கூட்டமைப்பினர் மீது செருப்பு வீச்சு என்ற பொய் பிரசார அலை
வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சி கூடத்தின் முடிவில் உறுப்பினர்கலள் மீது செருப்பு வீசப்படடதாகவும் செருப்பால் அவர்களை அடித்ததாகவும் பல இணையங்கள் உண்மைக்கு புறம்பான போய் செய்திகளை கடடடவிழ்த்து விட்டுள்ளதாக விமர்சகர்கள் குமுறுகிறார்கள் காணாமல் போனோர் சங்க பெண் ஒருவர் செருப்புடன் நிற்கும் படத்தி னை போட்டு பல விசமத்தனமான கற்பனை கதைகளை கட்டி செய்தி இட்டு இணையங்கள் பரபரப்பை உண்டுபண்ணுவதாகவும் வெளியே ஆர்ப்பாடுடம் செயதோர் பொலிஸாரினால் தடுக்கப்பட்டு இருந்ததே உண்மை எனவும் செய்திகள் கூறுகின்றன .சுதந்திர நாடொன்றில் எங்கும் யாருக்கு முன்பாகவும் இது üபோன்ற ஆர்ப்பாட்ட்ங்களை செய்ய முடியுமெனவும் வெறுமனே வெளியே இப்படி குவிந்து நின்ற பின்னர் படங்களை எடுத்து எதோ பாரிய அசம்பாவிதம் நடந்தது போல பொ ய் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு என்றும் கூறப்படுகிறது உண்மையில் எந்த உறுப்பினர் மீதும் செருப்பு வீசப்படவோ அல்லது செருப்பினால் தாக்கப்படவோ இல்லை என்பதே உண்மை
வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சி கூடத்தின் முடிவில் உறுப்பினர்கலள் மீது செருப்பு வீசப்படடதாகவும் செருப்பால் அவர்களை அடித்ததாகவும் பல இணையங்கள் உண்மைக்கு புறம்பான போய் செய்திகளை கடடடவிழ்த்து விட்டுள்ளதாக விமர்சகர்கள் குமுறுகிறார்கள் காணாமல் போனோர் சங்க பெண் ஒருவர் செருப்புடன் நிற்கும் படத்தி னை போட்டு பல விசமத்தனமான கற்பனை கதைகளை கட்டி செய்தி இட்டு இணையங்கள் பரபரப்பை உண்டுபண்ணுவதாகவும் வெளியே ஆர்ப்பாடுடம் செயதோர் பொலிஸாரினால் தடுக்கப்பட்டு இருந்ததே உண்மை எனவும் செய்திகள் கூறுகின்றன .சுதந்திர நாடொன்றில் எங்கும் யாருக்கு முன்பாகவும் இது üபோன்ற ஆர்ப்பாட்ட்ங்களை செய்ய முடியுமெனவும் வெறுமனே வெளியே இப்படி குவிந்து நின்ற பின்னர் படங்களை எடுத்து எதோ பாரிய அசம்பாவிதம் நடந்தது போல பொ ய் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு என்றும் கூறப்படுகிறது உண்மையில் எந்த உறுப்பினர் மீதும் செருப்பு வீசப்படவோ அல்லது செருப்பினால் தாக்கப்படவோ இல்லை என்பதே உண்மை