புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.
சூறாவளி பிரசாரம்
புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
சென்னையில் 3 நாட்கள்
தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்

 விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: இன்று மாலை 6 மணியுடன் முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறக்கும் வகையில் நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்

உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 7.3 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து

சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர் களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு

நிதியை இடைநிறுத்தும் தீர்மானத்தை கனடா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்


கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுநலவாய நாடுகளுக்கான நிதி இடைநிறுத்தப்படும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் கனடியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ் பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள்
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா 
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா 
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற போகும் அமைச்சர் விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அந்த அமைப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரியவருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி 
ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதியவர் அண்ணா: நாஞ்சில் சம்பத் பேச்சு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று இரவு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரம் செய்தார். 
அப்போது அவர் பேசியபோது

ஜெயலலிதா வீட்டு முன்பு மண்ணைவாரி இறைக்கும் போராட்டம்
நடத்தவிருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
 
பூரண மதுவிலக்குக் கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.  

போலீஸாருடன் விடுதலை சிறுத்தைகள் மோதல்:ஸ்டாலின் பிரச்சாரத்தில் பரபரப்பு
திமுக பொருளாளர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே திங்கட்கிழமை காலை பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டனி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை

வைகோவை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் :  ஆதரவாளர்களிடம் அழகிரி பேச்சு


விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி

நடிகர் விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி : ரசிகர்கள் கொந்தளிப்பு
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக் கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

21 ஏப்., 2014


மு.க. அழகிரிக்காக சமாதானம் பேச வந்த கே.பி.ராமலிங்கத்துக்கு கருணாநிதி எச்சரிக்கை

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கருணாநிதி ஏப்ரல் 7-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அன்றைய தினம் இரவு ஈரோட்டில் லீ ஜார்டின் ஹோட்டலில்

வைகோ வழியில் வாரிசு

நடைப் பயணத்துக்கு அசராதவர் வைகோ. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தமிழகம் முழுவதும் அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். இப்போது விருதுநகர்


இணையத்தில் உள்ள திமுக உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம், அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இணையம் வழங்கியிருக்கிறது. உன்னைப் போன்ற பலர் துணிச்சலுடன்  மனதில் பட்டதைப் பதிவுசெய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குக்

இலங்கை அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் இங்கிலாந்து உதவி பயிற்சியாளராக செல்ல திட்டம்

இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி, ஏமாற்றம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் போல் பாப்ரஸை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக வெளியான உறுதியற்ற செய்திக்கு இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நவீன கட்டடத் தொகுதிகளை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தபோது எடுத்தபடம். அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கோவிந்தன் கிட்ணன் உட்பட அதி காரிகளும் காணப்படுகின்றனர். 

யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைமையேற்றிருந்த வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றியிருந்த உரை வருமாறு

Chennai T20
Delhi T20
Match scheduled to begin at 18:30 local time (14:30 GMT

மோடி தொடர்பில் ஈழத்தமிழரின் நிலைப்பாடு -நிலாந்தன் 
கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு
கிளிநொச்சியில் விபத்து:ஒருவர் சாவு 
 கிளிநொச்சி நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தண்ணிர் போத்தல்கள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி மின் கம்பத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் 
 யாழ். மாநகர சபை பதில் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களிடமே வலி. வடக்கை கையளிக்குக : பலாலி ஆசிரிய கலாசாலை மீண்டும் தொடங்குக, தீர்மானங்கள் நிறைவேற்றம் 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைத் தலைமையில் இன்று காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!-விகடன் 
தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கணிப்பதில் விகடன் வாசகர்கள் கில்லாடிகள்! ஒவ்வொரு தேர்தல் முடிவுகளையும் வாக்குப்பதிவுக்கு முன்னரே கச்சிதமாகக் கணித்துவிடுவார்கள். நாட்டில் எந்த அலையடித்தாலும், அனுதாப மழை பொழிந்தாலும்
ராம் ஜெத்மலானியின் கறுப்புப் பண வேட்டை!
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எல்லாம் சொல்லும் ஒரு வாக்குறுதி, கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான். இதனைக் கையில் எடுத்து போராடி வருகிறார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தேகத்துக்கு உரிய சில வேட்பாளர்கள் குறித்து ராம் ஜெத்மலானி இந்திய தேர்தல் கமிஷனிடமும் புகார் கூறியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக அறியப்பட்டாலும், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டவர். ராம் ஜெத்மலானியை டெல்லியில் சந்தித்தோம்.

''அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் கறுப்புப் பணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததில், என்ன உண்மைகள் வெளியாகி உள்ளன?''
''இந்தியாவுக்கு வெளியே இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் சம்பந்தமாக 2009-ல் உச்ச
அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன-ஜெயலலிதா 
 காங்கிரஸ் ஆட்சி தான் சுதந்திர இந்தியாவின் மிக மோசமான ஆட்சி என்று முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று முதல் 3 தினங்களுக்கு
 பேரறிவாளன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதுதான் தமது கருத்து என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

பேரறிவாளன் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்து இருந்தார். அதில், சதாசிவத்தின் கருத்து நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

 நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை 
நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோடி பிரதமரானால் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன்: வைகோ தகவல்
நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்சே மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

5 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பஸ்சிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம்: ரோட்டோரம் தூக்கி வீசபட்டார்
மத்தியபிரதேசம் சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன் கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு

2ஜி வழக்கு: மே 5 முதல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மே மாதம் 5-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என  இந்த  வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மீதான  விசாரணை  குறித்து பான்கீ மூ னும் நவநீதம்பில்லையும் ஆராயவுள்ளனர் 
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை,

