புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

இன்று தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்


 ஜெயலலிதா– வடசென்னை, திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பேசுகிறார்.
கலைஞர்– திருவள்ளூர், வடசென்னையில் பொதுக்கூட்டம்.


கி.வீரமணி– திருச்சி.
மு.க.ஸ்டாலின்–மதுரை.
கனிமொழி எம்.பி.–நெல்லை.
விஜயகாந்த்–மத்தியசென்னை.
வைகோ–விருதுநகர்.
ப.சிதம்பரம்– சிவகங்கை, பொன்னமராவதி, காரையூர், திருமயம், அரிமளம். திருபுவனம், மானாமதுரை.
ஜி.கே.வாசன்– தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம்.
பி.எஸ்.ஞானதேசிகன்– ராமநாதபுரம்.
கே.வி.தங்கபாலு– ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர்.
ஜி.ராமகிருஷ்ணன்– திண்டுக்கல்.
தா.பாண்டியன்– தஞ்சை.
தொல்.திருமாவளவன்–புவனகிரி.
ஆர்.சரத்குமார்– திருவள்ளூர்.
என்.ஆர்.தனபாலன்– நாமக்கல்.
கே.எம்.காதர்மொய்தீன்– கன்னியாகுமரி.
டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன்– காஞ்சீபுரம்.
வானதி சீனிவாசன்–கன்னியாகுமரி.
தமிழருவி மணியன்– விருதுநகர்.
நடிகை குஷ்பூ– அரக்கோணம்.
சிவகாமி ஐ.ஏ.எஸ்.–சிவகங்கை.

ad

ad