-
3 டிச., 2012
இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் தட்டிவிட்ட பந்தை ருபிந்தர்பால் சிங் தடுக்க
இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் தட்டிவிட்ட பந்தை ருபிந்தர்பால் சிங் தடுக்க
யாழில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்தும், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கிளிநொச்சியில் பயணிகளை இறக்கி விட்டு யாழ் நோக்கி திரும்பி வந்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
கைதான பல்கலை. மாணவர்களை துணைவேந்தர் நேரில் பார்வையிட்டார்! பெற்றோர்களும் உடன் சென்றிருந்தனர்
யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தை குற்றம் சுமத்தி அமெரிக்கா மற்றுமொரு மனு! வீரவன்ஸ
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு மனுவை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்றும், மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இம்மனு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும்
சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி |
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. |
2 டிச., 2012
தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
யாழ்.பல்கலை. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தை
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தியுள்ளதாக
தண்ணீர் தேவை எவ்வளவு? தமிழ்நாடு, கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கு
உடனடியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்து நாளை சனிக்கிழமைக்குள் அறிக்கை
தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை
ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில்
நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில்
சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன்.
பால்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பின்
வருடாந்த அமர்வு தற்போது லண்டன் ஹரோ கவுன்ஸில் மண்டபத்தில்
நடந்துகொண்டிருக்கிறது.நாம் தற்போது முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் இருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடாத்திய இனஅழிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூற வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
கைது
செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு
தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர்
செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். பழிவாங்கும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக
மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்
சதாமின் 1000 மில்லியன் டாலரை அடித்த நபர் யார் ?
அமெரிக்க
படைகள் ஈராக்கை கைப்பற்றிய வேளை, சதாம் தலைமறைவானர். பல மாதங்களுக்குப் பின்னர்
அவர் ஒரு பதுங்கு குழியினுள் இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. சதாம்
எங்கே பதுங்கியிருக்கிறார் என்று தெரிவித்தால் 10 மில்லியன் டாலர்கள் பரிசாகக்
கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருவர் சதாம்
பதுங்கியிருந்த இடத்தைக் காட்டிக்கொடுத்தார். அமெரிக்க படைகளும் அவரைக்
கைதுசெய்தது. ஆனால் காட்டிக் கொடுத்த நபருக்கு அந்த 10 மில்லியன் டாலர்கள்
கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா ? அவர் உயிரோடு இல்லை. யாரோ அவரைச் சுட்டுவிட்டார்கள்
என்கிறது சி.ஐ.ஏ. அது ஒருபுறம் இருக்க சதாமை பிடித்த பங்கர்(பதுங்கு குழியில்)
இருந்து சில ஆவணங்கள் எடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது திரும்பியுள்ள சிங்களப் பேரினவாதப் பேயாட்டம் தொடர்கையில் வெறும் அறிக்கைகளுடன் நாம் ஓய்ந்துவிடலாகாது! ம.செந்தமிழ்.
களத்தில் இருந்து புலத்திற்கு மாற்றப்பட்ட போராட்டம் மீண்டும் களத்தில்
கருக்கொள்ளும் அதிசயம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் மாவீரர்தின எழுச்சி
நிகழ்வுகளினூடாக அரங்கேறியுள்ள இந்த
புங்குடுதீவைச் சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளர் தர்சனந் பரமலிங்கம் கைது
பெற்றோல் குண்டை வீசியதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது - மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம்(2ஆம் இணைப்பு)க.ஜனமேயன்(கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்), தர்சானந்(கலைப்பீட மாணவன்,யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர்), சுதர்சன்(மருத்துவபீட மாணவன்), பரந்தாமன் விஞ்ஞான பீட மாணவன்) ஆகிய நான்கு மாணவர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியிலும் சுவிஸ் பணக்காரர்களிடம் குவிகிறது பணம் |
ஐரோப்பா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இக்கால கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் மட்டும் பணக்காரர்களிடம் மேலும் மேலும் பணம் குவிகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்று முதல் முந்நூறு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 512 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.
|
பாலஸ்தீனத்தைப் போன்று தமிழ் ஈழத்தையும் ஐ.நா. ஒரு நாள் அங்கீகரிக்கும்: வைகோ
பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. மன்றத்தில் தனிநாடு என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அதுபோலவே, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தையும் ஐ.நா. மன்றம் அங்கீகரிக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
யாழ். பல்கலைகழக மாணவர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்தும் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்தும் எதிர்வரும் 10ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது
1 டிச., 2012
மன்னாரில் பாடசாலை சீருடையுடன் மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் இன்று மதியம் சிகப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற 4 இளைஞர்களினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்: அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்தவை விடாது துரத்தும் வழக்கு
வத்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
30 நவ., 2012
சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கப்போவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தேசிய வானிலைத் துறையான மீட்டியோ சுவிஸ் தெரிவித்தது.
