புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2015

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)






இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.

உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)

உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)








போரினால் இடது கால்,கை,கண் என்பவற்றை முற்றாக இழந்து நெஞ்சில் தோட்டாவினை சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் முன்னாள் போராளி.

இனப்பிரச்சினையை தீர்க்க திடசங்கற்பம்! சவால்கள் காத்திருக்கின்றன: ரணில்


இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை காண்பதற்கு தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

போர்க்குற்றங்களை விசாரணை செய்ய இலங்கையில் புதிய சுயாதீன ஆணைக்குழு


இலங்கையின் உள்நாட்டு போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய புதிய சுயாதீன ஆணைக்குழு

23 ஜன., 2015

பெப்ரவரி 4இல் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படுவர்: விஜயகலா

மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள

ரூபவாஹினி, ஐடிஎன் தொலைக்காட்சி பணிப்பாளர்களுக்கு நீதிவான் உத்தரவு


காணொளி ஒன்றை ஒளிபரப்பியமை தொடர்பில் ஐடிஎன் மற்றும் ரூபவாஹினி ஆகியவற்றின் பணிப்பாளர்களுக்கு கொழும்பு நீதிவான்

பிலியந்தலவில் பிடிப்பட்ட ரேஷிங் காரில் முன்னாள் ஜனாதிபதியின் வாகன இலக்கம்!


பிலியந்தல பிரதேசத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆடம்பர ரேஷிங் கார் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் அந்த வாகனத்தின்

குற்றச் செயல்களின் தடயங்களை அழிக்கும் ராஜபக்ஷவினர்!


மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்கள், கொள்ளைகள், பாதாள உலக வர்த்தகம், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் காணப்படும் சாட்சியங்களை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

யாழ் தீவகத்தில் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் ஈ.பி.டி.பி காடையர்களே! (படங்கள் இணைப்பு)

20150104_152517

கடந்த நான்காம் திகதி யாழ் தீவுப்பகுதியில் கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு மாகாணசபை உறுப்பினரான விந்தன் கனகரத்தினம்

இலங்கை கடவுச் சீட்டு வைத்தி ருப்போர் 39 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்

அந்த நாடுகள் இதோ 

ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேயை ஆதரிக்கிறார்கள்! காசி ஆனந்தன்


இலங்கையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலும் முடிவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இருண்டகாலம்
பரிஸ் யாழ்/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க கிளை , ,பாடசாலை மாணவருக்கான புத்தக பைகள் 26.01.2015 அன்று வழங்க இருக்கிறார்கள்

823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம் 2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்


823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்
2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்
ஞாயிறு -4
திங்கள்- 4
செவ்வாய் -4
புதன் -4
வியாழன் -4
வெள்ளி-4
சனி-4

இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சிவீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கூட்டமைப்பு மைத்ரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது.

பாஜகவில் சவுரவ் கங்குலி? மேற்குவங்க அரசியலில் பரபரப்பு!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்குலி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர்  விரைவில் பாஜக வில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழருக்கான பாதுகாப்பில் நெருக்குதல் தோன்றலாம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை




நாட்டில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துப் பராமரிக்கப் போகும் இக்கட்டான

காணாமற் போன 2000 பேர் குறித்து தீவிர விசாரணைகளிற்கு ஏற்பாடு ஆவணப்படுத்துகிறது ஜனாதிபதி ஆணைக்குழு

காணாமற்போன 2 ஆயிரம் பேர் குறித்து தீவிர விசாரணை மேற் கொள்ள வேண்டியுள்ளதால், அவை தொடர்பான ஆவணங்கள் தனியாக

அலரி மாளிகை முற்றுகை என்ற தகவலால்தான் அங்கு சென்றேன் சதிப் புரட்சியில் ஈடுபடவில்லை என்கிறார் கோத்தா

 

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அலரி மாளிகையை முற்றுகையிடவுள்ள தாக கிடைத்த தகவலை அடுத்தே, ஜனாதிபதி தேர்தல் தினமன்று

வடக்கு மாகாண அபிவிருத்திப்பாதைக்கு அனைவரும் பங்காளியாகுங்கள்; சீ.வி.கே.


கடந்த 30 வருடகாலமாக அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்த வடக்கு மாகாணத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு

புத்தளத்தில் 58 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக  புத்தளம் நகர சபையின் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த

கிளிநொச்சியில் மோதிக் கொண்ட பேருந்து ஊழியர்கள்


இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் 
பி.ஜே.பி வேட்பாளர் சுப்ரமணியன் - சுயவிபரம்

ஜெயலலிதா சொத்து மதிப்பீடு பட்டியல் பெங்களூர் ஐகோர்ட்டில் தாக்கல்


 

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சொத்து விளக்கப்பட்டியலை அவரது வக்கீல் தாக்கல் செய்தார்.

