புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

                                                கண்ணீர் அஞ்சலி 



    
           திருமதி.குலதேவி தர்மகுலசிங்கம் 
              தோற்றம்  16.06.1961-மறைவு  14.03.2014
                                                      

பிறந்த இடம் .தாவடி,கொக்குவில்
புகுந்த இடம் .புங்குடுதீவு .8
வாழ்ந்த இடம் .லவுசான் ,சுவிட்சர்லாந்து 

இலங்கை தாவடி கொக்குவிலை பிறப்பிடமாகவும் புங்குடுதீவை புகுந்த இடமாகவும் சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலதேவி தர்மகுலசிங்கம் அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கிறோம் . சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் லவுசான் பிராந்திய பிரதிநிதியாக நீண்ட காலமாக செயற்பட்டு வருபவரும் எமது புங்குடுதீவு மண்ணின் உயர்ந்த சமூக சேவை வழிகாட்டியுமான திரு.க.ஐயாத்துரை ஆசிரியரின் புத்திரனுமாகிய தர்மகுலசிங்கததின் துணைவியாராக வாழ்ந்து அவரது தாயக ,சமூக  நலன் பணிகளில் உறுதுணையாக வாழ்ந்து வந்தவர்.லவுசான் பகுதி தமிழ் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தமிழ் சமூகத்தோடு பல்வேறு வழிகளிலும் இணைந்து உதவிக்கரமாக செயல்பட்டவர் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில்  எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம் 

                        புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                     சுவிட்சர்லாந்து 
                                                            19.03.2014

மனம் திறந்து பேசும் தொல்.திருமாவளவன் 
''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம்,

Bangladesh won by 8 wickets (with 27 balls remaining)

சுவிற்சர்லாந்தில் திருக்கோணேஸ்வரா  நடனாலய மாணவமணிகளின் 20 வது ஆண்டு விழா 

17.03.2014 ஞாயிறன்று சுவிஸ் பேரன் திருக்கோணேஸ்வரா நடனாலயத்தின் 20 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெழ்ற்றுள்ளது சிறந்த பாடகர் சிறப்பான நட்டுவாங்கம்  மிருதங்கம் வயலினிசையு
கூட்டணியில் பாமக குழப்பம் ஏற்படுத்து வதாக தேமுதிகவினர் குற்றம் 
14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை  நாளை வெளியிடுகிறார். 
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர்
கூடங்குளம் உதயகுமாருக்கு ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி தொகுதி 

ஆம் ஆத்மி கட்சியின் 7-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான 26 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதையடுத்து

காங்கிரஸ் மத்தியில் ஆண்டதால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டது:அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபால் குற்றசாட்டு

மத்தியில் காங்கிரஸ் ஆண்ட காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதாக கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் செம்பேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்
விருதுநகர் மக்களவை அதிமுக வேட்பாளர் டி,ராதாகிருஷ்ணனை ஆதாரித்து பரிதி இளம்வழுதி செவ்வாய்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதாரித்து முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர்
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவிற்கு நள்ளிரவு 12,40 மணிக்கு 229 பயணிகளுடன் mh370 என்ற விமானம் புறப்பட்டது  நள்ளிரவு 1.20 மணி வரை தொடர்பில்
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற பாமக முடிவு செய்துவிட்டதாக பாமக தரப்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

பாரதிய ஜனதா கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே பாமக கட்சிக்கும், விஜயகாந்த் கட்சிக்கும் தொகுதிகளை பிரித்துக்கொள்வதில் 
திமுகவின் நட்சத்திர அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருந்த குஷ்பு, திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த குஷ்பு, திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை
உலகக்கோப்பை 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஹாங்காங் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு

மாயமான மலேசிய விமானம் ராடார் பார்வையில் இருந்து மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்



சுவிசின் சப்ஹவுசன் மாநிலத்தில் வாக்களிக்காது விட்டால்  தண்டனை  
சுவிசின் வடக்கு பகுதியில் ஜெர்மனி நாட்டை ஒட்டியுள்ள சபாவுசன் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிக்காது  விடும் பட்சத்தில் தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும் .இந்த தண்ட பணம் 6 பிராங்கில் இருந்து  கூடுதலாக இருக்கலாம் சுவிசின் சாதாரண சட்ட நிறைவேற்றல் தீர்மானத்துக்கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் .
லயோனல் மெஸ்சி புதிய சாதனை
பல சாதனைகளை புரிந்துள்ள லயோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

