மாரடோனாவின் சாதனையை முறிடியத்தார் மெஸ்சி |
அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனாவின் கோல் சாதனையை முறியடித்துள்ளார். |
-
16 ஜூன், 2013
15 ஜூன், 2013
மணிவண்ணன் -ஒரு பார்வை
(சூலை 31, 1954 - சூன் 15, 2013[1] கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
14 ஜூன், 2013
13 ஜூன், 2013
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதி
பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி (82). இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.
இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வாலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
12 ஜூன், 2013
ஜெயலலிதாவுடன் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு! ஜெ. கையில் 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்!
தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ.
நிர்வாணப்படுத்தி துபாயில் வேலைக்கார பெண்கள் சித்ரவதை
இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக
பரிசின் வீதிகளில் செப்டெம்பர் முதல் வேக மாற்றம்!!! (காணொளி)
[பரிசின் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கு வீதிகள் இக் கட்டுப்பாடுகளிற்குள் அடங்க உள்ளன. இக் கட்டுப்பாடுகள் அந்தப் பகுதிகளில் கடக்கும் பெரும் சாலைகளையும் உள்ளடக்கும். இந்தக் கட்டுப்பாடு வீதிகளின் பயன்பாட்டை சமன் படுத்துவதோடு ஏற்கனவே உள்ள போக்குவரத்தால்
11 ஜூன், 2013
உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !
....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...
சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர ். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க ு உள்ளாக்கபடுகின் றனர்...
....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...
சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர ். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க ு உள்ளாக்கபடுகின் றனர்...
இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை.
இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும்
குடிபோதையில் முச்சக்கர வண்டியோட்டிச் சென்ற குடும்பஸ்தரொருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று இரவு புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.
ராஜினாமாவை திரும்ப பெற அத்வானி நிபந்தனை?
பாஜகவில் இருந்து விலகியதை மறுபரிசீலனை செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் தனது நிலையை மாற்றிக்கொள்ள அத்வானி மறுத்துவிட்டார். தங்களது முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, ஆலோசனையில் ஈடுபட்டனர் பாஜக மூத்த தலைவர்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் அவர்கள்
10 ஜூன், 2013
9 ஜூன், 2013
7 ஜூன், 2013
புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்த்து, “வரலாற்றுத் துரோகம் செய்ய வேண்டாம்”!! மாவை சேனாதிராஜாவுக்கு சங்கரியார் எழுதும் கடிதம் (1)
அன்புள்ள தம்பி சேனாதிராஜா,
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி
ப.சிதம்பரத்தின் தாயார் காலமானார்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் சென்னையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக லட்சுமி பழனியப்பன்(92) உடல்நலக் குறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்நிலையில் அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)