புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2019

கூட்டமைப்பினர்  மீது செருப்பு வீச்சு என்ற  பொய் பிரசார  அலை
வவுனியாவில்  நடைபெற்ற  தமிழரசுக்கட்சி கூடத்தின் முடிவில்  உறுப்பினர்கலள்  மீது  செருப்பு  வீசப்படடதாகவும் செருப்பால் அவர்களை  அடித்ததாகவும்  பல இணையங்கள் உண்மைக்கு புறம்பான  போய்  செய்திகளை கடடடவிழ்த்து விட்டுள்ளதாக  விமர்சகர்கள் குமுறுகிறார்கள் காணாமல் போனோர்  சங்க  பெண்  ஒருவர்  செருப்புடன்  நிற்கும் படத்தி னை  போட்டு   பல விசமத்தனமான கற்பனை  கதைகளை கட்டி  செய்தி  இட்டு இணையங்கள்  பரபரப்பை  உண்டுபண்ணுவதாகவும் வெளியே   ஆர்ப்பாடுடம் செயதோர்  பொலிஸாரினால் தடுக்கப்பட்டு இருந்ததே  உண்மை எனவும் செய்திகள் கூறுகின்றன .சுதந்திர நாடொன்றில் எங்கும் யாருக்கு  முன்பாகவும் இது üபோன்ற ஆர்ப்பாட்ட்ங்களை  செய்ய முடியுமெனவும்  வெறுமனே    வெளியே  இப்படி   குவிந்து நின்ற பின்னர்  படங்களை  எடுத்து   எதோ பாரிய  அசம்பாவிதம் நடந்தது போல  பொ ய் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு என்றும்   கூறப்படுகிறது உண்மையில்  எந்த உறுப்பினர் மீதும் செருப்பு  வீசப்படவோ  அல்லது செருப்பினால்  தாக்கப்படவோ  இல்லை என்பதே  உண்மை 

ad

ad