18 மார்., 2014

பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அவர்களது பேச்சுரிமைக்கும் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் விமான ஓடுபாதை தொடர்பாக மலேசிய விமானத்தின் விமானி அறிந்து வைத்திருந்ததாக தகவல்- விசாரணைக்கு இலங்கை அனுமதி
இலங்கை உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகளின் விமான ஓடுபாதைகள் குறித்த தகவல்களை, காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் விமானி ஒருவர்  அறிந்து வைத்திருந்தாக புதிய தகவல்
 தீர்மானத்தினை பலவீனப்படுத்த சிறிலங்கா ஆதரவு நாடுகள் கடும் வாதாட்டம்
சிறிலங்காவுக்கு தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்க கலந்தாய்வு, பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில்
இலங்கை மீதான விசாரணை அமெரிக்கத் தீர்மானத்தில் வலுவடையும் நிலையில்! முக்கிய திருத்தங்களில் சுவிட்சர்லாந்து 
மனித உரிமைபகள் சபையில் பங்கெடுக்கு நாடுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜெந்திரகுமார் பென்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான குருபரன்
விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறையின் ரசாயனக் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனம்

அ தி முக  நடிகர் அணி பிரசாரத்துக்குத்  தயார் 
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரங்கள் தோன்றுவது இயல்பு. சூடான காலத்தில் சுவையைக் கூட்டுபவர்கள் இந்த நடிகர்கள்தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதா பிரசாரத்துக்குக்கிளம்பியதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அ.தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டனர்.
 இவர்களிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்டோம்:
செந்தில்: ''தி.மு.க-வில் காசு இருந்தால்தான் சீட் என்ற நிலை உள்ளது. மீதிக் கட்சிகள் குடும்பத்துக்காக செயல்படுகின்றன. காங்கிரஸ் அரசில் விலைவாசி உயர்ந்துகிட்டுப் போகுது. 2ஜி, காமன்வெல்த் என ஊழலும் அதிகமாகி இருக்குது. விஜயகாந்தைப் பத்தி மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. அ.தி.மு.க. சப்போர்ட்லதான் சட்டசபைத் தேர்தல்ல ஜெயிச்சாங்க. இப்போ அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ. எண்ணிக்கைக் குறைஞ்சிட்டு இருக்கு. இந்தியா வல்லரசாக
சுதந்திரம் பெற்ற பின் 1952ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 நாடாளுமன்ற தேர்தல்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. 15-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது.  16-வது பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம்


ம.தி.மு.க வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியீடு!
 பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
 
பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒ

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மனைவிக்கு வேலை, உரிய இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜ்குமாரின் மனைவிக்கு நிரந்தர பணி வழங்கவும், ராஜ்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு
மாயமான  விமானத்தின் விமானி என் உறவினர் தான்-எதிர்கட்சி தலைவர்


கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்க வில்லை. மாயமான விமானம்  விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. விமானம் மாயமாகி

குஸ்பு தி மு க இல் இருந்து விலகுகிறாரா  ?
தி.மு.க.வில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் பற்றி கேட்டதற்கு, ‘‘வதந்திகளுக்கு பதில் கொடுக்க நேரம் இல்லை’’ என்று நடிகை குஷ்பு கூறினார்.
தேர்தல் பிரசாரம்
நடிகை குஷ்பு, தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக
தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைப்பேன் – அரசியலில் குதித்த அனிதா பிரதாப் வாக்குறுதி

இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பும், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
இந்திய மாக்கடலின் பாதுகாப்பு வலைப்பின்னலாக 'இந்தியாவின் முத்துமாலை'

இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை
சிறிலங்காவை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது என்கிறார் பிள்ளை - இல்லை என்கிறார் பீரிஸ்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து, விசாரணை செய்வதற்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று
கனடாவில் ஜனவரி மாதம் 'தமிழ் மரபுத் திங்கள்' - ஒன்றாரியோ மாநில அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது

ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கும் சட்டமூலம் ஒன்ராறியோ சட்டசபையில் 17-03-2014 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. கனடாவின் ஒன்ராறியோ
ஜெனீவாவின் பரபரப்பான நாட்கள் .இன்றும் நாளையும் சிறிலங்காவுக்கு எதிரான மூன்று கூட்டங்கள்

சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் இன்று அமெரிக்கா பகிரங்க முறைசாரா கலந்துரையாடலை நடத்தவுள்ள நிலையில், இன்றும் நாளையும்
யாழ். மாவட்டம்  வீடுகளுக்குள் புகுந்த முதலைகள்.
யாழ். அச்சுவேலி வடக்கு நாவற்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை புகுந்த சுமார் 5 அடி நீளமான முதலை அப்பகுதி மக்களால் மடக்கி பிடுக்கப்பட்டு தங்களிடம்
பாரிசில் ஒரே நாளில் 4000 வாகன  சாரதிகளுக்கு தண்டனை அறிவிப்பு
பாரிஸ்மற்றும் புறநகர் பகுதிகளில் வளி  மாசடைதலை தவிர்க்க ஒற்றைப்படை இலக்க வாகனங்களுக்கு நேற்று தடை விதிக்கபட்டிருந்தது.மீறி  உள்ளே வந்த 4000 வாகனங்ளுக்கு தண்டனை பண அறிவிப்பு எழுதப்பட்டது 

உயரதிகாரி, நடுநிலை அதிகாரி, கோப்றல் என எம்மீது உடலுறவு - தமிழ் பெண் சிப்பாய்

சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான்  பாலியல் வல்லுறவு
சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தமிழக லோக்ஜனசக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள லோக்ஜனசக்தி, சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு
மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 26 பேர் கொண்ட 7வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில்
சிங்களவர்களின் மதவெறியால், இலங்கைக்கு பாரிய நெருக்கடி. டெலிகிராப்பத்திரிக்கை 
இலங்கையிலுள்ள சிங்கள பௌத்த மதவெறிப்பிடித்தவர்களாலேயே, நாட்டுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதாக த கொழும்பு டெலிகிராப் குற்றம் சுமத்தியுள்ளது.
வெள்ளை வானில் இளைஞர் ஒருவர் கடத்தல்: புதுக்குடியிருப்பில் பதற்றம்
புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமான சட்டவிரோத ஆயுத களஞ்சியமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவராக வாஸ் குணவர்த்தன திகழ்கின்றார்.
நீதிக்குப் புறம்பான கைதுகளை நிறுத்து,எம் இனத்தை சீண்டாதே.வடமாகாண சபையில் போராட்டம்
வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
யாழ். அச்சுவேலியில் வீடொன்றினுள் புகுந்த 5 அடி நீளமான முதலை
யாழ். அச்சுவேலி வடக்கு நாவற்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை புகுந்த சுமார் 5 அடி நீளமான முதலை அப்பகுதி மக்களால் மடக்கி பிடுக்கப்பட்டு தங்களிடம்

கடைசி கட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்த மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வழக்கம்போல கடைசி கட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்த மலிங்கா 4 விக்கெட்டுகளை
இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்டிர்லிங் அதிரடியாக அரைசதம் அடித்து உதவ, ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற குரூப் பி பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.
கிளிநொச்சியில் இரு இளைஞர்களை தேடுகிறது இராணுவம்: தகவல் வழங்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசு
news
கிளிநொச்சி நகர் பகுதிகள் எங்கும் இரண்டு இளைஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என அறிவித்து இரு இளைஞர்களின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.


எனது கணவர் கடத்தி வருடங்கள் பல இன்று வரை தேடுகிறேன் கானவில்லை ஜனாதிபதி மகிந்தவையும் சந்தித்தேன் பலனில்லை என்ன செய்வது புரியவில்லை என்கிறார் சந்தியா எக்னலிகொட

எனது கணவர் தொடர்பில் அரசாங்கம் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு எனது கணவர் தொடர்பில் தகவல்களை திசை திருப்பப் பாற்கிறது என ஐ.நா கூட்டத்
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாக கூட்டணியில் இருந்து
அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் தனக்கு உள்ளதெனவும் கடத்தல்களை நான் அறிவேன்!விசாரணை செய்யும் அதிகாரம் எமக்கு உண்டு:  நவிப்பிள்ளை
கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில்

17 மார்., 2014

கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையமான என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
மாயமான மலேசிய விமானம் தாலிபான் பகுதிக்குள் சென்றதா?