வர்த்தக தடையை ஏற்படுத்தும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்- ஆங்கில நாளேடு செய்தி 
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கையுடன் பிரித்தானியா கொண்டிருக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்தக்கோரும் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு  அனுமதி மறுப்பு
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான

20 ஏப்., 2014


வவ்ரிங்க  வென்று விட்டார் வாழ்த்துக்கள்
இங்கே அழுத்தி நேரடியாக காணலாம் http://cdnx.livetv.sx/webplayer2.php?t=castasap&c=awfawfawfawmy1&lang=de&eid=227435&lid=206187&ci=101&si=4


மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவும், ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.
இவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை இறுதிச்சுற்று ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி நடவடிக்கை; பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்பு 
யாழ். மாவட்ட நீரியல் வளத்துறைத்திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கையில் பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவும், ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.
இவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை இறுதிச்சுற்று ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவுக்கு 2-வது வெற்றி; மும்பைக்கு மீண்டும் அடி

மும்பைக்கு எதிரான 7-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெ


நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு யாருக்கு?: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பதில்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது,வருகிற பாராளுமன்ற தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும்.

சிதம்பரத்தில் யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும்? :க.அன்பழகன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.தி ருமாவளவனை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் இன்று நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலைதான் வீசுகிறது: சரத்குமார்

தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார். திருநெல்வேலியை அடுத்த பேட்டையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரனை ஆதரித்து அவர்

நான் இப்போது முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன் ... : சென்னை கூட்டத்தில் கலைஞர்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, நேற்று மாலை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பங்கேற்றார்.

எஸ்.எம்.எஸ். மூலம் ஜெயலலிதா பிரச்சாரம்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாளுடன் (22–ந்தேதி) நிறைவடைகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், செல்போன்கள் மூலமாகவும் இறுதிக்கட்ட

ஜெயலலிதாவை புகழ்ந்த கிருஷ்ணசாமி திமுகவிற்கு வாக்கு கேட்டு வருகிறார்: ஜான்பாண்டியன்
சட்டப் பேரவையில் ஜெயலலிதாவை புகழ்ந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது கலைஞரை புகழ்ந்து வருகிறார். இதற்கு பணம் தான் காரணம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.

ராஜீவ் கொலை வழக்கு: நீதிபதியின் கருத்திற்கு அமெரிக்கை நாராயணன் எதிர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பான விடுதலை வழக்கில் ஏப்ரல் 25ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பதற்கு காங்கிரஸ்
தென் கொரிய கப்பல் கடலில் மூழ்கிய போது அதிக அனுபவமில்லாத இளம்பெண் கேப்டன் ஓட்டியது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ

காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சிங்கள இளைஞர் கைதாகி விசாரணை 
பேஸ்புக் வலைத்தளம் ஊடாக அறிமுகமான யுவதியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு, அந்த யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பதியேற்றியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன :ரிஷாத்

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை வேறு ஏதும் சவால்களை எதிர்நோக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் கண்டறிப்பட்டுள்ளதாக

384 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் 384 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை இந்தியா, சென்னைக்கு கொண்டுச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் உட்பட இந்தியர் இ
தெரிவுக் குழுவில் இணைகிறது கூட்டமைப்பு -அரச ஊடகம் 

கால வீணடிப்பால் தேவையற்ற பிரச்சினைகளுடன் மக்களது இயல்புவாழ்வு மீண்டும் பாதிப்பு:

பிரச்சினைக்கு விரைவாக தீர்வினைக் காண வேண்டும் என்பதை உணர்த்தினர் மக்கள்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவாகக் காண தமிழ்த் தேசியக்
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப்படை வீரர்கள் சென்னை வந்தனர்.

தேர்தல் பாதுகாப்பிற்காக, துணை ராணுவப்படை வீரர்கள் 574 பேர், சிறப்பு ரயில்கள் மூலம் இன்று சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும், சிறப்பு பேருந்துகள் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி

 தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி
தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயாராக உள்ளது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.பிரபுவை ஆதரித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது. இது காங்கிரசின் பலத்தை இங்கு மேலும் அதிகரிக்கும். தேசிய அளவில் காங்கிரஸ் முழக்கம், நிலையான அரசையும்,

உலகம் முழுக்க குஜராத்திகள் பரவி, தொழில் அதிபர்களாக வலம் வந்து பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 4.9 சதவிகிதம் பேர்தான் குஜராத்திகள் என்றாலும், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்திகளின் பங்களிப்பு என்பது 7.9 சதவிகிதம் என்பதை வைத்தே குஜராத் மாநில மக்களின் தவிர்க்க முடியாத இடத்தை உணரலாம். தொழில், வர்த்தக முக்கியத்துவம் உள்ள மாநிலமாக அறியப்பட்ட குஜராத்தை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாற்றி அமைத்தவர் நரேந்திர மோடி!
தமிழகமும் குஜராத்தும் இன்று - ஓர் ஒப்பீடு
)

இன்று தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்


 ஜெயலலிதா– வடசென்னை, திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பேசுகிறார்.
கலைஞர்– திருவள்ளூர், வடசென்னையில் பொதுக்கூட்டம்.
மீட்பு பணிக்கு சவாலகியுள்ள இயற்கை; மேலும் 13 பயணிகள் சாவு 
தென்கொரியா கடற்பரப்பில் மூழ்கிய கப்பலிலிருந்து மேலும் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து இதுவரையில் 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ad

ad