அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய அதிகார சபை
அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை யொன்றை ஸ்தாபி ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது திறக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள சகல அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் செயற்படும் வகையில் இந்த அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க மற்றும்