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது தெளிவாகி உள்ள நிலையில், அந்த விமானம் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றிருக்கலாம்
தேர்தல் பிரசார அவசரத்திலும் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்திருக்கிறார்கள், அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் குமார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான குமாருக்கு வாக்கு சேகரிக்க கந்தர்வக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்தார் அமைச்சர் விஜய பாஸ்கர். கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்கோட்டை பகுதியில் பிரசாரம் முடித்து வந்திருக்கிறார்கள்.
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை : நெய்வேலியில் பதற்றம் - கல்வீச்சு-திருமா வை கோ கண்டனம் 
என்.எல்.சியில் தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ஒருவர் பலியானார். சி.ஐ.எஸ்.எப் வீரர் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி சுரேஷ் என்பவர் பலியானார். 
ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன்: சீமான் 
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது,’’கடந்த தேர்தலில் காங்கிரஸ்
தொண்டமானை இ.தொ.கா தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதியா ?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை அந்த பதவியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவரது சகோதரியின் மகனான ஊவா மாகாண அமைச்சர் செந்தில்
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு- 
17 மார்ச் 2014

கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தாய் ஜெயகுமாரி பூசா முகாமுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் இன்று 17-03-2014 மகள் விபூசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விபூசிகாவை பொறுபேற்க பல சிறுவர்கள் இல்லங்கள் முன்வந்த போதும் நீதவான் வஹாப்தீன் அவர்கள் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் அனுமதித்துள்ளார்.

மகாதேவா சிறுவர் இல்லம், செஞ்சோலை சிறுவர் இல்லம் என்பன சிறுவர் நன்நடததை அதிகாரிகளினால் சிபார்சு செய்யப்பட்ட போதிலும் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லம் அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இருப்பதால் விபூசிகாவும் அண்மையில் பூப் அடைந்த சிறுமி என்பதாலும் பெண்களின் பராபரிப்பிலுள்ள அன்பகத்திற்கு கிளிநொச்சி நீதிமன்று அனுமதிதுள்ளது. இதனை தொடர்ந்து வபூசிகா அருட்சகோதரிகளால் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதி மன்றில் இன்று பெரும்பாலான சட்டத்தரணிகள் அனைவரும் விபூசிகாவிற்கு ஆதரவாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு
கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர்
Zimbabwe 163/5 (20/20 ov)
Ireland 164/7 (20.0/20 ov)
Ireland won by 3 wickets (with 0 balls remaining)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்.
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
வடசென்னை - உ. வாசுகி
கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன்
பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை. | கோப்புப் படம்

பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது; தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் சமரசம்- இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை. 
பாஜக கூட்டணியில் நிலவி வந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை பாஜக மேலிடம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலை மையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் சிக்கல்
சில தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் விடாப் பிடியாக கேட்டதால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணியில்
திமுகவில் கட்சித் தலைவர் பணியை செய்யவிடாமல் கருணாநிதியை சில சக்திகள் கட்டுப்படுத்தி வருவதாக மு.க.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில்
காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். | கோப்புப் படம்.

காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்

.ன உளைச்சலால் யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் இல்லை; 'சுயநலத்துக்காக அமைக்கப்பட்டது பாஜக கூட்டணி': தமிழருவி மணியன்

