South Africa 409
Pakistan 156 & 235 (f/o) (78.0 ov)
South Africa won by an innings and 18 runs
|
சிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள் – மூவரின் சாட்சியங்கள் இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்புறம் பிடித்திருக்க, ஒருவர் எனது ஆணுறுப்பைப் பிடித்து அதனுள் உலோகத்துண்டு ஒன்றை செலுத்தினார். -ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சாதாரண உடையில் இரண்டுபேர் எனது அறைக்கள் வந்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து விட்டு இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். |
போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, போர் வலயத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அடியோடு நிராகரித்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் சிறிலங்காவுக்கான தலைமைப் பிரதிநிதி வைவ்ஸ் ஜுவன்னோனி இது குறித்து கருத்து வெளியிடுகையில், |
அவுஸ்ரேலியாவில் உயரம் பாய்தல் யாழ்.இந்துவீரன் இரண்டாமிடம். | |
அவுஸ்ரேலியா அல்பேட் பார்க்கில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ். இந் துக்கல்லூரி வீரன் இரத்தின சிங்கம் செந்தூரன் 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் 1.95 மீற்றரைக் கடந்து இரண்டாமிடத் தைத்தட்டிக்கொண்டார். நேற்று மாலை இப்போட்டி நடை பெற்றது. இவர் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை முறியடிப்புச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் இருந்து சென்ற ஒரே ஒரு வீரர் இவர் ஆவார். இவரது இந்த வெற்றிக்குக் கல்லூரி அதிபர், விளையாட் டுத்துறைப் பொறுப்பாசிரியர் சுவாமிநாதன் மற்றும் பயிற்சியாளர் செ.றமணன் ஆகியோர் வழி அமைத்துக் கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. |
பாலச்சந்திரன் மே 19 இல் படுகொலை; தடய ஆய்வில் புதிய தகவல் |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
|
|