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் ஜனாதிபதி மாளிகை! புரட்சி ஏற்படும் அபாயம் (வீடியோ இணைப்பு)

ஏமனில் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால், மீண்டும் புரட்சி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது,,மைத்திரிபால சிறிசேன


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஊழல் மேல் ஊழல்! மகிந்தவினால் 140 மில்லியன் நட்டம்: தடுமாறும் இ.போ.ச


நடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கூட்டங்களுக்கு இ.போ.ச பஸ் சேவையில் ஈடுபட்டதில் இந்த சபைக்கு சுமார் 140

வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க


 அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது பாரிய சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, த வோல் ஸ்ட்ரீட்

இந்தியாவில் இலங்கையரைக் கொண்டு ஒபாமாவை தாக்க பயங்கரவாதிகள் சதி


இந்திய குடியரசு தினத்திற்கு  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லும் போது இலங்கையினரை கொண்டு தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர் 

22 ஜன., 2015

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி? - 10 டிப்ஸ்!


த்தனை நாட்களாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனை PC-ல் (பர்சனல் கம்ப்யூட்டர்) இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், BlueStacks என்ற ஆண்ட்ராய்டு

தோல்வியின் பின்னர் மகிந்தவின் தனிப்பட்ட நகர்வுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ தற்போது தனிப்பட்ட ரீதியில் தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வருகிறார். 
முன்னாள் ஜனாதிபதி தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர மேயர் தனசிறி அமரதுங்கவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பிரபல வர்த்தகரும் கால்பந்தாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவருமான மாணிலால் பெர்ணான்டோ உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.

யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை உடனடியாக மாற்றுமாறு கோரிக்கை


யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் அரசியல் செல்வாக்கினை வைத்துக்கொண்டு பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களாகியவர்களை மாற்ற வேண்டும்.

ராணுவ புரட்சி! முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை


கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் இராணுவப்புரட்சி மேற்கொள்ளப்படவிருந்தமை தொடர்பில் முன்னாள் வெளியுறவு

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் டெலிகொம் தலைவராக நியமனம்


ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரதுங்க சிறிசேன டெலிகொம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தணிக்கை குழுவினர் ராஜினாமாவுக்கு நான் காரணம் அல்ல: சர்ச்சை சாமியார்


இந்தியில் வெளியான ‘மெசஞ்சர் ஆப் காட்’ படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் சான்று அளிக்க மறுத்து விட்டனர். ஆனால் தணிக்கை தீர்ப்பாயம் அனுமதி அளித்து விட்டது. இ

தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர், சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது



 தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளை

எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : தயாநிதிமாறன்


முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம் தனிச் செயலாளராக இருந்தவரும், சன் டிவி ஊழியர்களும் நேற்று இரவு

இராணுவப் புரட்சிக்காக 7 படையணிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டன: அனுரகும


ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இரவு ராஜபக்ஷவினர் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக இராணுவ சதியில் ஈடுபட கஜபா

இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை!- கோத்தபாய மறுப்பு


தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் காலை இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் பாதுகாப்பு

தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து ஆராயவும்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்


பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து உடனடியாக

ரி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: சுவிஸ் அரசாங்கம் உறுதி



சுவிஸ் அரசாங்கம் வரி விவகாரத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

புங்குடுதீவு காளிகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு சுவிஸ் அன்பரின் கொடை


 நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலைத்திட்டத்துக்காக புங்குடுதீவு-4 பிறப்பிடமாகவும் தற்போது

இப்போது முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இப்போது  முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மைத்திரியின் அரசாங்கத்தை நம்புவது கடினம்!- ருத்திரகுமாரன்

இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர்

மகேஸ்வரன், பரராஜசிங்கம், ஜெயராஜ், ரவிராஜ் படுகொலைகள்! விரைவில் விசாரணைகள்: ராஜித சேனாரட்ன


அரசியல்வாதிகளான மகேஸ்வரன் ஜோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ, நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகளுக்கு காரணமானவர்கள்

21 ஜன., 2015

அன்று போலவே இன்றும் மீன்வளம் கொழிக்கும் புங்குடுதீவு மடத்துவெளி மண் பாரீர் (படங்கள் அ சண்முகநாதன் )
புங்குடுதீவு மடத்துவெளி பழையதுறைக்கு அருகில் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள பெரிய மீன் சந்தை காட்சி இது

அகதிகளாக வாழும் தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தல்



உலகின் எந்த இடத்திலும் இலங்கையர்கள் அகதிகளாக வாழக்கூடாது என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள்

கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை: சம்பந்தன் தலைமையில் இன்று தீர்மானம்


கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி த.தே.கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும். அதனை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என

சரத் பொன்சேகாவுக்கு பூரண மன்னிப்பு! மீண்டும் ஜெனரலானார்


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை முற்றாக விடுதலை செய்யுமாறு

த்ரிஷா நிச்சயதார்த்தம்.... காத்திருக்கும் ஆச்சர்யமூட்டும் பரிசுகள்!

