எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicSBfDcU5NmPMLD_Sca_-dpL_pzXEKvBk1Iv2gg-HRsKVREb4MyOChz6fcV5R5HY9oqXC6YCzePKQvVaMF8uVrLAQmrRAklMct20XdW7hyphenhyphenWghGWYGNWhJul-9vWfk6RveRwwX1MGl8lGGB/s400/TNA-Support-for-Sajith-Premadasa-Meeting-in-Jaffna-1.jpg)
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற