புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.கடந்த வருடம் இந்த ஆலயம் புலம்பெயர் மக்களால் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நிகழ்த்தப்பட்டது .புதிய ராஜகோபுரமும் கட்டி குடமுழுக்கு கண்ட ஆலயம் இதுவாகும்


ad

ad