திரிஷாவுக்கும், வருண்மணியன் இருவருக்கும் வரும் ஜனவரி 23 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும், உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடை

புலிகளின் வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி மாளிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் முகாமில் தாக்குதல் ; நால்வர் கைது


news
தமிழகம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் நேற்று முன்தினம் இரவு உதயகுமார் மற்றும் அவரது  மனைவி ஜீவா ரெஞ்சினி (33) ஆகியோரை ஒரு கும்பல் கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு


யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : வைகோ




தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல்

ர ணில் அறிவிப்பு இடைக்காலத் தீர்வுதான் : தமிழீழமே நிலையான தீர்வு! : திருமாவளவன்



விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு பிரதமர் ஒத்துழைக்கவில்லை


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைக்கவில்லை

அரசியலமைப்பு திருத்தம் குறித்த சட்ட வரைவு 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: நீதி அமைச்சர


அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சட்ட வரைவுத் திட்டம் எதிர்வரும் 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதி

தனிப்பட்ட லாபங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கவில்லை


தனிப்பட்ட லாபங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்

மஹிந்தவின் அரசாங்கத்தில் 8000 கோடி ரூபாய்களை, மோசடி செய்த 20 அமைச்சர்கள்

மகிந்த ராஜபக்ச அரசில் இருந்த 20 அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் 8000 கோடி ரூபா மோசடி செய்திருப்பதற்கான ஆவணங்களும்

13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ரணில் அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சி-கலைஞர்


இந்தியா - இலங்கை இடையே 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுற்று, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி

வரலாறு திரும்புகிறது மகிந்த உள்ளே சரத் வெளியே வெகு விரைவில் காட்சி அரங்கேறும் .யுத்தத்தின் பின் மீட்ட சொத்துக்கள், தங்க நகைகள் தொடர்பில் ஆராய்வு! நிறைவேற்று சபையில் தீர்மானம்


யுத்த காலத்தின் பின்னர் வடக்கிலிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு,

மூடப்பட போகும்மகிந்தாவின் மிஹின் லங்கா நிறுவனம்


முன்னாள் ஜனாதிபதியின் புகழை உயர்த்தும் நோக்கில், பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து நஷ்டத்தில் நடத்தி வந்த மிஹின் விமான

பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்-உரிய விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு



பாலிந்தநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை முழங்காலில் வைத்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை

20 ஜன., 2015


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என பா.ம.க. அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை

ந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது

.இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாட்டிற்கு மாம்பழங்கள்

பெருகும் சைபர் குற்றங்கள்... என்னதான் தீர்வு

எஸ்.எம்.எஸ்... எம்.எம்.எஸ்... ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்று வளர்ந்து வந்து, தற்போது 'வாட்ஸ்ஆப்...’ என்கிற பெயரில் நொடிகளில் புகைப்படங்களுடன் தகவல்கள் தாண்டவமா

ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு ஏன்? பரபர பின்னணி தகவல்!


த்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்றிரவு போயஸ் கார்டனில் சந்தித்து பேசியது அரசியல்

ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எப்படி சோதனை நடத்தலாம்?

 சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்

இயக்குநர் ஷங்கரே... திரையுலகை விட்டுப் போ'- இப்படிக்கு ரோஸ்


அர்னால்டு, ஊழியர்கள் சம்பளப் பாக்கி, கோர்ட் பிரச்னை என்று பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் ரிலீஸ் ஆனது ஷங்கரின் ‘ஐ’. திரைக்கு வந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் பரபரப்பு அடங்காமலே ஓடிக்கொண்டிருக்கிறது ‘ஐ’. இந்த முறை பிரச்னையைக் கிளப்பியிருப்பவர்கள் திருநங்கைகள். ‘‘ஷங்கரின் ‘ஐ’ படம், திருநங்கைகளின் கேரக்டரைக் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது!’’ என்று டி.வி. பெர்சனாலிட்டியும் நடிகையுமான ரோஸ், ‘ஐ’ படத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளார். 