இன்று காலை லாசேன், ஃபிரிபோர்க் உட்பட தெற்கு ஆல்ப்ஸ் பகுதியில் பனி அதிகமாக பெய்யும் என்பதால் பனிப்புயல் வீசக்கூடும்.
இந்தப் பனிப்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுவிட்சர்லாந்து தயாராகி
|
கன்னடன் தண்ணீர் மறுப்பின் மின்சாரம் எதற்கு ? மின்சாரத்தை தடுப்பது உறுதி என்றார் ?சீமான்
காவிரி நீரை தர மறுத்தால் கர்நாடகாவிற்கு மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்: சீமான்
ஓசூர்: கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுத்தால், தமிழகத்தில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று
நீர்ப்பறவை பாடல் வரிகள் மாற்றம்: கவிஞர் வைரமுத்து அறிக்கை
இதையடுத்து பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மதிப்புக்குரிய கிறிஸ்தவ அன்பர்கள் சிலரின் வேண்டுக்கோளுக்கு இணங்க ‘நீர்ப் பறவை’ பாடல்களில் அவர்கள் குறிப்பிட்டயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் தங்கள் உறவுகளுக்கு அவசர அழைப்பு !
பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கூதாம்பியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). அவினாசியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 11 மாதத்தில் பெண் குழந்தை
பாலிவுட்டின் முன்னாள் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா
உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பம்பாய், உயிரே, இந்தியன் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று
விக்கிலீக்' இணையதளம் அதிபராக ஜூலியன் அசாங்கே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்
அமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்
அமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இருவர் தம்மை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மூன்றரை வருடங்களின் பின்னர் ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்..
கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.
கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.
இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
.
பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே
.
பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே
பாராளுமன்றத் தெரிவுக்குழு எந்தவொரு வெளிச் சக்திகளுக்கும் பதில் கூறும் கடப்பாடுடையதல்ல
வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும்
அமைச்சர் நிமலின் சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு சபாநாயகர் சமல் பதில்
பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையை விசாரணை செய்ய நிமித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று சபாநாயகருக்கு பதில் கூறும் கடப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. அது வேறு எந்தவெளிச் சக்திகளுக்கும்
நிறுவனங்களுக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒருமாத அவகாசம்
பாராளுமன்றமே கால நீடிப்பு செய்யலாம் - அமைச்சரவை பேச்சாளர்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒரு மாத கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிப்பது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்குமென பதில்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையே விரட்டினோம்
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். மாணவர்களைத் தடுக்க
ராஜீவ் கொலை சூத்திரதாரிகளை மத்திய அரசு விட்டு வைத்துள்ளது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 நவ., 2012
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீரெலோ காரியாலயத்தின் மீது இன்று அதிகாலை 3.35 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.
இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில்
ஆனந்த விகடன
விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து-
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 2012
தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் 27ம் திகதி காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல்லில் 2012 இன் தேசிய மாவீரர் நாள்
சென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி மணிமாறன் உரை
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த போராளிகளை நினைவுகூரும் நாளான மாவீரர் நாள் 2012 நவம்பர் 27 அன்று சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திமுக ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பிரபாகரம்" - "உலகின் புதிய உயிரோடை"!
ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!
தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!
தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள்
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி 25-ந்தேதி கொழும்பில் 28 நவ., 2012
நக்கீரன்
தம்பிக்கு பிறந்தநாள்! - சீன, ஜப்பான் எழுத்துருக்களை கோர்ட் வேர்ட் ஆக பயன்படுத்த நினைத்த பிரபாகரன்! புதிய தகவல்களுடன் கே.எஸ்.ராதாகிருஸ்ணன்
நவம்பர்-26! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 58-வது பிறந்தநாள். நவம்பர் 27 தமிழீழத்தின் மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் பிரபாகரனின் பிறந்த நாளும், தமிழர்களின் தாயக விடுதலைக்கான களப்பணியில் உயிர் கொடை கொடுத்த போராளிகளை நினைவுகூரும்
கேணல் பரிதி அவர்களின் வித்துடல் (26.11.2012) திங்கட்கிழமை காலை Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது பெருமெண்ணிக்கையான மக்கள் உணர்வு பொங்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து, இவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம் என அங்கு உறுதி எடுக்கப்பட்ட அதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை Viparis – Villepinte Hall 8 – Parc des Expositions (RER B) என்ற முகவரியில் 12.35 மணிக்கு இடம்பெறும் மாவீர்தினத்தில் அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவுபெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)