புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2013

விஜயகாந்த் ஆஜராகவில்லை :
விசாரணையை ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் விஜயகாந்த் இன்று ஆஜராகவில்லை.


இதையடுத்து வழக்கை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தது விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் .

ad

ad