புதிய அரசின் கன்னி பாராளுமன்ற அமர்வு ​படங்கள் இணைப்பு





















ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் பாராளுமன்ற 
அமர்வு இன்று நடைபெற்றுவருகிறது.

கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு தோல்வி



இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்

இராணுவ சூழ்ச்சி குறித்த அறிக்கை விரைவில்?


 
தேர்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சூழ்ச்சி குறித்த விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற இணக்கம்

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு வருவாரா மைத்திரி?


யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால்

ஐ.பி.எல் 2015: ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக முரளிதரன்

ஐ.பி.எல்- 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துங்கள் ; மகிந்த


அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால இராஜினாமா


 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று  இராஜினாமா செய்துள்ளார்.

பலமிழந்த ஆளும் கட்சி : கிழக்கு மாகாணசபை ஒத்திவைப்பு


ஆளும் தரப்பின் பெரும்பான்மை பலமின்றி இன்று கூடிய கிழக்கு மாகாணசபையின் அமர்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தவின் தற்போதைய அறிக்கை சொல்லும் செய்தி

தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுக்கும் எமது யதார்த்த அரசியல் பயணமானது இன்று எமது மக்களின் வாழ்வில் பிரகாசமான நம்பிக்கையை

ஒகேனக்கல் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஒகேனக்கல் மலைப்பாதையின் வளைவு ஒன்றில் அரசுப் பேருந்து திரும்பியபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? அதிகாரிகளிடம் சகாயம் கேள்வி!



மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு

வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்

மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா?


மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ்

தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு!- மனோ கணேசன்



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும்

கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி


முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பில் விடப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை கைது செய்வதற்காக

அலரிமாளிகை அலுமாரியில் ராஜபக்சே 'மறந்து' வச்சிட்டுப் போன ரூ. 1500 கோடி


இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்துவிட்டுப்போன ரூபாய் 1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை திறந்த பொலிஸார்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர்.

கெப்பிட்டிகொல்லாவ16பேரின் ுகொலைகளுக்கு உத்தரவிட்டது எந்த ராஜபக்ஷ?


2008 ஆம் ஆண்டு கெப்பிட்டிகொல்லாவ – ஹெராவுபத்தான- கிரிகட்டுவெவ கிராமத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தவர்களின்

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ... வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர


யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.


சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகளை மறுசீராய்வு செய்ய அவற்றை மத்திய புலனாய்வு

ஆசியாவின் ஆச்சரியம் இனிமேல்தான் நடக்கப்போகிறது


zதமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்றொரு நிகழ்ச்சி நடைபெறுவது நீங்கள் அறிந்ததே.

இடைக்கால பட்ஜெட்டுக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ஜனவரி 30 முதல் சம்பள அதிகரிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத் தின் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் 29-ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

31 பந்துகளில் சதம் குவித்தார் டி வில்லியர்ஸ் சாதனைகள் பல படைத்து தென்னாபிரிக்கா வெற்றி


தென்னாபிரிக்காவின் ஸ்ரைலிஷ் துடுப் பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் குவித்து உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ய,

இருதரப்பு விவகாரம் சுஸ்மா - மங்கள சந்திப்பு ஜெனிவா கூட்டத் தொடருக்கு ஆதரவு திரட்டும் முயற்சி


புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில்

ஆட்டம் காட்டிய விஜயலட்சுமி மாற்றப்பட்டார்


news
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்  விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
 

வடக்கு ஆளுநருக்கான நிதி பேரவைச் செயலகத்திற்கு மாற்றம்


2015 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநருக்கு என ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபா பேரவைச் செயகத்திற்கே மாற்றுவதாக தீர்மானம்

சாதனை களத்தில் அரங்கேறிய காதல்


news
தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சந்திரசிறி அதிக பணத்தை செலவு செய்துவிடுவார் என்றே செலவை நாம் பொறுப்பேற்றோம்; குருகுலராசா விளக்கம்



news
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு விஜயம் செய்தபோது தேசிய பாடசாலைகளின் புனரமைப்பிற்கு அரசியல் தாக்கத்தினாலேயே  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி பயன்படுத்தப்பட்டது என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.
 

’ஐ’ படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும்: திருநங்கைகள் போராட்டம்


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ'திரைப்படத்தில் திரு நங்கைகளை கொச்சைப் படுத்தும் வகையில் காட்சிகள்

ஜெர்மனி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி



ஜெர்மனியில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஹன்னோவர் பொருட்காட்சியை இந்தியாவும் சேர்ந்து நடத்துகின்றது.

ad

ad