இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என இந்த 425 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், உள்நாட்டு முகவரி ,வெளிநாட்டில் அவர்கள் தற்போது வதியும் முகவரி , கடவுச்சீட்டு இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பன உட்பட அனைத்து தகவல்களும் விபரமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு
1. அருணாசலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா
2. அருணன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா
3. சிவராஜா யாதேவன் – அவுஸ்திரேலியா