மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்களிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும் வாக்களிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார்.இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு |
அரையிறுதியில் நடால், பெடரர் அண்மைக் காலங்களில் அரை இறுதி இறுதி என முன்னேறும் பெடெரெர் நாடல் அல்லது ட்ஜொகொவிச் இடம் தோற்றுப் போவது கூடுதலாக நடைபெறுகிறது |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னி
|