எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தினால் நிராகரிப்பு
எத்தனை நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வந்தாலும் முகம்கொடுக்க தயார்
கொள்கலன்கள் சோதனையிடப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறு
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசு சபையில் பதிலளிப்பு
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tYeF5P8LokBe8rEpNPIV7RJkZDT0cWSC4v3vWlyERcYopDAsJozF3OJVzG_AT4ozy1iW0Tx88LE7bEC6eRjtySm9IrDXYTqLQcfCkaBzpDY6T6aIk=s0-d)
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_t76Zc7tfZaoYCpjiT-2rDnVu1fLKqK9ECkE5IcjQPz3fIHAnXouyDSHr0UBZKPTZr2HdMI929X6ufpl2Ud2CB3HM7Jt7WJRQ6N5yVFEoGvdmfWSUA=s0-d)
போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விநியோகம் என்பவற்றில் இலங்கை கேந்திர நிலையமாக விளங்குகிறது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்
.