காங்கிரஸ் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான கூட்டணி அமைய ஆரம்பம் முதல் பாடுபட்டவர் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். தற்போது இந்தக் கூட்டணி கைகூடி வந்து, தொகுதிப் பங்கீடும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையேறி பிரச்சாரத்தில் ஈடுபடாவிட்டால் அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அதன் விளைவாகவே தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய
வலி. தெற்கில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்தது உலக வங்கி குழு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவினர் இன்று வலி தெற்கு பிரதேச செயலகத்தில் விசேட தேவையுடையோரை சந்தித்தது.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த திடீர் அறிவிப்புகள்
இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன சர்வதேச இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக  அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த திடீர் அறிவிப்புகள்
இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன சர்வதேச இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக  அறிவித்துள்ளார்.
ஆபாசபட விற்பனை ; இருவர் கைது
ஆபாசபடங்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலன் கொலை ; இதுவரை 8 பேர் கைது
news
அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்து செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 
Bangladesh won by 9 wickets (with 48 balls remaining)
8 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்?
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.–14, பா.ஜ.க.–8, பா.ம.க.–8, ம.தி.மு.க–7, கொங்கு நாடு கட்சி–1, இந்திய ஜனநாயக கட்சி–1 என்ற ரீதியில் 39 தொகுதிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 
இந்தியாவின் சிவப்பு விளக்கு பெண்ணின் மகன் மன்செஸ்டர் யுனைடெட்  அணியிடம் 
பாலியல் தொழில் நடத்தும் பெண்ணின் மகன், தெருவோரத்தில் நொறுக்குத் தீனி விற்பவரின் மகன் ஆகிய இருவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கிளப்

சுகவீனமா? பலவீனமா? நாமக்கல் தேமுதிக வேட்பாளர் போட்டியிட மறுப்பு

நாமக்கல் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் மகேஸ்வரன், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட

தலைமையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம்: அழகிரியிடம் தொண்டர்கள் ஆரவாரம்

மதுரையில் தயா மகாலில் அழகிரி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தன்னையும் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இருந்து வெளியேற்றியது

35 வேட்பாளர்களையும் மாற்றவேண்டும்; இல்லையெனில் திமுக 4வது இடத்துக்கு தள்ளப்படும்: மு.க.அழகிரி

திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 35 வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், திமுக இந்தத் தேர்தலில் 4வது இடத்துக்குத் தள்ளப்படும் என்று

ஜெயலலிதாவுக்கு அழகிரி பாராட்டு

கட்சியின் மாவட்ட செயலாளர்களை மாதம்தோறும் மாற்றிவரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.அதனால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது.அது திமுகவில் இல்லை என்று  மதுரையில் நடைபெற்ற ஆதராவளர்கள் சந்திப்பின்போது மு.க. அழகிரி பேசினார்.

எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது: அழகிரி 'பஞ்ச்

எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் டயலாக்கைக் கூறினார் மு.க. அழகிரி.,

எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது: அழகிரி 'பஞ்ச்

எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் டயலாக்கைக் கூறினார் மு.க. அழகிரி.,
மதுரையில் நடைபெற்று வரும் அழகிரியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில், ஜே.கே.ரித்திஷ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மலைராஜா, குன்னூர்  சௌந்தரபாண்டியன், முன்னாள் எம்.பி., ஞானகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அறிவாலயத்தை மீட்க பண்டிய நாட்டில் இருந்து படை எடுக்க உத்தரவிடுங்கள் என்று அழகிரி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
மதுரையில் தயா மகாலில் இன்று மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தில் பேசினார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அப்போது அவர்கள்,

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

உக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தனிக்கட்சி தொடங்குவதா? :5 மாவட்ட ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து

சேலம் யாருக்கு? விஜயகாந்த்- ராமதாஸ் பிடிவாதம்
 தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.மணி, சேலம் தொகுதி
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

இன்று மாலை வெளியீடு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில்

போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும்;முதலில் என்ஆதரவாளர்கள் அதை நிறுத்த வேண்டும்: அழகிரி
 


17.3.2014 இன்று மதுரை தயா திருமண மண்டபத்தில் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி
மினி பேருந்தில் இலைகளை மறைக்க சொல்வது ஏன்: ஐகோர்ட் கேள்வி
மினி பேருந்தில் உள்ள இலைகளை மறைக்க உத்தரவிடுமாறு தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரை பரிசீலித்த
யாழில் பேருந்து மீது தாக்குதல்: பயணிகள் இருவர் காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேருந்து மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழிலிருந்து பேரூந்தில் பயணம் செய்த 22 வயது பெண் ஹபரணையில் தானாகவே சென்றாரா  ? அல்லது கடத்தப்படாரா ?
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் தாய் ஹபரணைக் காட்டுப்பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை

ad

ad