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளhttp://www.tamilwin.com/data/docs/documents_gov_lk.pdfது
முக்கிய செய்தி இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று புதிய பெயர் பட்டியல்
இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று புதிய பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்படுள்ளது .484 பெயர்கள் அடங்கி உள்ளன.சுவிட்சர்லாந்தின் முன்னால் விடுதலைபுலிகளின் பொறுப்பாளர் குலம் ,மற்றும் முக்கிய பதவிகள் வகித்தவர்களான அல்பேட்,மாம்பலம் ,அப்துல்லா,இப்போதைய பொறுப்பாளர் ரகுபதி ,பினான்ஸ் நிறுவனம் நடதுழ்கின்ர அனீஸ் ஆனந்தராசா .அஞ்சலி பினான்ஸ் சோமசுந்தரம் ராமலிங்கம் ஒச்டேர்முண்டிங்கேன் சசி (கஜமுகன் )கருணாகரன் (கரன்) திருமதி ரஜனிதேவி சின்னதம்பி நா.க.த.அரசு போன்றோர் சுவிசில் முக்கியமானவர்கள் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி
வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு வருடங்களிற்கு மேலான கடினமான
மதுரையில் நாளை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் "இசை மழை' நடக்கிறது. கார்த்திக்ராஜா வழங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் "ராஜாவின் சங்கீதத்திருநாள்' இசை நிகழ்ச்சி,
அன்புமணி ராமதாஸ் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை ஏற்படுத்தியது: வைகோ
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய
மனைவியை கூலிப்படை மூலம் கொன்றதாக கணவர் உள்பட 3 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது-38). கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவரது மனைவி கல்பனாஸ்ரீ (வயது-34). இந்த தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம்
ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா ஆசாமி கைது கோவை, ஆவராம்பாளையம் துரைசாமி லே–அவுட்டை சேர்ந்தவர் சந்தியா (வயது-16 பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.
மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைப்பு
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா 1.7 மில்லியன் நிதியுதவி
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக
வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதையடுத்து முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதியுயர் பெறுபேறுகளாக முல்லை.செம்மலை மகா வித்தியாலய மாணவி செல்வி க.நிதர்சனா மற்றும் முல்லை.வித்தியானந்தா கல்லூரியிலிருந்து சி.விநிஜா, பே.டயல்சியா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர்.
சுவிஸ் பாஸல் மைதானத்தில் இன்று ஓர் விசேசமான ஆட்டம்.பாசெலின் வெற்றியும் சேர்ந்தது கூடுதல் பெருமை
இன்றைய ஐரோப்பியலீக் காலிறுதி ஆட்டத்தில் பலம் மிக்க ஸ்பெயின் நாடடு கழகமான வலேன்சியாவுடன் மோதிய பாஸல் 3/௦ என்ற உயரிய வெற்றியை பெற்றது .இன்றைய ஆட்டத்தில் ஒரு முக்கிய குறிப்பிடத்தக்க
புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாடடுக் கழகமும் நடாத்தும் மாபெரும் வருடாந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் காளிகாபரமேஸ்வரி அம்பாள் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது
புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும் ,அம்பாள் விளையாட்டுக் கழகமும் நடத்தும் ஒன்றுகூடலொன்றுஎதிர்வரும்ஞாயிறு தினம் 06,04,2014 பி.ப. 15.௦௦ மணிக்கு பாரிசில் இடம்பெறவுள்ளது . ஒன்றுகூடும்வேளை நிர்வாக சபை தேர்வும் நிகழவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்
மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நடுநிலையாளர்களும், புதிய வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது என்றார் வைகோ. வேட்பாளர் அழகுசுந்தரம் உடனிருந்தார்.
விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்
தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
குழித்துறையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்.
பேரவைத் தேர்தலிலும் தே.ஜ. கூட்டணி தொடரும்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி
தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அந்தக் கட்சியின் நாமக்கல் மக்களவைத் தொகுதி முன்னாள் வேட்பாளர் என்.மகேஷ்வரனுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
எல்.கே.ஜி. புத்தகத்தில் கண்ணாடி அணிந்த சூரியன்: நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
எல்.கே.ஜி. இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ள படம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு